“மண் கொள்ளையால் அரசுக்கு இத்தனை கோடி இழப்பா?” தவெக அமைச்சரின் அதிரடிப் பேச்சால் உறைந்துபோன எதிர்க்கட்சிகள்… அரசு ஆவணங்களில் மாபெரும் அதிர்ச்சித் தகவல்…!!”

சட்டப்பேரவையில் நேற்று பேசிய தவெக அமைச்சர் பிரபு, மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் கணக்கு முரண்பாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு சாதாரண மண் மற்றும் களிமண்  விற்பனை மூலம் அரசுக்கு ரூ.32.34 கோடி…

Read more

“சினிமாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல” விடாமல் துரத்திய அதிகாரிகள்…. மணலைக் கொட்டித் தப்பிய லாரி….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிரடியான மணல் கடத்தல் வீடியோ வெளியாகிப் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு லாரியை அரசு அதிகாரிகள் விடாமல் விரட்டிச் சென்றனர். அதிகாரிகளின் வாகனம் தங்களை நெருங்குவதை உணர்ந்த கடத்தல்காரர்கள், ஒரு விபரீதமான…

Read more

Other Story