“எம்.பி ரவி கிஷன் தான் என்னுடைய தந்தை”… மரபணு சோதனை செய்யுங்கள்…. இளம் நடிகை நீதிமன்றத்தில் பரபரப்பு மனு…!!!

பிரபல போஜ்புரி பட நடிகர் ரவி கிஷன். இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆவார். இவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அபர்ணா தாக்கூர் என்ற பெண் சமீபத்தில் தான் ரவி…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு…. எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார்..!!!

கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளனர். நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்ட தாக…

Read more

“இதனால்தான் ஹீரோக்கள் என்னுடன் நடிப்பதில்லை”… நடிகை வித்யா பாலன் பளீர்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களை சில நடிகர்களால் பொறுத்துக் கொள்ள…

Read more

மத்திய அரசு மீது முன்னாள் தேர்தல் அதிகாரிகள் கூட்டாக புகார்… பரபரப்பு…!!

தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில்…

Read more

விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை…

Read more

பாஜக வேட்பாளர் ரூ.525 கோடி மோசடி – காங்கிரஸ் புகார்….!!!!

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. சிறப்பாக…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாந்து விட்டீர்களா?… இதோ தீர்வு…!!!!

ஆன்லைனில் ஏமாற்றப்பட்டவர்கள் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் பணத்தை திரும்ப பெற முடியும். அதாவது அன்றைய தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். மேலும் எஃப் ஐ ஆர் பதிவு…

Read more

சூடுபிடிக்கும் ஆட்டம்: ரூ.5000 பரிசு கொடுக்கும் பாஜக… தேர்தல் ஆணையம் சென்ற திமுக…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு புகார்…. நடந்தது என்ன…? எடியூரப்பா விளக்கம்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ள எடுயூரப்பா, சில தினங்களுக்கு…

Read more

“மன உளைச்சலில் இருக்கேன்”நடிகர் கருணாஸ் காவல்நிலையத்தில் மீண்டும் புகார்…!!

Youtube சேனல் மூலமாக தவறான தகவல்களை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில் என்னை பற்றியும் நடிகர்…

Read more

நடிகை திரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியுள்ளதாக நடிகர் கருணாஸ் புகார்.!!

ஏ.வி ராஜு மற்றும் அவரது பேட்டியை வெளியிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கருணாஸ் மனு அளித்துள்ளார். ஏ.வி ராஜீவ் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல்…

Read more

நடிகை பூனம் பாண்டே மரண செய்தி….. வெடித்தது பிரச்னை…!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடைந்ததாக வெளியான செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.…

Read more

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. இனி அந்த விஷயத்திற்கு கவலையில்லை…!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் விநியோக நேரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய மாற்றம் ஒன்று வந்துள்ளது. அதாவது…

Read more

மக்களே…! கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்தும் , இசிஆர் மார்க்கமாக செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.…

Read more

மனதை புண்படுத்துகிறது…. நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் புகார்..!!

கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியின் போது நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது. தளபதி விஜய் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பொது இடத்தில் காலணி கழட்டி எறிந்தது…

Read more

தவறான வங்கி கணக்குக்கு பணம் அனுப்பிட்டீங்களா?.. 24 மணி நேரத்தில் திரும்ப பெற இதோ எளிய வழி..!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் தவறுதலாக வேறு வங்கிக் கணக்குக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் அனுப்பும் பணம்…

Read more

கொலை செய்றது எனக்கு ஒன்னும் புதிதல்ல…. ஏற்கனவே 2 பேரை…. அதிமுக கவுன்சிலர் மீது புகார்…!!!

கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார்.…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து…. அரசியல் பிரபலம் பரபரப்பு புகார்….!!!

