அப்பப்பா….! இதெல்லாம் சகஜம் தானே…! குழந்தைகளுக்காக ஆக்ரோஷத்தில் கத்தி கூச்சலிட்ட பெற்றோர்…. விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கிடையே ஏற்பட்ட சாதாரண சண்டை, பெற்றோர்களுக்கிடையே தீவிர மோதலாக மாறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. குழந்தைகள் விளையாடும் போது சின்னச் சண்டைகள் ஏற்படுவது வழமையான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவத்தில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! 50 முறை கட்டையால் அடித்து… “டாக்டர் அம்பேத்கர் சிலை மீது நள்ளிரவில் மர்மகும்பல் தாக்குதல்”… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேசம் பரேலி நகரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த சில அடையாளம் தெரியாத குழுவினர் முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 26ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி…

Read more

அடப்பாவமே…! “கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்”… நான் சாகப் போகிறேன்… ஆபாச வீடியோவை அனுப்பி டார்ச்சர் செய்த மனைவி… அதிர்ச்சி வீடியோ…!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள தோப் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முகநூல் மூலமாக பழகி திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் டெல்லியில் ஆரிய சமாஜத்தில் வைத்து திருமணம் செய்த…

Read more

சமாதானப்படுத்திய உறவினர்கள்….! “பிளேடால் கழுத்தை அறுத்த 32 வயது பெண்….” பதறிய குடும்பம்… கடைசியில் நடந்த சோகம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பனகர் பகுதியில், 32 வயதான ப்ரீத்தி திவாரி என்ற பெண் குழந்தை இல்லாத காரணத்தால் மன அழுத்தத்தில், பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு…

Read more

டாக்டர் சார்..!! இந்த பாம்பு தான் என்ன கடிச்சுச்சு… பெரிய விஷப்பாம்பை பைக்குள் போட்டு கொண்டு வந்த வாலிபர்… பதறி அடித்து ஓடிய ஊழியர்கள்… பகீர் சம்பவம்..!!

ஜெய்ப்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞன் பாம்பு கடித்ததும், அதை தனது பையில் பூட்டி வைத்துக்கொண்டு, நேராக ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் (RUHS) அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றுள்ளார். இந்த…

Read more

“ஹோட்டலில் 15 வயது சிறுமி…” மாறி மாறி பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள்…. கர்ப்பமானதால் அம்பலமான உண்மை…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில்  8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 4 சிறுவர்கள், 15 வயதான சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…! “இது ரேஸ் டிராக் இல்ல ரயில்வே டிராக்”… தண்டவாளத்தில் தாறுமாறாக காரை ஓட்டி ரயிலை நிறுத்தி எச்சரித்த இளம்பெண்… அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கர் பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் தாறுமாறாக தண்டவாளத்தில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தண்டவாளத்தில் வேகமாக காரை ஓட்டி வந்தார். இவர் வேகமாக வந்த நிலையில் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்…

Read more

“ஒரே ஸ்கூட்டியில் 3 இளம்பெண்கள்”… நடு ரோட்டில் மோசமாக திட்டி கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்… அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்… வீடியோ வைரல்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3 இளம் பெண்கள் ஒரே ஸ்கூட்டியில் பயணம் செய்துள்ளனர். இவர்களை ஒரு டிராபிக் பெண் போலீஸ் மறித்துள்ளார். பின்னர் மூன்று…

Read more

“சொர்க்கத்தை காட்டுகிறேன்”… அப்படி ஒரு இடம் இருக்கு… நைசாக பேசி வெளிநாட்டு பெண்ணை அழைத்துச் சென்ற தனியார் ஊழியர்… இரவு முழுவதும்… கதறி அழுதும் விடல… மறுநாள்… பெரும் அதிர்ச்சி…!!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு 30 வயது இளம்பெண் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்திருந்தார். இவர் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் பகுதிக்கு சுற்றி பார்ப்பதற்காக பேருந்தில் வந்திருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னுடைய நண்பர்களுடன்…

Read more

EXAM-ல் மார்க் குறைஞ்சிடுச்சு..! “9-ம் வகுப்பு மாணவியை தனிமைப்படுத்தி வேறொரு அறையில்”.. பள்ளி நிர்வாகத்தின் கடும் ஆக்சனால் நடந்த விபரீதம்… பெற்றோர் கதறல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஆசீர் நந்தா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சமீபத்தில்…

Read more

“இரவு முழுவதும் சாட்டிங்”… ஒரு நாள் கூட முழுசா பழகல… அதுக்குள்ள மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த திருமணமான பெண்.. மறுத்த வாலிபர்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் ஹொசகொப்பலு கிராமத்தில் ப்ரீத்தி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவரது கணவர் ஆட்டோ டிரைவர். இதில் ப்ரீத்தி…

