சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லலாம். குளிர்சாதனப் பேருந்துகளில் இந்த சலுகை கிடையாது என்று அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இலவசம் இலவசம்….. கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
Related Posts
ரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!
ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்கி பயனடைகிறார்கள். இந்நிலையில் ரேஷனில் நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என…
Read moreமே – 19 வரை கன மழை…. “மே 31ல் முந்தும் பருவ மழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!
சமீப நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
Read more