தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…
Read more