“நீங்க ஊர்வலம் போகக்கூடாது”… குதிரை வண்டியில் இருந்து மணமகனை இழுத்து போட்டு… அது மட்டுமா வீட்டிற்கு சென்றும்… உறவினர்களை கூட விடல… 25 வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர்…

Read more

“எனக்கு ஒரு தாலியும் தங்க மோதிரமும் வேணும்”… அடம்பிடித்து வம்படியாய் வாங்கிய பெண்.. Screen Shot-ஐ பார்த்து நம்பிய நகைக்கடை உரிமையாளர்… உஷாரய்யா உஷாரு…!!!

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.ஜுவல்லர்ஸ் தங்க கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். அவர் கடை உரிமையாளரிடம் ஒரு தங்க மோதிரம் மற்றும் மங்கள சூத்திரம் வேண்டுமென்று கூறினார். அதற்கு கடையின் உரிமையாளர் சுரேந்திர குமார்…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

“ரூ.10 கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு 10,010 ரூபாய் செலுத்திய சம்பவம்”… இதெல்லாம் தேவையா..? தக்க பாடம் புகட்டிய கோர்ட்.. அதிரடி தீர்ப்பு.!!

ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி”… கண்ணிமைக்கும் நொடியில் வாலிபர் செய்த வேலை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

பீகார் மாநிலம் ரக்சௌல் நகரில் மார்வாரி பஞ்சாயத்து கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 வயதான கீதா தேவி என்பவர் தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் இறைவனின் முன் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரின்…

Read more

“வேறு மதத்திற்கு மாறினால் பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விடுவார்கள்”…. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிந்தட ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். மத போதகராக இருக்கும் இவர் உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வன்கொடுமை தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது அப்பகுதியை சேர்ந்த அக்காலா இராமிரெட்டி என்பவர் தன்னை சாதி பெயர் கூறி…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“5-ம் வகுப்பு மாணவிக்கு லவ் வகுப்பு மாணவிக்கு Love Letter”… தூக்கத்தில் அழுத சிறுமி… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது.!!

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள பிராடென்டன் பகுதியில் BD குல்லெட் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஜாரெட் வில்லியம்ஸ் என்பவர் காதல் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை ரகசியமாக வைத்துக்…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

“அமைச்சர் பொன்முடிக்கு பெரும் சிக்கல்”…. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…. களத்தில் இறங்கும் பெண்கள்… பாஜக அதிரடி முடிவு…!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பொன்முடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட இவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில்…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்… ஆட்டோ மீது இடிந்து விழுந்த சுவர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2…

Read more

கஞ்சா வச்சிருக்கியான்னு மிரட்டுறாங்க…. குடியுரிமை அதிகாரிகள் மீது புகார் கொடுத்த அசல் கோலார்…!!

தமிழ் சினிமாவில் பலவிதமான கானா& ராப் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகவும் பிரபலமானவர் அசல் கோலார். தற்போது இவர் குடியுரிமை அதிகாரிகள் மீது புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் வசித்து வரும் அசல் கோலார் தனது மலேசிய…

Read more

ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

ஆசையாக வாங்கிய கோபி மஞ்சூரியன்… “இது காலிபிளவர் பிரையா இல்ல எலி ஃபிரையா… இனி பார்த்தாலே அந்த ஞாபகம் தானே வரும்…!!

நவி மும்பையில் பெண்கள் தினத்தன்று அங்குள்ள பர்ப்பிள் பட்டர்பிளை என்ற உணவகத்தில் பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. அந்த கொண்டாட்டத்தில் அங்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மஞ்சுரியன் உணவில் ஒரு எலி…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

“காதலிக்கு வீடியோ கால்”… பேசும்போதே விஷம் குடித்து கையை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… காரணம் என்ன…? பரபரப்பு புகார்..!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாப் என்ற 30 வயது வாலிபர். இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக டெய்லராக இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

பிரபல இயக்குனர் மீது நடிகை மீண்டும் புகார்… போலீஸ் வழக்கு பதிவு..!!