Read more

“குடிபோதையில் உளறி கொட்டிய வாலிபர்”… தோண்ட தோண்ட சடலம்… கணவனை பிரிந்த பெண்ணையும், குழந்தைகளையும் கொன்று புதைத்த லிவ்-இன் பார்ட்னர்… பரபரப்பு தகவல்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு சஜ்பஹார் கிராமத்தில் பிரமோத் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தன்னுடைய காதலியையும் அவரது குழந்தைகளையும் கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இது பற்றி கடந்த 23ஆம் தேதி காவல்துறையினருக்கு…

Read more

மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு..! 1-ம் வகுப்பிலிருந்து கண்டிப்பா ஹிந்தி கூடாது…. துணை முதல்வர் அஜித்பவார் பரபரப்பு கருத்து…!!!

மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. மேலும் அதற்கு எதிராக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக…

Read more

“விவாகரத்து ஆன, கணவரை பிரிந்த ஆண்கள் தான் டார்கெட்…” 12 பேரை ஏமாற்றிய 26 வயது இளம்பெண்…. கூடவே பெற்றோரும்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் ராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு 26 வயது ஆகிறது இவர் விவாகரத்து. இவர் விவாகரத்து பெற்ற ஆண்கள், குடும்ப பிரச்சனையால் மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழும் ஆண்களை அடையாளம் கண்டு நெருக்கமாக பழகியுள்ளார். அதன் பிறகு…

Read more

“அண்ணனாக நினைத்து பழகிய பெண்….” காதலிக்காததால் கழுத்தை நெரித்து தள்ளிவிட்ட வாலிபர்….. பகீர் சம்பவம்….!!

தமிழ்நாட்டின் தலைநகரான புது டெல்லியை சேர்ந்தவர் நேஹா(19) என்ற இளம் பெண். இவர் டெல்லியில் உள்ள ஜோதி நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேஹா மற்றும் அவரது தந்தை இருவரும் அதே பகுதியில் உள்ள…

Read more

“எங்க அம்மா, அப்பா கிடையாது…”அழுது கொண்டே ஆடு மேய்த்த சிறுவர்கள்…. விசாரித்த பொது மக்களுக்கு ஷாக்…. அதிரடி நடவடிக்கை….!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி உண்டி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது சகோதரி பாண்டி பத்மா. இருவரும் ஆந்திராவில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். அதன் பிறகு திருவாரூர் மாவட்டம்…

Read more

“ஆபீஸில் உள்ளாடையுடன் ஆபாச வீடியோ பார்க்கும் ஆண் ஊழியர்கள்”… தட்டி கேட்ட பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் ஜமுயில் உள்ள சைல்ட் ஹெல்ப்லைன் அலுவலகத்தில் பணிபுரியும் பூஜா பாரதி என்ற பெண் ஆலோசகர், தன்னுடன் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அலுவலகத்தில் மடிக்கணினி வழியாக ஆபாச வீடியோக்கள் பார்ப்பதோடு, உள்ளாடை அணிந்து அலுவலகத்தில் சுற்றி திரிவதாகவும், சாதி அடிப்படையில்…

Read more

“படுக்கையறையில் கட்டிலில்”… கணவனுடன் ஜாலியாக இருந்த கள்ளக்காதலி… சட்டென நுழைந்து வெளுத்தெடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

ஒரு மனைவி, தனது கணவனை வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை நேரில் கண்டதோடு இருவரையும் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஒருவர் ஜூன் 25ஆம் தேதி தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெளியான…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்..! “கடத்தல் லாரியை பிடிக்க ஸ்பாட்டில் செக் போஸ்ட்”… உடைத்துக் கொண்டு கடைக்குள் பாய்ந்த டிரைவர்… அடுத்து நடந்த ஷாக்… வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் திங்கள்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. அதாவது தோடா-போஸ்ட் எனப்படும் போதைப்பொருளை ஏற்றிய ஒரு பிக்அப் லாரி, போலீசார் அமைத்திருந்த தடுப்பை கடந்து, வேகமாக பொதுமக்கள் மீது மோதி, அருகிலுள்ள கடையிலும் மோதியது. இந்த சம்பவத்தில்…

Read more

விமான நிலையத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள்… பறவைகளை விரட்ட ஆண்டுக்கு ரூ.12 கோடி செலவு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையம் அரபிக் கடலோரத்தில் பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையிலுள்ள மீனவ கிராம பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அப்பகுதிகள் வழியாக பல்வேறு பறவைகள் மீன்களை தேடி…