என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து உள்ளது என்ற தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அண்ணாமலை சுமார் 1000 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகவும் அது தொடர்பாக இன்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் வீரலட்சுமி கூறியிருந்தார்.…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்தது உத்தரவு…. தொலைபேசி எண் அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையயில் தமிழகம் முழுவதும்…

Read more

சம்பளமே கொடுக்கவில்லை? ‘லியோ’ படத்திற்கு புதிய சிக்கல்…. பரபரப்பு புகார்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மிஸ்கின்…

Read more

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி…. பரபரப்பு புகார்…!!!!

திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் நினைப்பு கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி உடைய செல்போன் எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து போன் செய்த நபர்கள் ஆக்சிஸ்…

Read more

ஹோட்டல்களில் தரமற்ற உணவா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. உணவு பாதுகாப்புத்துறை தகவல்…!!

தமிழகத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பாக ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினரால்  சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தததையடுத்து உணவு பாதுகாப்பு…

Read more

புகாரை திரும்ப பெற ரூ.50,000 கொடுத்தார்கள்… மீண்டும் பரபரப்பை கிளப்பிய நடிகை விஜயலட்சுமி…!!

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றிருந்த நிலையில் , சீமான் இன்று  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித் த நிலையில் ஆஜரானார்.  இந்நிலையில் சீமான் மீது கூறிய புகார்களை…

Read more

நடிகையை பார்க்க 10 முறை கொச்சி வந்த ஐஆர்எஸ் அதிகாரி… பரபரப்பு புகார்…!!!

ஐஏஎஸ் அதிகாரியான சச்சின் சாவந்த், பிரபல நடிகை நவ்யா நாயரை சந்திக்க குறைந்தது பத்து முறையாவது கொச்சிக்கு வந்ததாக அமலாக்க இயக்குனராகத்தின் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பண மோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்கிறார். நவ்யா நாயரை சந்திக்க அல்ல கோவிலுக்கு செல்வதற்காக…

Read more

மின் துண்டிப்பு குறித்த புகார்…. மின்சாரத்தோடு இழப்பீடும் பெறலாம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நம்முடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரமும் மாறிவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல நேரங்களில் அதற்கு நமக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் மத்திய எரிசக்தி துறை மின் நுகர்வோருக்கான உரிமைகள் என்னென்ன என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசிடமிருந்து…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் புகார்… பரபரப்பு சம்பவம்…!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கூறி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஐ பி…

Read more

நீ கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு…. இல்லாவிட்டால் ஆபாச வீடியோ வெளியிடுவேன்… பாமக MLA வால் கதறும் பெண்…!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தனது மருமகளிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியா என்பவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன்…

Read more

பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்..!!

பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஹாசீர் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்தார். படத்தில் நடிப்பதாக ரூ 65 லட்சம்…

Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பரபரப்பு புகார்…. நடந்தது என்ன?…. போலீஸ் விசாரணை….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் ரூ.15 லட்சத்தை ஏமாற்றியதாக அமெரிக்காவில் இருக்கும்…

Read more

“நான் ரெடி” பாடலால் லியோ படத்துக்கு வந்த தலைவலி…. தளபதி விஜய் மீது பாய்ந்த பரபரப்பு புகார்…. கவலையில் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம்…

Read more

நடிகர் விஜய் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்…. பெரும் பரபரப்பு…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் இன்று ஆன்லைன் வாயிலாக புகார்…

Read more

“வார்டு உறுப்பினர் இடையூறு செய்கிறார்”…. பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூரில் சாலையில் மண் கொட்டி, வார்டு உறுப்பினர் இடையூறு செய்கிறார் என புகாரளிக்கப்பட்டுள்ளது. மண் கொட்டியதை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னத்தில் அறைந்து, ஆபாச வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாகவும் புகார்…

Read more

இளையராஜாவா அப்படி செய்தார்?…. பாடகி மின்மினியின் பரபரப்பு புகார்….!!!!

கடந்த 1992-ல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சின்ன சின்ன ஆசை எனும் பாடலை மின்மினி பாடினார். 1991-1994 வரை பிரபல பாடகியாக இருந்து வந்த இவர் இளையராஜா இசையிலும் அதிகம் பாடி உள்ளார். இந்நிலையில் மின்மினி இளையராஜா பற்றி புகார் ஒன்றை கூறி…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. 1 மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை…. ஆர்.எஸ் பாரதி புகார்….!!!!

