“என் மகளுக்கு நீதி வேணும்”… காயம் பட்ட கையை விட்டுட்டு நல்லா இருந்த கைக்கு ஆபரேஷன் பண்ணிய கொடுமை.. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!!

மகாராஷ்டிராவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஒரு மருத்துவமனையில், விளையாடும்போது வலது கையில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு சிறுமியை அவளது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமியைப் பரிசோதித்த…

Read more

Other Story