இலவசம் இலவசம்….. கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள்  ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.  போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து மூன்று…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 810 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு….!!!

பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுவாகவே தமிழக அரசானது வார விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 810 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுவாகவே தமிழக அரசானது வார விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு…

Read more

இதை கட்டாயமா செய்யணும்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும்…

Read more

OMG: கடந்த 7 வருடங்களில் 24 மாணவர்கள் பலி…. போக்குவரத்துத்துறை தகவல்….!!!

சென்னையில் இயங்கி வரும் மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதன் காரணமாக சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் பலர் அவ்வப்போது தவறி கீழே விழுந்து உயிரிழக்கும்…

Read more

2023 ஆம் ஆண்டு போக்குவரத்து ஊழியர்களுக்கான சாதனை ஊக்க தொகையை அறிவித்தது தமிழக அரசு..!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்க தொகையை அறிவித்தது தமிழக அரசு. அதில், 2023 இல் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல்…

Read more

பொங்கல் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்வோருக்கு குழப்பமான போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குழப்பமான அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல TNSTC பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேட்டிற்கு வர வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவுப் பேருந்துகள் (SETC) மட்டுமே இயக்கப்படும்…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்…. என்னனு தெரியுமா…? போக்குவரத்துத்துறை சூப்பர் முடிவு….!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையுடன் சேர்த்து 5 நாட்கள் தொடர்…

Read more

அடடே சூப்பர்…! தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கு…. TNSTC சூப்பர் குட் நியூஸ்…!!

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்பு வரும் 9, 10 ஆகிய நாட்களிலேயே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், 13ஆம் தேதி திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.…

Read more

தமிழக போக்குவரத்துத்துறையில் காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்…!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் 1619 பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 685 ஓட்டுனர் மற்றும்…

Read more

மக்களே…! லீவுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா….? அப்போ உங்களுக்கு இந்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக…. போக்குவரத்துத்துறை மாஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2000 கூடுதல் அரசு பேருந்துகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக…

Read more

தமிழக அரசுப்பேருந்துகளில் புதிய மாற்றம்…. இனி யாருக்கும் கஷ்டம் இல்லை…. போக்குவரத்துத்துறை சூப்பர் பிளான்…!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது மாநில அரசின் பேருந்துகளில் உடல் பருமாணமாக இருப்பவர்களுக்கு ஏதுவாக பேருந்துகளில் சீட்டு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் உடல் பருமனாக இருப்பவர்கள் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க…

Read more

தமிழகத்தில் வேளாங்கண்ணி மாதா திருவிழா: இன்று முதல் போக்குவரத்துத்துறை செம சூப்பர் நியூஸ்…!!!

வருடம் தோறும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் சென்னை டு தாம்பரம் வேளாங்கண்ணி -தாம்பரம் இடையே சிறப்பு…

Read more

தமிழகத்தில் இனி மஞ்சள் நிறத்தில் அரசு பேருந்துகள்… போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயிரம் புதிய பேருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல்கள்…

Read more

Breaking: பேருந்துகளை உடனே பணிமனைக்கு திருப்பவும்… போக்குவரத்துத்துறை உத்தரவு..!!

கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல், டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் உடனே பணிமனைக்கு திருப்பவும், கிராமப் பகுதிகளில்…

Read more

ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை இனி இணைய தளம் மூலம் பெறலாம்… தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களின் சேவைகளை எவ்வித சிரமமும் இல்லாமல் பெரும் விதமாக கணினி மயமாக்கும் முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம்…

Read more

ஆடி அமாவாசை: தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள்…. மக்கள் மகிழ்ச்சி…!!

ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் அதிகமான கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் இதனை சமாளிக்க அழகா்கோவில், அணைப்பட்டி உள்ளிட்ட கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (திண்டுக்கல் மண்டலம்) சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடி அமாவாசை இன்று …

Read more

அரசுப்பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுகிறதா…? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவல்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு விரைவில் 625 பேர் விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனராக நியமனம் செய்யப்பட உள்ளார்கள். புதிய நியமனத்திற்கு இணைய வழியாக விண்ணப்பம் பெறப்பப்படுகிறது. இதற்கான…

Read more

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்…. போக்குவரத்து துறையின் புதிய தொழில்நுட்பம்…!!

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சேவைகள் தடை இன்றி தொடர்வதற்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து துறை ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை எனவும்…

Read more

இனி சீட் பெல்ட் அணியவில்லை என்றால் 2 அபராதம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு..!!

கேரள மாநிலத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்துள்ள ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஒரு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. இந்நிலையில் இனி இரட்டை அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலம் முழுவதும் AI கேமராக்கள் அமைக்கப்பட்டு 7896…

Read more

SETC மற்றும் TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான ஆட்தேர்வு…. அமைச்சர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளுக்கான ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான ஆட்சி ஏற்பு விரைவில் நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் ஆட்சி ஏற்பு…

Read more

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் கவனத்திற்கு…. 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வெளியூருக்கு சென்றவர்கள் தங்களின்…

Read more

பள்ளி சீருடையுடன் வந்தால் இலவச பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால்…

Read more

அதுமட்டும் நடந்து விடாமல்…. முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார்…. மக்களே புரிஞ்சிக்கோங்க…!!

போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழக அமைச்சர் SS சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ‘போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மையம் ஆகவிடாமல் முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். முன்னாள் CM…

Read more

இன்று(ஏப்ரல் 1) முதல் கடும் கட்டுப்பாடு அமல்…. மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம்…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி இன்று (ஏப்.1 )முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும்.…

Read more

பேருந்துகளில் ஓட்டுநரை தவிர யாரும் இதை செய்யக்கூடாது…. போக்குவரத்துத்துறை முக்கிய சுற்றறிக்கை…!!!

பேருந்துகளில் ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் பேருந்து இயக்கக் கூடாது என்று போக்குவரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்து இயக்குவதாக தெரிய வருகிறது. எந்த…

Read more

Other Story