காலிங் பெல் அடித்ததும் ஓடி வந்த பணிப்பெண்…. “விடாமல் அறைந்து தாக்கிய பெண்…” பாவம் அவங்க….! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

ஃபரிதாபாத் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 10 நாட்கள் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செக்டார்-17 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றும் தலித் பெண் ஷ்யாமா தேவி மீது, அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி தீபாலி ஜெயின் தாக்குதல்…

Read more

அட கொடுமையே…! 3 குழந்தைகளின் தாயான அத்தை மீது மருமகனுக்கு வந்த ஆசை… “வீட்டை விட்டு ஓடி போய் திருமணம்”… வீடியோ வெளியானதால் தெரிந்த உண்மை..!!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் காதல் விவகாரமாக தொடங்கிய ஒரு சம்பவம், தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்சாக் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மால்தி தேவி, தனது கணவரை பிரிந்து, அவரது 22…

Read more

“போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பெண்”… குழந்தையை வாங்கிக் கொஞ்சுவது போல் ரீல்ஸ் வீடியோ போட்ட பெண் போலீஸ்… வெடித்தது சர்ச்சை..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் புரோலி பரத்வாஜ் தனது சீருடையில் எடுத்த சமூக ஊடக வீடியோக்கள் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்று, காவல் நிலையத்தில் வந்த புகார்தாரரின் குழந்தையுடன்…

Read more

“தலைக்கேறிய போதை”… இப்பதான் அவருக்கு பலாப்பழம் வேணுமா…? கிடு கிடுவென மரத்தில் ஏறி 50 அடி உயரத்திலிருந்து… பதற வைக்கும் வீடியோ… இதெல்லாம் தேவையா..?

பெங்களூருவில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அருகே, அலி அஸ்கர் சாலை பகுதியில் வியாழக்கிழமை மதியம் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் இருந்த ஒருவர் பலாப்பழம் பறிக்க உயரமான மரத்தில் ஏறியபோது, நிலைதடுமாறி ஒரு கிளையில் தொங்கினார்.…

Read more

நீங்களுமா…! “புகழுக்காக பிணத்தைக் கூடவா பயன்படுத்தணும்”…. பாலிவுட் பாடலுடன் சவத்தை தூக்கி ரீல்ஸ் வீடியோ போட்ட போலீஸ்காரர்கள்… குவியும் கண்டனம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு போலீசாரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது ரீல்ஸ் வீடியோ உருவாக்கும் வேட்கையில், சீருடையில் இருந்த இரு கான்ஸ்டபிள்கள், ஒரு இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியை தோளில் சுமந்து, அதை வீடியோவாக எடுத்து, பின்னர் தங்களது…

Read more

“ஒரே நேரத்தில் 2 பொண்ணு கேக்குதாம்”… வேண்டான்னு விட்டாலும் டார்ச்சர் பண்றாரு… கள்ளக்காதலனை தம்பியோடு சேர்ந்து தீர்த்து கட்டிய பெண்… பகீர்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓசதுர்கா தாலுகாவைச் சேர்ந்த ஹூவினநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான கிரண் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் கிரணுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…

Read more

சூடு பிடித்த மல்யுத்த போட்டி… ஒரே நொடியில் துக்கமாக மாறிய அதிர்ச்சி… சண்டைக்கு முன்பே உயிரிழந்த வீரர்… நடந்து என்ன…? அதிர்ச்சி வீடியோ…!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் டிங்கா அம்ப் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர டங்கல் மல்யுத்தப் போட்டியில், சண்டையின் நடுவே மயங்கி விழுந்த ஜலந்தரைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சோனு, பின்னர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

Read more

“10 குழந்தைகள் இருக்காங்க”… விதவைப் பெண்ணுடன் ஒரே அறையில் ஹெட் மாஸ்டர்”… ஸ்பாட்டில் வெளுத்தெடுத்து கட்டாய திருமணம்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தின் சோன்வர்ஷா ராஜ பகுதியில், மத்திய வித்யாலயா பதரியாவின் தலைமை ஆசிரியர் புவனேஷ்வர் பாஸ்வான், மைனா கிராமத்தில் ஒரு விதவை பெண்ணுடன் சந்தேகத்திற்கிடையான நிலையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கூடிய கிராம…

