கேரள மாநிலத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்துள்ள ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஒரு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. இந்நிலையில் இனி இரட்டை அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலம் முழுவதும் AI கேமராக்கள் அமைக்கப்பட்டு 7896 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் சீட் பெல்ட் அணியாததே அதிகம் என தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக  கேரளாவிற்கு காரில் செல்லும் அணைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.