Read more

கழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… லோக் அயுக்தா சோதனையில் திக்கு முக்காடிய இன்ஸ்பெக்டர்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் துருவ ராஜீ. அவரது வீட்டில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளதாக லோக் அயுக்தா உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் நேற்று…

Read more

“நைசாக பேசி கணவரை அழைத்து சென்ற புதுப்பெண்…” கழுத்தை அறுத்து…! திருமணமான ஒரு மாதத்தில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (32). நடன ஆசிரியரான தேஜஸ்வர் நில அளவையாளராக வேலை பார்க்கிறார் கடந்த மே மாதம் வங்கி மேலாளராக வேலை பார்க்கும் சுஜாதா என்பவரது மகள் ஐஸ்வர்யாவுடன் தேஜஸ்வருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த…

Read more

17 வயது சிறுமி கொலை வழக்கு….! “பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி….” அரசு மருத்துவர்களே இப்படியா….? பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், ஒரு கௌரவக் கொலை வழக்கின் பிரேத பரிசோதனை அறிக்கை கையகப்பட்டு, தற்கொலை என மாற்றப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது. 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘கழுத்து நெரித்தல்’ என இருந்த…

Read more

எரிமலை ஏறிய பிரேசில் சுற்றுலா பயணி….! 4 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

இந்தோனேசியாவின் லொம்பாக் தீவில் அமைந்துள்ள ரிஞானி எரிமலையை சுற்றி பயணித்தபோது பிரேசிலை சேர்ந்த 26 வயதான ஜுலியானா மரின்ஸ் எனும் இளம்பெண் தவறி கீழே விழுந்ததால் உயிரிழந்தார். பத்திரிகையாளர் பணியாற்றி வந்த ஜுலியானா, நண்பர்களுடன் சனிக்கிழமை காலை சுமார் 12,224 அடி…

Read more

“3,596 ரூபாய் பணத்தை எழுத மறந்த தபால் அலுவலர்….” 32 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த நீதி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தபால் அலுவலரான மங்காரம் என்பவர் கடந்த 1983-ஆம் ஆண்டு 3596 ரூபாய் பணத்தை கருவூல பதிவேட்டில் எழுத மறந்துவிட்டார். இதனால் அவர் மீது மோசடி வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கடந்த 1993-ஆம்…

Read more

“இலவச நீர்வீழ்ச்சி சேவை”… சோதனை பயணமாக மாறிய சொகுசு பயணம்… வந்தே பாரத் ரயிலில் கொட்டிய மழைநீர்… வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

டெல்லிக்கு செல்லும் ஒரு வந்தே பாரத ரயிலில் மழைநீர் உள்ளே கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லிக்கு செல்லும் ஒரு வந்தே பாரத ரயிலில் திடீரென மழை பெய்ததால் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்த…

Read more

திக் திக் நிமிடங்கள்….! ஜாலியாக டான்ஸ் ஆடிய குடும்பத்தினர்…. அதிவேகமாக மோதிய மாருதி ஈக்கோ கார்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சிக்கந்தரா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில், பாரம்பரிய உடையுடன் பெண்கள் குழுவாக நடனமாடி கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் ஆண்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக, வேகமாக வந்த ஒரு மாருதி ஈக்கோ…

Read more

“அடியாத்தி…. இங்க தான் வருது…” ஹாஸ்டலில் வெளியே நின்ற மாணவி…. சரசரவென வந்த பாம்பு…. பீதியை கிளப்பிய வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் மக்பூப்நகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில், பாம்புகள் சுதந்திரமாக சுவரோடு சுவராக ஊர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி மாணவர்களிடையே அதிர்ச்சியையும்,…

Read more

மீண்டும் ஒரு முஸ்கான் சம்பவம்…! “மாற்றுத்திறனாளி வாலிபரைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து சிமெண்ட் போட்டு பூசிய தம்பதி”… பரபரப்பு பின்னணி….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திரபிரஸ்தா காலனியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், துர்நாற்றம் வீசுவதாக புகாரளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஒரு வெறிச்சோடிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த…

Read more

“உங்க மேல தப்பா வச்சுட்டு இப்படியா”..? நடு ரோட்டில் லெப்டினன்ட் கர்னலை அடித்து அவமானப்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள டெலிபாக் கிராசிங்கில், ராணுவத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் கர்னலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அறைந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தோயில் வசித்து வரும் ஆனந்த் பிரகாஷ் சுமன் என்ற லெப்டினன்ட் கர்னல், தனது குடும்பத்துடன்…

