மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்… தன்னுடன் வாழ வராத மனைவியை கொன்ற 65 வயது முதியவர்… பின்னர் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த…
Read more