அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம்….!! குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்….!!

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில் அனைவருக்குமான உரிமைகளை…

Read more

BREAKING: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசு…. வெளியான பரபரப்பு தகவல்…!!

குடியரசு தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக…

Read more

FLASH: அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான நிலையம் வந்ததும் அமைச்சருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்தது. இதனால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“அதிமுக பாஜகவுக்கு டெபாசிட் காலியாயிரும்”… திமுகவை வீழ்த்த முடியாது… பயத்தில் போட்டியிடல.. அமைச்சர் பொன்முடி.!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வரும் ஈரோடு இடைத்தேர்தல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.…

Read more

BREAKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு….? வெளியான அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசல் விலை…

Read more

களமிறங்கிய தமிழக வீராங்கனைகள்… நாற்காலிகளை வீசி கொடூர தாக்குதல்…. பதைபதைக்கும் வீடியோ….!

பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கபடி போட்டியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்…

Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்… குற்றவாளி இவர்கள் தான்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

BREAKING: இரும்பு காலத்திற்கு பெருமைப்பட்டா போதாது…. ஊழலையும் ஒழிக்கணும்…. உயர்நீதிமன்றம் கருத்து….!!

தமிழ் நிலப் பரப்பிலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது மு.க ஸ்டாலின் அறிவித்தார். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் தான் அறிமுகம் ஆனது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கால கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான…

Read more

“என்னை திட்டிட்டாங்க…”வீட்டை விட்டு சென்ற 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ந்த பெற்றோர்…. இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த விபரீதம்…!!

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் கண்டித்ததால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை…

Read more

BREAKING: டங்ஸ்டன் ஏலம் ரத்து…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால் பல்லுயிர் பெருக்க பாரம்பரிய தளமான அரிதாபட்டி முழுவதுமாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக…

Read more

“நாம் பெருமை பட வேண்டிய தருணம்….” தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது…. கனிமொழி எம்.பி பெருமிதம்….!!

தமிழ்நாட்டில் இருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களுடன் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இது மிக பெருமையான தருணம். தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு எந்தவிதமான அகழ்வாராய்ச்சிகளையும் இந்தியாவில் செய்ய முடியாது என்பது உறுதியாகி உள்ளது என திமுக…

Read more

திருவள்ளுவரை வள்ளலாரையும் முதலில் களவாட யோசிப்பதே திமுக கூட்டம் தான்… வானதி சீனிவாசன் காரசார பேச்சு…!

கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு எம்எல்ஏ மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சமீபத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, திருவள்ளுவரும், திருவருட்பிரகாச வள்ளலாரும்…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் இன்று முக்கிய உத்தரவு….? வெளியான தகவல்….!!

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்வது குறித்து…

Read more

FLASH: அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்றவாளி ஞான சேகரன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி….!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் உள்ள ஞான சேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.…

Read more

தமிழ்நாட்டில் அவர் பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியுமா…? சி.வி சண்முகம் பேட்டி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அந்தக்கரைப்பகுதியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் பிரதமர் உட்பட அனைவரும் எம்.ஜி.ஆரின்…

Read more

திமுக ஆட்சி கொள்ளையர்களுக்கா அல்லது மக்களுக்கா…? தட்டி கேட்டவர் கொல்லப்பட்டுள்ளார்… சீமான் ஆதங்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பகுதியின் கபடி கழகச் செயலாளர் ஜெகபர் அலி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில்…

Read more

நான் அரசியலுக்கு வந்தது இதுக்குத்தான்… சீக்கிரட்டை போட்டுடைத்த அண்ணாமலை…!!

சென்னையில் தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாணவர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார், ஐ.ஏ.எஸ் பதவியை விட்டு விலகி ஏன் அரசியலில் நுழைந்தீர்கள்? மக்களுக்கு உதவ வேண்டுமெனில்…

Read more

வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது…. தமிழகம் தான் உயர்கல்வியில் முதன்மை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்துள்ள தொண்டு மிக முக்கியமானது. வள்ளல் அழகப்பர் பிறந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி. திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மட்டும் மும்மொழிக் கொள்கையா…? சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ… அரசு அதிரடி விளக்கம்.!!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் எனக்…

Read more

“அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சுமையையும் நாங்கள் தான் சரி செய்கிறோம்”… எதிர் கட்சித் தலைவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…!!

விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த தவறான தகவல் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், திவாலாக போவதாகவும் எடப்பாடி பழனிசாமி தவறான…

Read more

பாதுகாக்க வேண்டிய பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்…!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சேர்க்கை எடை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியாதவத்தாவது, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி,…

Read more

“திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிக்கிறாங்கல்ல”… அப்ப இங்க ஒரு மணி நேரம் நிற்க முடியாதா…? அமைச்சர் சேகர்பாபு பேச்சால் கொந்தளித்த அண்ணாமலை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் பொங்கல் தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு மாலை அணிவித்த பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள் பெண்கள்…

Read more

பெண்ணை சிகரெட் சூடு வைத்து பாலியல் வன்கொடுமை…. அதிமுக பிரமுகர் மகன் கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட…

Read more

“ராணிப்பேட்டை விவகாரத்திற்கும் வி.சி.கவுக்கும் எந்த வித தொடர்பில்லை”… திருமாவளவன் கண்டனம் …!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் வசித்து வந்த 2 இளைஞர்கள் சமீபத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்…