Read more

“மாணவர்கள் தான் டார்கெட்”… பார்க்க ஜெல்லி மிட்டாய் போல விதவிதமாய் இருக்கும்.. ஆனால் ஒன்றின் விலை ‌ரூ.6,000… வசமாக சிக்கிய 2 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த ஜெல்லி சாக்லேட் விற்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பட்ராயணபுரா போலீசார் நடத்திய சோதனையில், முகமது ஜாஹித் மற்றும் இஸ்மாயில் அட்னான் என்பவர்களைக் கைது செய்ததுடன், 1,440…

Read more

1000 கி.மீ கடந்து வந்த PUBG காதலன்…! “கணவரை 55 துண்டுகளாக வெட்டுவேன்…” மிரட்டும் 1 வயது பிள்ளையின் தாய்…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில் ஆன்லைன் பப்ஜி (PUBG) கேம் மூலம் பழகிய பெண் ஒருவர், தன்னுடைய கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு அதில் பழகிய காதலனுடன் வாழ ஆசை தெரிவித்ததால், குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மஹோபாவை சேர்ந்த ஆராதனா என்ற…

Read more

“ரொம்ப கருப்பா இருக்கேன்னு சொல்லி கேலி பண்றாங்க”… என்னை யாருக்குமே பிடிக்கல.. இனி நான் ஏன் வாழனும்… கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரேயா என்ற ஒரு 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் திடீரென…

Read more

BREAKING: விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி….? மத்திய அரசின் முடிவு….!!

நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறையின் தண்ணீர் தேவையை சீராக பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. விவசாய நோக்கத்திற்காக நீரை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சில…

Read more

சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதல்… மூன்று பேர் பலி; 16 பேர் படுகாயம்…கோர விபத்து…!!

ஆந்திர மாநிலம் அனங்கப்பள்ளி லங்கேலபாலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலும் உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு லாரி, இருசக்கர வாகனம், கார்கள் போன்ற வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அதே…

Read more

6 வயது மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற தாய்…. கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலி… இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது…. பெரும் சோகம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகல் பகுதியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் மற்றும் அவரது ஆறு வயது மகன் சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் டிப்பர் லாரி மோதியது. இந்த மோசமான விபத்தில்,…

Read more

ஜகந்நாதர் ரத யாத்திரை…! கூட்டத்தில் மிரண்டு ஓடிய 3 யானைகள்…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி…. பதறிய மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

அகமதாபாத் நகரில் இன்று  நடைபெற்ற 148-வது ஜகந்நாதர்  ரத யாத்திரை நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. யாத்திரையில் பங்கேற்ற 18 யானைகளில் மூன்று யானைகள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காதியா பகுதி வழியாக ஓடியதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

என்ன சோதனை இது….! டீசல் போட்டதும் நகராமல் நின்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள்….! பெட்ரோல் பங்க் மீது பாய்ந்த ஆக்ஷன்…. பரபரப்பு சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் ரத்லத்தில் விரைவில் நடைபெறவுள்ள தொழில்துறை வேலைவாய்ப்பு மாநாட்டில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, போபாலில் இருந்து முதலமைச்சரின் பாதுகாப்புக்கான வாகனங்களின் கான்வாய் ரத்லத்துக்குப் புறப்பட்டு இந்தூரை வந்தது. இந்தூரில் உள்ள டோசிகான் பகுதியில் உள்ள ஒரு…

Read more

“45 வயசு ஆச்சு… இன்னும் திருமணம் ஆகல…” ஆன்மீக சொற்பொழிவில் பேசிய ஆசிரியர் திடீரென மாயம்… குடும்பத்தினரிடம் சொன்ன வார்த்தை…. போலீஸ் விசாரணை…!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. இவர் பகுதிநேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால்  மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் இந்திரகுமார் ரிவன்ஜா…

Read more

தாக்குதலில் முக்கிய பங்கு….! 300 கோடிக்கும் மேலாக ஆர்டர்… ட்ரோன் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படியாக இந்தியாவிடம் இருந்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற…

Read more

தண்ணீர் வாளியை தொட்ட தாய்….! “சண்டை போட்ட 24 வயது இளம்பெண்….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் பகுதி சேர்ந்தவர் அர்ச்சனா (24). இவர் போக்குவரத்து முகாம் டி.பிளாக்கில் வசித்து வருகிறார். மருந்தாளுனர் படிப்பை முடித்து அர்ச்சனா ஹோமியோபதி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அர்ச்சனா 2,3 முறை தற்கொலைக்கு முயற்சி…

Read more

“படுக்கையறையில் வேறொருவருடன் மனைவி”… காணக்கூடாத காட்சியை கண்ட கணவன்… உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்டிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சுரேஷ்பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அனிதா என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “சிறுவனை விடாமல் கடித்து குதறிய நாய்கள்…” பயந்து நின்ற பெண்கள்…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ….!!

