நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு துறைகளில் கணக்குகளை பராமரிக்க வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக…

Read more

வங்கியில் உங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?… அப்போ இத பண்ணுங்க… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வரும் நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கியின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக புகார்களை வங்கிகளிடம் தெரிவித்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ரிசர்வ்…

Read more

BREAKING: ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு….. சற்றுமுன் RBI அறிவிப்பு.!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாகவும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அந்த நோட்டுக்களை வங்கிகளில்…

Read more

போன் பே, கூகுள் பே, பேடிஎம்-ல் கடன் வாங்க புதிய வசதி அறிமுகம்..‌.. ரிசர்வ் வங்கியின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த யுபிஐ செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் போன் பே, பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற செயலிகள்…

Read more

Other Story