கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்க… புகார் எண்கள் அறிவிப்பு….!!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக போலீசார் தமிழக முழுவதும்…
Read more