ஓபிஎஸ்-க்கு விழுந்த அடுத்தடுத்த அடிகள்.. கூட இருந்தே குழி பறித்த ஆதரவாளர்கள்.. பின்னணி என்ன?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, கட்சியை ஒருங்கிணைப்பதாகக் கூறி ‘தர்மயுத்தம் 2.0’ தொடங்கித் தனி அமைப்பை உருவாக்கினார். ஆனால், தற்போது அவரது முக்கிய ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக் கட்சிகளுக்குத் தாவி வருவது அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story