உதய்பூர் நகரத்தின் கரோல் காலனியில் செவ்வாய்க்கிழமை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை, சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து தெருநாய்கள் கடித்து குதறியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக…

Read more

அடப்பாவமே…! “பக்கத்து வீட்டுகாரரை பழிவாங்கணும்…” பெற்ற தந்தையை தள்ளி விட்டு வேடிக்கை பார்த்த மகன்…. ஷாக்கான மக்கள்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் நிபோரா பகுதியில் உள்ள தண்டனியபுரா கிராமத்தில் புதன்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெற்ற மதவிருந்து (பந்தாரா) நிகழ்ச்சியில், அண்டை வீட்டாரான ரவி மற்றும் துக்மான் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு தரப்பினரும் கோபத்தில்…

Read more

“சாப்பாட்டுக்காக மருமகளுடன் சண்டை….” முதியோர் இல்லத்திற்கு வந்த தம்பதி…. மகனுடன் பேசிய பிறகு…. பகீர் சம்பவம்….!!

பெங்களூருவில் தளகட்டபுரா பகுதியில் உள்ள கமலம்மா ராமகிருஷ்ணப்ப முதியோர் இல்லத்தில், ஒரு மாதத்துக்கு முன்னர் சேர்க்கப்பட்ட முதியோர் தம்பதிகள் இருவர், தங்கள் அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். மதுரை சேர்ந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (81) மற்றும் அவரது மனைவி கே. ராதா (74)…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம்” என கூற மறுத்ததால்… ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூர தாக்குதல்… ஒரு காது போச்சு… 8 பேர் கொண்ட கும்பல் போதையில் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநரான வசீம் (35) என்பவர் தன்னுடைய நண்பரான சமீர் என்பவருடன் தன்னுடைய ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஆட்டோவை…

Read more

“12 ஆண்களுடன் ஹோட்டல் அறையில் உல்லாசம்”… ரகசியமாக வீடியோ எடுத்து… இளம் பெண்ணின் அடங்காத ஆசையால் கதறும் ஆண்கள்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் சீமா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஆண்களை மயக்கி பணம் பறிப்பதற்காக தன்னுடன் 3 பேரை சேர்த்துக்கொண்டு ஒரு குழுவை உருவாக்கினார். அதாவது கணவன் மனைவி…

Read more

“65 வயது மூதாட்டியை பராமரிக்கும் போது மலர்ந்த காதல்”.. சொந்த பாட்டியையே திருமணம் செய்த 21 வயது பேரன்… ஹரியானாவில் வினோதம்…!!!!

ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது முகமது இர்ஃபான் என்ற 21 வயது வாலிபர் தன்னுடைய தாய் வழி பாட்டியானா சுல்தானா காட்டூன் என்ற 65 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். அதாவது…

Read more

அடக்கொடுமையே..! 13 வயது சிறுமியின் ஆடைகளை களைந்து அந்தரங்கப் பகுதிகளில் தொட்டு அத்துமீறிய 8 பெண்கள்… நீங்களே இப்படி செய்யலாமா..? தாய் கதறல்..!!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போரிவாலி நகரத்தில் பெஸ்ட் பணியாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அறைகளை ஒதுக்குவது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்குள் ஒரு பெண்களின் கும்பல் கூட்டமாக நுழைந்துள்ளனர். அங்கு சென்று…

Read more

“கருணை கொலை பண்ணுங்க… என் மனைவி என்னை டிரம்மில்…” மிரட்டும் மனைவி…. 2 முறை தற்கொலைக்கு முயன்ற கணவர்…. பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகீர் கான். மனைவி பர்சானா. சாகீர் கான் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எதிராக போலி வரதட்சணை புகார் அளித்து மிரட்டுவதாகவும், இதனால் மன உளைச்சலில் இரண்டு முறை தற்கொலைக்கு …

Read more

இந்திய இளைஞர்களின் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மரணம் உலகில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது சாலை விபத்துக்கள், தற்கொலை. சமீபத்தில் இந்தியாவில் இளைஞர்கள் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம்…

Read more

அவன் என்ன செஞ்சான் தெரியுமா….? என்னோட BAG-ஐ.. நடு ரோட்டில் சிறுவனை செருப்பால் அடித்த பெண்… விரட்டி விரட்டி வெளுத்தெடுத்து சம்பவம்… வீடியோ வைரல்..!!

