“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

Other Story