#BREAKING : சம்பா பயிர் பாதிப்பு – சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்.!!
அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.…
Read more