தமிழகத்தில் 300 புலிகள் உள்ளன…! 10 புலிகள் இப்படி தான் இறந்து போச்சு…! ரிசன் சொன்ன வனத்துறை அமைச்சர்…!!
செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாட்டில் 300 புலிகள் கிட்ட இருக்கு. கடந்த முறை யானைகள் சென்சஸ் எடுத்தோம். தமிழ்நாட்டில யானைகள் சென்சஸ் அதிகமா இருக்கு.புலிகள் சென்சஸ்ஸும் நல்ல முறையில் அதிகரிச்சிட்டு தான் இருக்கு. சிறந்த முறையில் வனத்துறையும், தமிழ்நாடு…
Read more