கிளைமாக்ஸ்ல தான் மெயின் பிக்சரே இருக்கு! புதைச்சு வச்ச நகை என்னாச்சு? – ‘சாயாவனம்’ திரைவிமர்சனம்.

நாயகன் சௌந்தரராஜா தன் மனைவி தேவனந்தாவை அழைத்துக் கொண்டு மலைப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்குத் தங்கச் செல்கிறார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒருநாள், தன் கையிருப்பில் உள்ள பணம் மற்றும் நகைகளை அந்த வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு, “சில நாட்களில்…

Read more

Other Story