Read more

“போட்டோவில் பார்க்கும் போது மாப்பிள்ளை அழகா இருந்தாரு”… ஆனால் இப்ப… நீ எனக்கு கணவராக வர தகுதியற்றவர்… தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஒரு திருமண விழாவில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபம், மேள தாளங்கள், விருந்தினர் கொண்டாட்டம் என அமோகமாகத் தொடங்கிய திருமண விழா, மணமகள் ஒரு முடிவை எடுத்தவுடன், கண்முன்னே சிதைந்தது. அதாவது…

Read more

“சீரழியும் இளைய தலைமுறை”… இன்ஸ்டா காதல் மோகத்தால். பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற 16 வயது மகள்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில், மகளின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால், ஒரு 39 வயது தாயை அவரது சொந்த மகள் சதி செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஜீடிமெட்லா காவல்…

Read more

“நான் ஆப்ரேஷன் சிந்தூரில் பங்கேற்றேன்”… எனவே மனைவியை கொன்ற வழக்கிலிருந்து என்னை விடுதலை பண்ணுங்க.. ராணுவ வீரர் மனு… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர். அதில் பணியாற்றிய இந்திய ராணுவ பாதுகாப்பு படையின் பிளாக் கேட் கமாண்டோ வீரர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசித்திரமான மனுத்தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதாவது வரதட்சணை கேட்டு தனது மனைவியை…

Read more

ச்ச்சீ…!! “நடு ரோட்டில் ஓடும் காரில்”… லிப் டூ லிப் கிஸ்… ஆபாசமாக நடந்து கொண்ட காதல் ஜோடி… … முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் ஓடும் சொகுசு காரில் ஒரு ஜோடி சன்ரூஃப் திறந்தவாறே வெளிப்படையாக முத்தம் கொடுத்து உல்லாசமாக இருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் சாதாரண பயணிகளும் இருந்த நிலையில், பிறரை தவறாக பாதிக்கக்கூடிய இந்த…

Read more

“உங்க பேத்தி வயசு தான் இருக்கும்”… சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காமல்… 15 வயது சிறுமியை சீரழித்த தாத்தா… போலீஸ் அதிரடி..!!!

கேரள மாநிலம் முளவுகாடு பகுதியில் பிலிப் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு…

Read more

“தாலி கட்டிய மனைவியை சூதாட்டக் கடனுக்காக நண்பனிடம் விற்ற கணவன்”… அடிமையாக நினைத்து பல முறை சீரழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடுத்தர வயதான ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்தார். அவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் 50,000 ரூபாய் வரை கடன் ஏற்பட்டது.…

Read more

“அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து திருடனை ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஜம்மு காஷ்மீர் போலீஸ்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பக்ஷிநகர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட ஒரு செயல்பாடு தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து நகரம் முழுவதும் போலீஸ் வாகனத்தில்…

Read more

“மோசமான வானிலை”… பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் மூழ்கிய சரக்கு கப்பல்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 22 பேர்… தீ விபத்தால் சுற்றுச்சூழல் மோசமாகும் அபாயம்…!!!

மெக்சிகோவிற்குப் புதிய வாகனங்களை கொண்டுசெல்லும் வகையில் பயணித்த ‘மார்னிங் மிடாஸ்’ எனப்படும் சரக்குக் கப்பல், தீப்பிழம்புகள், மோசமான வானிலை மற்றும் நீர் கசிவு போன்ற காரணங்களால் வடக்கு பசிபிக் பெருங்கடலில் முழுமையாக மூழ்கியதான தகவல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் கடந்த…

Read more

“ரூ.50,000 கடனுக்காக மனைவியை நண்பரிடம் விற்ற கணவர்…” பலவந்தமாக பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த கொடுரம்…. பகீர் பின்னணி….!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் சூதாட்டத்திற்கு அடிமையானார். இதனால் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் பணத்தை இழந்தார்.…

Read more

ஸ்கூட்டியில் சென்ற மாணவிகள்…! “கன்னத்தில் ஓங்கி அறைந்து….” நடுரோட்டில் ஆக்ரோஷமாக பேசிய போக்குவரத்து காவலர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூரில், மூன்று கல்லூரி மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக பயணித்ததற்காக, அவர்களை ஒரு போக்குவரத்து காவலர் இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை…

Read more

“முட்டி தள்ளிய காளைகள்…” முதியவரை காப்பாற்ற முயன்ற மக்கள்…. விரட்டியவரையும் விடாமல் துரத்தி சென்று….. பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் பகுதியில், காளைகள் தாக்குதலால் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜூன் 23ஆம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக, பொதுமக்கள் மற்றும்…

Read more

“12-ஆம் வகுப்பு காதலனுடன் ஓடிய 4 வயது பிள்ளையின் தாய்…” கணவர் காலில் விழுந்து கெஞ்சி….! கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. வைரலாகும் வீடியோ…!!

