நீலகிரி : மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 2லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்.!!

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு…

Read more

Other Story