Read more

“தம்பி… இன்னொரு முறை செய்து காட்டு…” முதலமைச்சரின் அன்பு கட்டளையை ஏற்ற சிறுவன்… வைரலாகும் புகைப்படம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் உள்ள 18 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் புரவியாட்டம்,…

Read more

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே…! பரந்தூர் செல்லும் விஜய்க்கு செக் வைத்த போலீஸ்…. வெளியான தகவல்…!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூரில் பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதற்காக காவல்துறையினர் இரண்டு இடங்களை ஒதுக்கி உள்ளனர். இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டத்தை கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட நபர்கள்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை பலன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்…

Read more

BREAKING: 10-ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பணத்துக்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். அதோடு தங்கள் மகளை பாலியல்…

Read more

அடேங்கப்பா…! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் களை கட்டிய மது விற்பனை… ரூ.450 கோடி வருமானம்..!!

தமிழ்நாட்டில் 4500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசின் முக்கிய வருவாய் பங்கீடாக டாஸ்மாக் தான் இருக்கிறது. குறிப்பாக பண்டிகை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என்பது அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…. பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு..!!

சென்னையில் கடந்த வருடம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. போட்டி நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் செயல்படும் இரண்டு…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 100 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தற்போது அவருடைய 100.92 கோடி ஆசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது…

Read more

ஜல்லிக்கட்டு நாயகன்.. பாலமேடு போட்டியில் 14 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார் பார்த்திபன்..!!!

பாலமேடு பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் பலர் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் பிடித்துள்ளார். மேலும் இவர் மொத்தம் 14 காளைகளை அடக்கியுள்ளார். அதன் பிறகு இரண்டாம்…

Read more

Breaking: சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை… கேண்டீன் ஊழியர் கைது… பரபரப்பு..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பலகாரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் வட…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அங்க இருந்து கடத்தி வந்து இங்க விற்கிறார்களாம்… வசமாக சிக்கிய 2 பேர்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நேற்று முன்தினம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.5000 ஆக உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் பண்பாட்டு கலைகளை வளர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் சென்னையில்…

Read more

“தமிழக அரசின் விலையில்லா சேலை”.. இரு கைகளையும் இழந்த பெண்ணின் எக்ஸ் பதிவு… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…!!!

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது. அதாவது வருடம் தோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ஒரு கிலோ பச்சரிசி,…

Read more

Breaking: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி… 19 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்றார் கார்த்தி..!!

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் காளை முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 19…

Read more

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி… “காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு”… பெரும் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாடுபிடி வீரர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…! இனி அரிசிக்கு பதில் இதை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு.!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வழங்கப்படும் நிலையில் தற்போது அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் மத்திய அரசு…

Read more

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினமும் கூட. நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர். இதன் காரணமாக நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக்…

Read more

“உங்களுக்கு சந்தேகமா இருந்தா 1962-ல் முரசொலியில் வெளியான செய்தியை படிங்க”… அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாமலை பதிலடி..!!

பெரியாரைப் பற்றி பேசுபவர்கள் பிறப்பு சரியில்லை என துரைமுருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் என்னுடைய அப்பா, அம்மாவிற்கு தான் பிறந்தேன் சந்தேகம் இல்லை, நான் ஒரு விவசாய குடும்பத்தில்…

Read more

கயிறு இழுத்தல் போட்டி… கயிறு அறுந்து நிலை தடுமாறிய அண்ணாமலை..பரபரப்பு சம்பவம் ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கயிறு இழுத்தல் போட்டியில்…

Read more

சென்னையில் ஜனவரி 15ஆம் தேதி இந்த கடைகளை மூட உத்தரவு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம்  முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் திருவள்ளுவர் தினம். இதன் காரணமாக பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் அதற்கு அடுத்த நாள் என மொத்தம் 6…

Read more

Breaking: ‌ போடு செம…! ஜன.18 ஆம் தேதி இவர்களுக்கும் விடுமுறை… தமிழக அரசு அதிரடி ‌அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் 6 நாட்களுக்கு விடுமுறை. இந்நிலையில் ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரிகள் மற்றும்…

Read more

மக்களே உங்களுக்கு ஒரு CHANCE…. புதிய குற்றவியல் சட்டங்கள்…. நீங்களும் இதில் கருத்து தெரிவிக்கலாம்….!!

கடந்த வருடம் ஜூலை மாதம் மத்திய அரசின் புதிய சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்களை கொண்டு வர ஓய்வு பெற்ற நீதி அரசர் சத்யநாராயணன் தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 15 நாட்களில்…

Read more

மகேந்திராவின் மின்சார SUV கார்…. சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்….!!

தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா மின்சார எஸ்யூவி கார்களின் வாடிக்கையாளர்கள் சோதனை ஓட்டத்தை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மகேந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காரில் அமர்ந்து காரின் புதிய அம்சங்களை…

Read more

சிறுமிக்கு ஆபாச மெசேஜ்…. பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது….!!

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம் எஸ் ஷா மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! நாளை தான் கடைசி நாள்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நாளையுடன் முடிவடைகிறது. அதன்படி ஜனவரி 12ஆம்…

Read more

கல்லூரியில் சிறுவனுடன் நடனம் ஆடிய ராமதாஸ்… மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த மாணவ, மாணவிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கேனரிக் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் சரஸ்வதி மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட ராமதாஸ்…

Read more

Other Story