ஃபேஸ்புக்கில் 12-ம் வகுப்பு மாணவனுடன் பழகி காதலித்து, கணவர் மற்றும் 4 வயது குழந்தையை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய ஒரு திருமணமான பெண், சில மாதங்களில் காதலனால் கைவிடப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்தார். அவர் வீட்டில்…

Read more

“வேறு மதத்தவரை காதலித்து திருமணம் செய்த மகள்”… இனிமேல் எங்க பொண்ணு செத்துட்டா… போட்டோவுக்கு மாலை போட்டு தர்ப்பணம் கொடுத்த பெற்றோர்… இந்த காலத்தில் இப்படியா..?

மேற்குவங்க மாநிலம் நாடியா பகுதியில் ஒரு இளம் பெண் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு  படித்து வரும் நிலையில், இந்த பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த மாணவி பக்கத்து…

Read more

ஏய்.! இது என்னோட ஸ்கூல்… நான் இப்படிதாண்டா வருவேன்… ஃபுல் போதையில் வகுப்பறையில் ஆட்டம் போட்ட டீச்சர்… அதிர்ச்சியில் மாணவர்கள்… என்னம்மா இப்படி பண்றீங்களே…!!!

ராஜஸ்தான் மாநிலம் மனாவர் தாலுகாவின் சிங்கானா கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியை கவிதா கோச்சே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியை, அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, “நீ ஏதாவது சொன்னா உன்னை…

Read more

“வெறும் ரூ.500 கடனுக்காக ஒரு உயிரையே பலி கொடுப்பதா”..? நண்பன் என நம்பி கொடுத்த கூலித்தொழிலாளி… அடுத்து நடந்த கொடூரம்..!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சாகர் கிராமத்தில் யாசீர் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ரோகித்‌ (25) என்ற நண்பர் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோகித் இடமிருந்து யாசீர் 500 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.…

Read more

“சாக்கடை நீரை குடிக்க வைத்து பாதி மொட்டையடித்து, மாடு போல 2 கி.மீ தூரம் முட்டி போட வைத்து விரட்டிய வாலிபர்கள்”… தலித் நபர்களுக்கு நடந்த கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..‌!!!!

மனிதநேயத்தின் எல்லைகளையும் மீறிய கொடூரமான சம்பவம் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கால்நடை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதோடு, அவர்களது தலைகளில் பாதி மொட்டையடித்து முழங்கால் போட்டு ஆடு மாடு போன்றே இரண்டு…

Read more

திக் திக் நிமிடங்கள்..! “ஆவேசத்துடன் சீறிப்பாய்ந்த கருஞ்சிறுத்தை”… போராடி உயிர்த்தப்பிய வாலிபர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் தௌராஹ்ரா வனப்பகுதியில் உள்ள ஜுகானுபூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாபுரி என்ற பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் இளைஞர் மிஹிலால் கௌதத்தை ஒரு சிறுத்தை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது…

Read more

“அரைகுறை உடையில் ஆபாச நடனம்”… கணவனுக்கு உல்லாச வீடியோவை அனுப்பிய மனைவி… காதலனுடன் படு ரொமான்ஸ்… மனம் நொந்து அவமானத்தில் உயிரை மாய்த்த கணவன்..!!!!

ஹரியானா மாநிலம் டோப் கிராமத்தைச் சேர்ந்த மகன் என்பவர், தனது வயலில் ஜூன் 18 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மரணத்துக்கு காரணம், அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது காதலர் தீபக் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மரணத்திற்கு முன்,…

Read more

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத… பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனா… அரசு தகுதிச் சான்றிதழ் பெற்ற பிபிஏ மாணவி… குவியும் பாராட்டுக்கள்…!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா அருகே மூலமட்டம் பகுதியை சேர்ந்த மாணவி அமலா (25). இவர் அதே பகுதியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பயன்பாட்டில் உள்ள பேனாக்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனாக்களை…

Read more

“விமானம் ஓட்ட தகுதியற்றவன் போய் செருப்பு தைக்கும் வேலை செய்” … உயர் அதிகாரிகளால் கொடுமைக்கு ஆளான பயிற்சியாளர்… பரபரப்பு சம்பவம்…!!

அரியானா மாநிலத்தில் உள்ள இண்டிகோ விமான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தான் சாதி ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 35 வயதான அந்த பயிற்சி விமானி தான்…

Read more

Other Story