ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

“பள்ளி வளாகத்தில் பயங்கர தீ விபத்து”.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம்.. ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்…

Read more

தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய சென்ற மகன்… சவப்பெட்டியை இறக்கும்போது நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த ஒரு இறுதிச்சடங்கில் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தையின் இறுதிச் சடங்கின்போது, அவரது மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கல்லறைக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மார்ச் மாத இறுதியில் உயிரிழந்த பெஞ்சமின் அவில்ஸ் என்பவரின்…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

“ரூ‌.1 கோடி காப்பீடு”… பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனுக்கே சாவு நாடகம் ஆடிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை, தனது மகன்…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் பேஸ் பால் மட்டையால் அடித்த போலீஸ்காரர்கள்”… காரால் வெடித்த பிரச்சனை… பரபரப்பு சம்பவம்.!!

பஞ்சாபில் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று ராணுவ அதிகாரி ஒருவர் தனது மகனுடன், தங்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாதாரண உடையில் வந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் தங்கள் காரை…

Read more

“சொத்துக்காக மகள் செஞ்ச கொடூரம்”… மரணப் படுக்கையில் கிடந்த தாயை கட்டாயப்படுத்தி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

76 வயதான மார்கரெட் பவர்ஸ்டாக் 2021 மார்ச் மாதம் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் மிகவும் பலவீனமடைந்து கண்களைத் திறக்க முடியாத நிலைமையில் இருந்தபோதிலும், தனது சொத்துக்களை முழுமையாக மகள் லிசாவிற்கே ஒப்படைக்க வேண்டும் என உயிலில் கையெழுத்திட்டார். ஆனால், இது முழுமையாக…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

மதுபோதையில் தகராறு செய்த தந்தை… பட்டப்பகலில் 15 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் லாலாபேட்டையில் மொகிலி(45) மற்றும் அவரது மகன் சாய் குமார் (25) இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அடுத்துள்ள குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மொகிலி தினமும் மதுபோதையில் வீட்டில்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடல்”… வேண்டவே வேண்டாம் வாங்க மறுத்த தாய்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

என்ன சுதந்திரமா வாழ விடல…. பெத்த அப்பாவை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கேரளா மாநிலம் சாருவிளாகம் என்ற பகுதியில் ஜோஸ்(70), சுஷாமா என்ற தம்பதினர் வசித்து வந்தனர். ஜோஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பிரிஜில்(29) என்ற மகன் இருக்கிறார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அதற்கான தேர்வு எழுதிய போதும்…

Read more

தாயுடன் தகாத உறவில் இருந்த கொத்தனார்… ஆத்திரத்தில் குடலை உருவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்கள்…. கொடூர சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் தாகூர் (27), ஜெயேஷ் தாகூர் (23) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இந்த பெண்ணுக்கும் கொத்தனார் வேலை பார்க்கும் ரடன்ஜி…

Read more

செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்த பெற்றோர்…. 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக…

Read more

“நாங்க பெத்த பிள்ளையை எங்கள விட்டு போயிட்டான்”.. இன்னும் ஏன் உயிரோடு இருக்கணும்… வேதனையில் பெற்றோர் விபரீத முடிவு.!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சினேகா தேவ், ஸ்ரீ லதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதேவ் என்ற ஒரே மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உங்களது மகனின் மரணத்தை…

Read more

ரத்த வெள்ளத்தில் துடி துடித்த நடிகர் சயிப் அலிகான்… துணிச்சலாக ஆட்டோவில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற 7 வயது மகன்…!

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் சயிப் அலிகான். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் கடந்த புதன்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் புகுந்து சயிப்பை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே…

Read more

அடகொடுமையே… மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார்…. வாழ்க்கையையே வெறுத்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் என்ற பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாளும் குறிக்கப்பட்ட திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகன் திருமண கனவுகளில் மூழ்கியுள்ளார். ஆனால்…

Read more

பிரபல இந்தி சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை….!!!!

இந்தியில் ஒளிபரப்பாகும் ‘கிரைம் பேட்ரோல்’ என்ற சீரியலில் நடிகை சப்னா சிங் என்பவர் நடித்துள்ளார். இவர் இதன் மூலம் மக்களுக்கு பரிச்சயமானார். இவருக்கு சாகர் கங்வார் (14) என்று மகன் இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேசம் பரேலியில் உள்ள தனது தாய் மாமா…

Read more

சம்பளம் கூட கிடையாது… பண்ணையில் வேலை பார்க்கும் நடிகர் மோகன்லால் மகன்… தாய் சொன்ன தகவல்..!!

மலையாள திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷ்மயா மோகன்லால் மற்றும் பிரணவ் மோகன்லால் என்ற இரண்டு பிள்ளைகள்  உள்ளனர். இந்நிலையில் சுசித்ரா மோகன்லால்…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

தாயின் தங்க நகைகளை திருடி பைக் வாங்கிய மகன்…. இப்படி கூட நடக்குமா…? திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் தாயின் நகைகளை திருடிய மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது உசேன் (40) என்பவர், தாயின் 14 பவுன் நகைகளை திருடி, அதை அடகு வைத்து புதிய பைக் வாங்கியதாக தெரிய வந்தது. பரிதா (60)…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

Breaking: அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு…!!!

