“இந்தியக் கொடியை ஏந்திய பாகிஸ்தான் வீரர்”.. ஒரு நிமிஷம் ஆடிப்போன கபடி உலகம்! அடுத்த நொடியே விழுந்த ‘பகீர்’ தடை..!!

பஹ்ரைனில் நடைபெற்ற தனியார் கபடி போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக, பாகிஸ்தான் சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு காலவரையற்ற தடையுடன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ என்ற…

Read more

Other Story