ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு… முக்கிய அறிவிப்பு…!!!

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு பருவத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இந்த தேர்வு நடைபெற உள்ள…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை….. இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த நவம்பர் மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் நாளை  மற்றும் 6ஆம்  தேதி ஆகிய நாட்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம் புயல் புயல் காரணமாக…

Read more

263 பணியிடங்களுக்கு தேர்வு…. டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான…

Read more

மாணவர்களே ரெடியா..! தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு இன்று தேர்வு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும்…. சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியுக் முன்னேற்றம் அடைய செய்யும் விதமாக வருடம் தோறும் மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021…

Read more

தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு நாளை தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

2 ஆம் வகுப்பு வரை தேர்வு கிடையாது?…. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு அறிக்கை….!!!!

பள்ளியில் 3-ஆம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், குழந்தைகளின் கற்றல் திறமையை சோதிக்க பல வழிகள் இருக்கலாம்.…

Read more

அப்பா இறந்ததை அடுத்து…. கண்ணீருடன் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவி…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்…!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின்…

Read more

6-9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு தேதி மாறுகிறது…. முக்கிய அறிவிப்பு..!!!

6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு தேதியை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக வெளியிட்டு வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஏப்.11-24 வரையும், மதுரையில் ஏப்.21 – 28 வரையும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறுகிறது. இதேபோல்…

Read more

அடடே… பத்தாம் வகுப்பு பொது தேர்வை ஒன்றாக எழுதும் தாய் – மகன்… குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள காட்ஷில்லா கிராமத்தில் ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களது மூத்த மகள் பிர்தௌசி எம்ஏ வரை…

Read more

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… மார்ச் 4-ஆம் தேதி அடிப்படை மதிப்பீட்டு தேர்வு… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில்  மாணவர்களை சேர்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டு தேர்வு வருகிற மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் அனுப்பியுள்ள…

Read more

குரூப் 2, குரூப் 2A மெயின் தேர்வு…. திடீரென எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி என் பி எஸ் சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு…

Read more

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்… இதுதான் காரணமா…? டி என்.பி.எஸ்.சி விளக்கம்….!!!!!

2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான…

Read more

மாற்றம் செய்யப்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதலில் நுழைவு தேர்வு, அதன் பின் உடல் தகுதி தேர்வு, மூன்றாவதாக மருத்துவ பரிசோதனை…

Read more

மாணவர்களே ரெடியா!… சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று(பிப்,.15) 10 ஆம் வகுப்பு ஓவியத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று 12ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத் தேர்வு இன்று நடக்க…

Read more

சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நுழைவு சீட்டு… வெளியாவது எப்போது…??

தமிழகத்தில் 10,12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க இருக்கின்ற நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது…

Read more

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மார்ச் 6-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறை…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு… பிப்.3 இல் தொடக்கம்… தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் கணினி வழி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் …

Read more

தமிழகத்தில் இன்று குரூப் 3A தேர்வு….. இத மறந்துராதீங்க…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை…

Read more

AISF: மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு… தூத்துக்குடியில் பேரவை கூட்டம்..!!!

கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக்…

Read more

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு… தமிழ் வழி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பயன்படுகிறது. தற்போது இந்த சான்றிதழை ஆன்லைன் மூலமாக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை குறித்து இங்கே காண்போம். அதாவது தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி…

Read more

Other Story