Breaking: ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி… ரூ.50000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரே நேரத்தில் திறந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் உடைந்து சீட்டு இருந்தும்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தோடு சேர்த்து ரூ.90,000 அபராதத்தையும் சேர்த்து கொடுக்க கோர்ட் உத்தரவு..!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

“ஒரே நபர் 38 முறை”…. பாம்பு கடித்ததாக கூறி ரூ. 4 லட்சம் இழப்பீடு வாங்கிய நபர்…. மொத்தமாக ரூ. 1.52 லட்சம் மோசடி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிக்கான பாம்பு கடி மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரே நபருக்கு பாம்பு 38 முறை கடித்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சம் வீதம் அரசாங்க இழப்பீடு…

Read more

“ரூ.10 கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு 10,010 ரூபாய் செலுத்திய சம்பவம்”… இதெல்லாம் தேவையா..? தக்க பாடம் புகட்டிய கோர்ட்.. அதிரடி தீர்ப்பு.!!

ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

“100-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டாக்டர்”.. ரூ.13,000 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு…!!

நியூயார்க் நகரத்தில் முன்னாள் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்டூவர்ட் காப்பர்மேன்(89) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் விதமாக அமெரிக்கா நீதிமன்றம்…

Read more

செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த குத்துச்சண்டை வீரர்….. நிரபராதி என அறிவித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

ஜப்பானில் தவறாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 48 ஆண்டுகள் கழித்த ஒருவர் தற்போது நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவாவோ ஹகமடா என்பவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவருக்கு தற்போது…

Read more

அடக்கடவுளே..! படம் பார்க்க வந்தவருக்கு ரூ.65,000 இழப்பீடு வழங்க தியேட்டருக்கு உத்தரவு… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

பெங்களூருவை சேர்ந்த 30 வயதான வக்கீல் அபிஷேக் MR, சினிமா தாமதமாக தொடங்கியதற்காக PVR, INOX மற்றும் BookMyShow மீது வழக்கு தொடர்ந்தார். 2023ஆம் ஆண்டு “சாம் பஹாதூர்” படம் பார்ப்பதற்காக மாலை 4:05க்கு மூன்று டிக்கெட் முன்பதிவு செயதுள்ளார். ஆனால்…

Read more

இனி பணியின் போது ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்… அரசு அறிவிப்பு..!!

அரியானாவில் பணியில் இருக்கும் போது ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் இழப்பீடு தொகை, 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்-மந்திரி…

Read more

அமரன் படத்தால் வந்த சோதனை.. தூக்கம் இன்றி தவிக்கும் மாணவன்.. ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் “அமரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்தப் படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது. இதற்கு ரசிகர்கள்…

Read more

“3 வருஷ சிகிச்சை வீணாயிருச்சு” குழந்தைக்காக காத்திருந்த தாய்…. ஒரு நாயால் இப்படி ஆகிருச்சே….!!

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த யான் என்ற 41 வயது பெண் மூன்று வருட சிகிச்சைக்கு பின் IVF மூலம் கருவுற்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை வாங்குவதற்காக யான் வெளியில் வந்த சமயம் லி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு…

Read more

மனைவியின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யாததும் கொடுமைதான்…. கணவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இல்லற வாழ்வில் துணைவியின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதது கொடுமை எனும் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு பெண், தனது கணவர் தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல், இது குறித்து கேட்டால் தன்னை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு…

Read more

“ஒன்னு தான் தர முடியும்”… ரூ.3000 சேலைக்காக ரூ.15,000 இழப்பீடு … கோர்ட் தீர்ப்பால் கதி கலங்கிய கடைக்காரர்…!!!

மகாராஷ்டிரா மாநிலம், தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு புடவை கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பெண் ஆர்டர் செய்த இரண்டு புடவைகளில் ஒன்றை கொடுக்காததால் இந்த…

Read more

கொடிய தேனீக்கள் கொட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு…. கேரளா வனத்துறை அறிவிப்பு…!!

கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும்…

Read more

விஷச்சாராய விவகாரம்… ரூ.10,00,000 இழப்பீடு ரொம்ப அதிகம்… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 64 பேர் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.…

Read more

“அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்”… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10…

Read more

“ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி”…. கட்டாயம் பணம் கொடுக்கணும்…. பறந்த அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ‌.12,000 செலுத்தி டிக்கெட் வாங்கிய நிலையில்…

Read more

காப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துபோனால்…. இழப்பீடு பெறுவது எப்படி….??

