“எவண்டா இவன்…. ஏடிஎம் மிஷினையே கயித்துல கட்டி இழுத்துட்டு போயிருக்கான்….?” நடுராத்திரியில் ‘தார்’ காரில் வந்து கொள்ளையடித்த நபர்கள்…. ஓடிசாவில் அதிர வைக்கும் பகீர் சிசிடிவி….!!
ஒடிசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, சினிமா பட பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, ஏடிஎம் இயந்திரத்தையே காரில் கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்துள்ள துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்த அந்தப் பகுதியை அதிர வைத்துள்ளது.…
Read more