ஜம்மு நகரில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பஸ்ஸிலிருந்து இறங்கி வந்த பெண் ஒருவரிடம் பையை பறிக்க முயன்ற சிறுவனை அவர் தைரியமாகவே எதிர்த்தார். அந்த பெண் அந்த சிறுவனை தடுத்து…

Read more

நாட்டையே உலுக்கில் ஹனிமூன் வழக்கில் திடீர் திருப்பம்..! சாக்கடையில் வீசப்பட்ட முக்கிய பொருட்கள் கண்டுபிடிப்பு… அம்பலமாகும் சோனத்தின் பலே பிளான்…!!!

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி என்பவர் மேகலாயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் அவரது மனைவி, நல்ல காதலன் மற்றும் கூலிப்படையினரால் ஹனிமூன் சென்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

பாராசிட்டம்மால் 650 வகை உள்ளிட்ட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை…. சுகாதாரத் துறையின் அதிரடி உத்தரவு…!!

கர்நாடக சுகாதாரத்துறை பாராசிட்டமால் 650 வகை உள்ளிட்ட 14 மாத்திரை மற்றும் மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதத்தில் கர்நாடக சுகாதாரத்துறை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மாத்திரை மற்றும் மருந்துகளின் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்தது. அதன்…

Read more

“போக வழி இல்ல”… தங்குவதற்கு இடம் தேடி அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த நாய்… குச்சியால் விரட்டிய காவலாளி… அடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

மும்பையின் கண்டிவாலி பகுதியில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 18 ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஒரு வயதான தெருநாய், தங்குமிடம் தேடிக் கொண்டே ஒரு கட்டிடத்தில் நுழைந்தது. அதன் பின், அந்த நாய் 15வது…

Read more

“இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர்”… தடுத்து நிறுத்தியதே நான்தான்… மீண்டும் ஒருமுறை சூளுரைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் கடந்த மே 10 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.…

Read more

“ஸ்பீக்கரை உடைத்ததால் கோபம்”… 17 வருஷம் படாத பாடுபட்டு வளர்த்த தாயையே துடிக்க துடிக்க கொன்ற மகன்… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில், 35 வயது தாயை அவரது 17 வயது மூத்த மகன் கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான். ராவத்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள குப்தா காலனியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், தாயார் ஸ்பீக்கரை உடைத்ததையடுத்து ஏற்பட்ட…

Read more

“நாடு எங்களுக்கு பெரியது, சிலருக்கு மோடி தான் பெரியவர்”… கார்கே கடும் விமர்சனம்… சசி தரூர் அளித்த ரிப்ளே…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆன சசி தரூர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மல்லிகார்ஜுன் கார்கேயிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கார்க்கே…

Read more

வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை புகார்கள்… திருமணமான திருநங்கைகளும் புகார் அளிக்கலாம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டில் திருநங்கை பெண்ணான  போகலா என்பவர் விஸ்வநாதன் கிருஷ்ணமூர்த்தி என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் ஆரிய சமாஜ் மந்திரில் நடைபெற்றது. அவரது திருமணத்தின் போது போகலாவின் வீட்டில் வரதட்சணையாக ரூபாய் 10…

Read more

இமயமலையில் நிகழ்ந்த மேக வெடிப்பு… காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 பேர்… இருவர் சடலம் மீட்பு… பரபரப்பு சம்பவம்..!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு பகுதியில் நேற்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. அந்த கனமழையால் கன்யாராவில் உள்ள பகுதிகளில் ஓடைகள் அருகே தற்காலிக…

Read more

நடு ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்… அலறியடித்த சுற்றுலாப் பயணிகள்… திக் திக் வீடியோ…!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம் திட்டா, வயநாடு, கண்ணூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. VIDEO…

Read more

புது மனைவியை அப்பாவுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்… “சொந்த மருமகளையே சீரழித்துக் கொன்ற மாமனார்”… மாமியாரும் உடந்தை… வீட்டின் முன் குழி தோண்டி புதைத்த கொடூரம்..!!!