கறவை மாடுகளின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை என்கிறார்கள். உள்ளூர், வெளியூர் மற்றும் கலப்பின மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். 2-10 வயதுடைய பசுக்களும், 3-10 வயதுடைய எருமைகளும் காப்பீடு செய்யலாம். இவற்றின் செலவில் 5% இன்சூரன்ஸ்…

Read more

ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு பெற சிறப்பு முகாம்…. மக்களே யூஸ் பண்ணிக்கோங்க…!!

அரசு பொது காப்பீட்டு நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம் சார்பில், புயலால் ஏற்பட்டுள்ள பொருள், வாகன சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய…

Read more

#BREAKING : சம்பா பயிர் பாதிப்பு – சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்.!!

அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.…

Read more

ரயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு…. ரயில்வே வாரியம் அறிவிப்பு….!!

இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ.50 ஆயிரம், பலத்த காயமடைவோருக்கு ரூ. 25 ஆயிரம், லேசான காயமடைவோருக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பு வழங்காவிட்டால் இழப்பீடு…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

மின் துண்டிப்பு குறித்த புகார்…. மின்சாரத்தோடு இழப்பீடும் பெறலாம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நம்முடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரமும் மாறிவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல நேரங்களில் அதற்கு நமக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் மத்திய எரிசக்தி துறை மின் நுகர்வோருக்கான உரிமைகள் என்னென்ன என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசிடமிருந்து…

Read more

செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிட மாட்டோம்…. விவசாயிகள் உத்தரவாதம் கொடுக்க உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் புதிதாக தோண்டப்படும் கால்வாய்க்கு…

Read more

48 மணி நேரத்தில் மன்னிப்பு….. ரூ.100 கோடி இழப்பீடு…. அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு…

Read more

திமுகவை விட கூடுதலாக…. 500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு கொடுங்க… அண்ணாமலை அறிவிப்பு…!!!

திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, BJP மாநில தலைவர் அண்ணாமலைக்கு 500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் வழங்கியது. திமுக அமைப்புச் செயலாளர் RSபாரதி சார்பில் வில்சன் MP அனுப்பிய நோட்டீஸில், திமுக மீதான ஆதாரமற்ற அவதூறான,…

Read more

சலுகையை மீறி ரூ.60 வசூலித்த நிறுவனம்…. பாதிக்கப்பட்டவர் வழக்கு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தெற்கு டெல்லியில் வசித்து வருபவர் கமல் ஆனந்த். இவர் சென்ற 2013-ம் வருடன் தன் மனைவியுடன்  சாகேத் பகுதியிலுள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆனந்தை அணுகிய பிரபல காபி நிறுவன ஊழியர், தங்களது கடையில் காபி வாங்கி பருகினால் பார்க்கிங்…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. 135 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

குஜராத் மோர்பி நகரிலுள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலமானது அஜந்தா நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135…

Read more

மோர்பி பால விபத்து… உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மோர்பி நகரத்தில் மச்சு  நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை…

Read more

நெற்பயிர் பாதிப்பு… “இன்னும் ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்கப்படும்”… முதல்வர் ஸ்டாலின் தகவல்…!!!!!

மன்னார்குடியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தி.மு.க மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி. பாலு இல்ல திருமண விழாவில் முதலில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், நாகை எம்பி எம்.செல்வராஜ், எம்.எல்.ஏ-க்கள் பூண்டி கலைவாணன், தி.மு.க பொருளாளரும்…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

தமிழகத்திற்கு ரூ.4,223 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க ஒப்புதல்… மத்திய நிதி அமைச்சர் தகவல்…!!!!

2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.4,223 கோடி வழங்க தமிழக அரசு கோரி உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட…

Read more

“பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை”…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2013ம் வருடத்தில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோரா என்பவரின் கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பெண்ணுக்கு அடி வயிற்றில் வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனையில் சோதனை செய்த…

Read more

விவசாயிகளே!… இதற்கெல்லாம் இழப்பீடு உண்டு?….. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…

Read more

நெற்பயிருக்கு இழப்பீடு: ஹெக்டருக்கு ரூ.20,000… யாருக்கெல்லாம் தெரியுமா?… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!!

பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு…

Read more

“நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்”… விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை…!!!

சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி அறுவடை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்யும் பருவம் தவறிய மழையினால் பெரும் பாதிப்பிற்கு…

Read more

கார் உரிமையாளருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு… நடந்தது என்ன…? நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருணா நகரில் செந்தில் முருகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015 -ஆம் ஆண்டு இவர் மதுரையில் உள்ள ஒரு  கார் ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

விவசாயிகளே!…. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள…

Read more

உங்களுக்கு பெரிய மனசு தா!…. “பிரின்ஸ்” பட தோல்வி…. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் அதிரடி முடிவு….!!!!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச்…

Read more

Other Story