மலையாளத் திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சனல் குமார் சசிதரன். இவர் ‘ஒழிவுதெவசத்தே களி’, ‘செக்ஸி துர்கா’ போன்ற பல சுயதீன படங்களை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் பிரபலமானார். இந்நிலையில் அவர் மீது மலையாள நடிகை ஒருவர் காவல்நிலையத்தில்…

Read more

“என்னோட விருதை காணல”… பிரபல நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ராம், சிவகாசி, சண்டைக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்…

Read more

உங்க ஏரியாவுல கரண்ட் இல்லையா…? அப்போ உடனே இந்த போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மழை பெய்யும் சமயத்தில் மின்தடை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தற்போது மின்சார வாரியம் மின்தடை பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க போன் நம்பர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. தாலி கட்டும் நேரத்தில் திடீரென நடந்த சம்பவம்…. ஆடிப்போன மணமகள்…. பரபரப்பு புகார்..!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த ஸ்ரீதர் (29) மற்றும் பெங்களூரில் பணியாற்றும் அனுசியா (29) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரு குடும்பங்களும் இந்தக் காதலை ஏற்று, கடந்த 15ம் தேதி திருத்தணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அவர்கள்…

Read more

பரிதாபங்கள் youtube சேனலுக்கு வந்து திடீர் சிக்கல்…. டிஜிபியிடம் தமிழக பாஜக பரபரப்பு புகார்…!!

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் வெளியான ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரவலாக பகிரப்பட்டு, அதன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீடியோ வெளியான சில மணிநேரங்களில், அது நீக்கப்பட்டது, இதற்கான காரணம் யூடியூப் சேனலின் அதிகாரப்பூர்வ…

Read more

மக்களே….! ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கலையா….? அப்போ உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடையின் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருள்களை மானிய விலையில் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் நியாய விலை கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான…

Read more

நடிகர் விஜயின் தி கோட் படத்திற்கு எதிராக ‌ புகார்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மீனாட்சி சவுத்ரி…

Read more

FLASH: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை…. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கொடியை அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை எங்களுடைய சின்னம் என்பதால்…

Read more

யுபிஐயில் பணத்தை மாற்றி அனுப்பிட்டிங்களா… கவலையை விடுங்க…. இதை பண்ணுனா உங்க பணம் நொடியில் திரும்ப கிடைக்கும்…!!

இன்றைய உலகத்தில் டிஜிட்டல் முறையில் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த யுபிஐ செயலியின் மூலம் நொடிப் பொழுதில் ஒருவர் இன்னொருவருக்கு பணத்தை அனுப்பி கொள்ளவும்,  பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்நிலையில் சிலர் பணத்தை அறியாமல்…

Read more

நான் லவ் பண்ண பையன நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்…? மணமகளின் கழுத்தை அறுத்த காதலி…. அதிர்ந்து போன மணமகன்…. பகீர்…!!

உத்தரப் பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் வசித்து வரும் பப்லு அன்சாரிக்கும், இளம்பெண்ணும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணை அவரது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு…

Read more

“தமிழக வெற்றிக்கழக கொடி”… ஆரம்பமே இப்படியா…? விஜய்க்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்…. பரபரப்பு புகார்…!!!

பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் நேற்று கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் போன்றவற்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவருடைய கட்சிக் கொடியில் இரண்டு போர் யானைகள் வாகைமலர் போன்றவைகள் இருப்பதோடு சிவப்பு…

Read more

தங்கலான் படத்திற்கு தடை…. இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்கறிஞர் பரபரப்பு புகார்…!!!

தமிழ் திரையுலகில் ஆகஸ்ட் 15-ல் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார்…

Read more

வந்தே பாரத் ரயிலில் வாங்கிய உப்புமாவில் பூச்சி…. கொதித்தெழுந்த பயணி..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போபாலின் ராணி கமலாபதி நிலையத்திலிருந்து ஹஜ்ரத் நியாகுத்தின் இன்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த அபய் சிங் செங்கர் என்னும் பயணி ஒருவர் ரயிலில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கினார். அதனை அவர்…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

ரூ.100 கோடி ஊழல்… நடிகை ரோஜா மீது பரபரப்பு புகார்… விசாரணையை தொடங்கியது ஆந்திர அரசு…!!!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆக பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.…

Read more

அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்… ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கொடூர கணவர்…!!

பீகார் மாநிலம் ஜமுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது கணவன் தனது மனைவியின் அந்தரங்க  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள் அவமானப்பட்டுள்ளனர். ஜமுதியைச் சேர்ந்த சுனில் பிரசாத் வர்மா என்பவர் தனது…

Read more

2 வருஷமா நடவடிக்கை எடுக்கல… கலெக்டர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்ற விவசாயி…. அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சியாம்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் கடந்த இரு வருடங்களாக தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி விட்டதாக புகார் கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது.…

Read more

Other Story