“இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு!”.. “இந்தியாவுக்கு நன்றி” என எழுதிய ஈரான்.. வைரலாகும் புகைப்படம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணைகளில், “இந்திய மக்களுக்கு நன்றி” என்று ஈரான் ராணுவம்…
Read more