காலிங் பெல் அடித்ததும் ஓடி வந்த பணிப்பெண்…. “விடாமல் அறைந்து தாக்கிய பெண்…” பாவம் அவங்க….! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!
ஃபரிதாபாத் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 10 நாட்கள் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செக்டார்-17 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றும் தலித் பெண் ஷ்யாமா தேவி மீது, அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி தீபாலி ஜெயின் தாக்குதல்…
Read more