மாணவர்களே…! இதுக்கு நீங்க படிக்காமலேயே இருக்கலாம்…..? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்…!!

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர் ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் கிடையாது…

Read more

நைட் 11 மணி வரை டார்ச்சர்…. நிர்வாணமாக ஓட வைத்த கொடூரம்…. கல்லூரி மாணவன் தற்கொலையில் திடுக் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவன் கடந்த ஒன்பதாம் தேதி இரவு திடீரென்று விடுதி  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story