திடீர் மாரடைப்பால் 12 ஆம் வகுப்பு மாணவி மரணம்…. குஜராத்தில் பெரும் சோகம்….!!
சமீப காலமாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், குஜராத் மாநிலம், நவ்சாரி பார்த்தபூரில் திங்கள்கிழமை ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தனிஷா காந்தி (17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் இடைவேளையின்…
Read more