#BREAKING : சம்பா பயிர் பாதிப்பு – சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்.!!

அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.…

Read more

விவசாயிகளே!…. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள…

Read more

Other Story