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சமீபத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு செபி 5 வருடங்கள் தடை விதித்து உத்தரவிட்டது. அதாவது நிறுவனத்தின் விதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றசாட்டின் பெயரில் ரிலையன்ஸ்…

Read more

“என் மகனுக்கு கல்வி கட்டணம் கூட செலுத்த முடியல”… ரொம்ப கெஞ்சி உதவி கேட்டேன்… மணிஷ் சிசோடியா வேதனை…!!

மணிஷ் சிசோடியா, டெல்லி மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் ஜாமின் பெறும் போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்விலும் பல்வேறு சவால்களை சந்திக்க…

Read more

“பாலியல் இச்சை”.. பெற்ற மகளையே சீரழித்துக் கொன்ற காமக்கொடூரன்…‌ விசாரணையில் பகீர்…!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் 8 வயது சிறுமி தனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு பின்பு கொலை செய்யப்பட்டு, பின்னர் கிணற்றில் வீசப்பட்டார். சிறுமியின் உடல் சனிக்கிழமை கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

உயிருடன் இருக்கும் ஒசாமா பின்லேடன் மகன்… “மீண்டும் தாக்குதலுக்கு தயாராகிறாரா”…? அதிர வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்…!!

2001 இல் நிகழ்ந்த 9/11 தாக்குதலின் மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் ஹம்சா பின்லேடனின் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சில தகவல்களின்படி, ஹம்சா இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் புதிய தலைவராக உருவெடுத்து வருவதாகவும்…

Read more

வந்து சாப்பிட்டுவிட்டு..! “இந்தா வந்துருற சொன்ன மகன்” கதறிய குடும்பம்- தீவீர விசாரணையில் போலீஸ்..!

திருநெல்வேலியை அடுத்த மேலப்பாலயத்தில் உள்ள பகுதியில் அமீர் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் செய்யது தமீம் (31) . இவர் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அங்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

“என்னோட மகன் இறந்துட்டான்”…. நா தழுதழுத்து பேசிய எலான் மஸ்க்… இவ்வளவு எமோஷனலா…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் எலான் மஸ்க் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது இவர்…

Read more

“குறும்பா என் உலகம் நீதான்டா” மகனோடு விளையாடும் ஹர்திக் பாண்டியா…. கியூட் வீடியோ வைரல்…!!

கடந்த 2020 ஆம் வருடம் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயர் சூட்டினார்கள்.  இந்த நிலையில்  இந்த தம்பதிகள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து…

Read more

அஜித் எங்களுக்கு மருமகன் இல்ல…. ஷாலினியின் தந்தை ஏ.எஸ்.பாபு வெளியிட்ட சீக்ரெட் செய்தி…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ரசிகர்களால் தல அஜித் என்று அழைக்கப்படுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரையுலகுக்கு வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி…

Read more

BREAKING: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை…!!

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இறுதிச் சடங்கை முடித்துவிட்ட தந்தை செல்வசேகர் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட்…

Read more

BREAKING : தமிழக பாஜக எம்எல்ஏ மகன் சொத்து ரத்து..!!

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் மகனும், தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆற்காடு சாலையில் உள்ள சொத்து நெல்லை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைக்கேடாக…

Read more

“என் மகனை அலட்சியம் செய்கிறேனா”….? விமர்சனங்களுக்கு நடிகை காஜல் அகர்வால் பதிலடி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட…

Read more

அட!… இது நம்ம ஜாங்கிரி மதுமிதாவின் மகனா?…. வெளியான கியூட் போட்டோ…. வைரல்….!!!!

“ஒரு கல் ஒரு கண்ணாடி” உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முதல் படம் ஆகும். அதே நேரம் இந்த படம் நடிகை மதுமிதாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இவர் சந்தானம் ஜோடியாக இந்த படத்தில் நடித்திருப்பார். இதையடுத்து அட்டகத்தி, ராஜா ராணி,…

Read more

என் மகனுக்கு முதலில் நான் தளபதி படத்தை தான் காண்பிப்பேன்…. உறுதியாக இருக்கும் காஜல்…. ஏன் தெரியுமா…?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், நீல் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகும் நடிகை…

Read more

விளையாட்டு நிகழ்ச்சி: மகன் பற்றி மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்…. என்ன சொன்னார் தெரியுமா?….!!!!

ஆதவன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதையடுத்து 4 படங்களை தயாரித்த பின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அதன்பின் மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி…

Read more

அட!… நம்ம நடிகை மனோரமாவின் மகனா அப்படி?…. பலரும் அறியாத தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டப்பட்டவர் தான் நடிகை மனோரமா. இவரது காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். நடிகை மனோரமா சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் பல கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் ஆவார். கடந்த 1964 ஆம் வருடம் ராமநாதன்…

Read more

Other Story