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் ஒரு மணி நேரமாக…

Read more

“ஆபாசமாக நடிக்கும்படி துன்புறுத்தினார்கள்”…. பாலிவுட் இயக்குனர்கள் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!

பிரபல பஞ்சாபி நடிகை சோனம் பஜ்வா தமிழில் கப்பல் மற்றும் காட்டேரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் சோனம் பஜ்வா தற்போது பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார். அதாவது…

Read more

தமிழகத்தில் உணவு கலப்படம் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்…. இனி கவலையே இல்லை…!!!

தமிழக அரசு கலப்படமான உணவுகள் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து பொதுமக்கள் எளிமையான முறையில் புகார் அளிக்க ஒரு புதிய செயலி மற்றும் வெப்சைட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஹோட்டல், பேக்கரி, கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவைகளில் பொதுமக்களுக்கு தரமற்ற…

Read more

“அந்த இயக்குனர் என் ஆடையை கழட்ட சொன்னார்”… நடிகை பிரியங்கா சோப்ரா பரபரப்பு புகார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில்…

Read more

“2004-ல் ரூ. 1.74 கோடி” … 2019-ல் ரூ. 510 கோடி…. ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் சொத்து மதிப்பு…. ஆந்திர முதல்வர் மீது பரபரப்பு புகார்…!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 510 கோடி ரூபாய் என சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்தது. இந்தியாவில் பணக்கார முதல்வராகவும்…

Read more

“நிலம் வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார்”…. டைரக்டர் பாண்டிராஜ் பரபரப்பு புகார்…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பசங்க படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான புதுக்கோட்டை விராச்சிலையை சேர்ந்த பாண்டிராஜ், பிறகு பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார். இப்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரக்கூடிய பாண்டிராஜ், கடந்த 20 தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்…

Read more

மதுரை சித்திரை திருவிழா: குளிர்பானம், உணவுப்பொருள் தொடர்பாக புகாரளிக்க கைபேசி எண் அறிவிப்பு…!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதனை காலத்தில் கொண்டு தொற்று நோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக…

Read more

“இந்திய இளைஞரணி தலைவர் மீது அசாம் மகளிரணி தலைவி பகீர் குற்றச்சாட்டு”…. பரபரப்பில் காங்கிரஸ்…!!!

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இவர் தற்போது இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாக கூறி பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். தன்னுடைய பாலினத்தை கூறி…

Read more

“தென்னிந்திய நடிகைன்னு சொன்னாலே அவமானப்படுத்துவாங்க”…. நடிகை சமந்தா பரபரப்பு புகார்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடினார். இதனையடுத்து நடிகை சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்…

Read more

சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!

2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம்…

Read more

அடப்பாவிகளா!…. நாய் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரபிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சில பேர் போலீஸ்  நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஆந்திரபிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து கிழித்துள்ளது. இதன் காரணமாக அந்நாயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது.…

Read more

“என்னை நடிக்கவிடாமல் சதி செய்தார்”…. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மீது நடிகை ஷகிலா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. கேரளாவில் ஷகிலாவின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்களில் கூட்டங்கள் நிரம்பி வழிந்தது. இதனால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மம்மூட்டி மற்றும் மோகன்லால் போன்ற நடிகர்களின் படங்களின் வசூல் அடிவாங்கியது.…

Read more

இது தான் காதலா..? 10- ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன ஆசிரியர்… பதறி போன குடும்பத்தினர்…!!!!!

தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 26 வயது ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பேத்தியை காணவில்லை என கூறி…

Read more

கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த திருமண ஜோடி… காரணம் என்ன…??

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடி காடு கிராமத்தில் சுமன் என்பவர் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும் திருப்பூர் மாவட்டம்…

Read more

Other Story