நெல்லை கொடூர சம்பவம்..!! “சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் கிளம்பிய ஆவேசம்… முதல்வர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு..!!
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் மீது நிகழ்ந்த ஆணவப் படுகொலை தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதி வெறிக்கோப்பின் அடிப்படையில் உயிரிழந்த இந்த கொடூர சம்பவம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆவேசத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு…
Read more