“கல்யாணம் நடக்கும்னு நம்பினாங்க, ஆனா….” திருமணத்திற்காக ஏங்கிய 1,500 ஆண்கள்…. வலைய விரித்த 20 பெண்கள்…. ரூ.1.5 கோடி மோசடி அம்பலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களை ஏமாற்றி ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திலேஷ்வர் படேல் என்பவர் தலைமையில் இயங்கிய இந்த கும்பல், போலியான மேட்ரிமோனி இணையதளங்களை உருவாக்கி, அதில்…

Read more

Other Story