“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…
Read more