மகாராஷ்டிராவின் ஃபரிதாபாத் நவீன் நகர் பகுதியில், மாமனார் தனது மருமகளான தனுவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. பின்னர்,  அவரின் உடலை வீட்டுக்கு வெளியில் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனுவின்…

Read more

ஒரு நாளைக்கு இரண்டு முறை தான்…! சைபர் கிரைம் விழிப்புணர்வு காலர் டியூன் தொந்தரவு…. புகார் அளித்த பொதுமக்கள்…. அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களை ஏமாற்ற விதவிதமான வழிகளில் பணத்தை பறிக்கின்றனர். பங்கு சந்தையில் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்தணும்..? வெளியான தகவல்…!!!

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்படவுள்ளதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, ஜூலை 15 ஆம் தேதி முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களும் FASTag வழியாக சுங்க கட்டணம் செலுத்த…

Read more

“வெள்ளித்தட்டில் ஆடம்பர விருந்து”… ஒரு தட்டின் விலை ரூ.500, ஒரு சாப்பாட்டின் விலை ‌ரூ.5000… விருந்துக்கு ‌ரூ.27 லட்சம் செலவு… பாஜக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள விதான் பவனில், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்காக நடைபெற்ற பவள விழா நிகழ்ச்சியில் ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழா இரு நாள்கள் நடைபெற்றது. நாடு முழுவதிலும்…

Read more

“என் மீது கை வைத்தால் 35 துண்டுகளாக வெட்டி விடுவேன்”… முதலிரவில் கணவனைக் கத்தியோடு மிரட்டிய மனைவி… காதலனுடன் வாழ்வதற்காக.. அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நிஷாத் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சித்தாரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு முதல் இரவு அறைக்குள் நிஷாத் ஆசையாக நுழைந்த நிலையில் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது…

Read more

திக் திக் நிமிடங்கள்…! குழந்தையுடன் நின்ற இளம்பெண்…. அதிவேகமாக வந்து தூக்கி வீசிய சரக்கு வாகனம்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

ஹைதராபாத் குகட்பள்ளி பகுதியில் வேகமாக வந்த பொலேரோ சரக்கு வாகனம் மோதி பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் கிருத்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது கணவர் அமித் கரண், மூன்று வயது…

Read more

“பில்லி, சூனியம் மாய மந்திரத்திற்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படுகிறதா”..? உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மாநில அரசின் பதிலும்…!!!

கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் அரசு அளித்த விளக்கம் தற்போது கவனத்தை ஈர்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது. அதாவது பில்லி சூனியம் மாய மந்திரம் போன்றவற்றை தடை செய்யும் சிறப்பு சட்டத்தை உருவாக்கும் முன்மொழிவை கேரள அரசு கைவிட்டதாக கூறப்படும்…

Read more

பேசி கொண்டிருந்த நண்பர்கள்….! மின்னல் வேகத்தில் வந்து தூக்கி வீசிய கார்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

ஹரியானா மாநில குருகிராமில் வேகமாக வந்த கார் மோதி 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது நண்பர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லி–ஜெய்ப்பூர் விரைவுச்சாலையின் சர்வீஸ் பாதையில் இந்த விபத்து நடந்தது.…

Read more

“தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நள்ளிரவில் உடம்பு முழுவதும் பற்றி எரிந்த தீ”… அலறி துடித்த பிச்சைக்கார தம்பதி… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த மின்சார விபத்தில் தம்பதியொருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, எல்பி நகரில் உள்ள சாகர் ரிங் சாலைக்கு அருகிலுள்ள சிந்தலகுண்டா பகுதியில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஒரு கோவிலின் முன்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “நீல டிரம்பில் வீசிய துர்நாற்றம்”… கை கால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்… போலீஸ் தீவிர விசாரணை.!

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள ஷெர்பூர் சவுக் பகுதியில், ஒரு காலியான இடத்தில் இருந்து நீல நிற டிரம்மில் ஒருவர் சடலம் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் அதனை முதலில் கவனித்தனர். உடனடியாக…

Read more

தம்பி… நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சிட்டப்பா…! “டயருக்கு பதில் ட்ரம்…” புது ஐடியாவா இருக்கே…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஒரு நபர், தன்னுடைய இருசக்கர வாகனத்தின் சக்கரங்களை அகற்றி, அவற்றுக்குப் பதிலாக மூன்று பெரிய ட்ரம்முகளை இணைத்து, அந்த வாகனத்தை நீரின் மேல் ஓட்டி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், நீர்வளமான பகுதியில் அவர்…

Read more

Other Story