சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லலாம். குளிர்சாதனப் பேருந்துகளில் இந்த சலுகை கிடையாது என்று அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இலவசம் இலவசம்….. கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
Related Posts
அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…
Read more“ஆளுநர்… தாத்தா இல்லம்மா” …. நிர்மலா தேவி பேசிய ஆடியோ….!!!!
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா”என நிர்மலா தேவி பேசியதால் அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை…
Read more