“ஆளுநருக்கு காதுகள் இல்லை”… வாய் மட்டும்தான் உண்டு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை பார்த்தால் அவருக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என்பது தெரிகிறது. அதன்பிறகு டெல்லியின் துணை முதல்வர் மணிஷ்…

Read more

“18 பேரின் தற்கொலைக்கு ஆளுநரே காரணம்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததுதான் தற்கொலைகளுக்கு…

Read more

“தமிழர்கள் மிகவும் நல்லவர்கள், நட்பானவர்கள்”…. நீங்கள் பயப்பட வேண்டாம்…. ஆளுநர் ரவி….!!!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகள் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில…

Read more

Justin: “நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்”… முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு காலை முதல் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?

தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…

Read more

“தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஒரே வாரத்தில் 3 பேர் பலி”…. ஆளுநர் ரவிக்கு தலைவர்கள் கண்டனம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை…

Read more

டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ரவி… முதல்வருக்கு வந்த புதிய சிக்கல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜயின் வாரிசு துணிவு படங்கள் முறையை கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தை அதிகாலை நேரத்தில் சட்டவிரோதமான முறையில் வெளியிட அனுமதி கொடுத்து ஆதாயம் அடைந்ததாக தமிழக…

Read more

“ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது எதற்காக”…? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியரசு தின நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தில் நான் கலந்து கொண்டது மக்களவையின் மாண்பை காப்பதற்காக.…

Read more

“இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை”…. தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் பெஸ்ட்…. ஆளுநர் ரவி ….!!!

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு…

Read more

“காஷ்மீருக்கும், தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்”…. 3 நாட்கள் நிகழ்ச்சி…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்‌ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர்…

Read more

ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை..!!

சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து…

Read more

குடியரசு தின விழா தேநீர் விருந்து…! போனில் அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி…. கலந்து கொள்வாரா CM ஸ்டாலின்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற இருக்கிறது. இந்த தேநீர் விருந்தை விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புறக்கணித்ததோடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று திமுக மற்றும் அதன் கூட்டணி…

Read more

வாழ்க தமிழ்நாடு…! வாழ்க பாரதம்…! குடியரசு தினவிழாவில் ஆளுநர் ரவி அதிரடி ஸ்பீச்….!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். அங்கு தற்போது மெட்ரோ ரயில்…

Read more

“சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்”…. ஆளுநர் ரவி அதிரடி பேச்சு….!!!!

நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர்…

Read more

“ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்”…. அரசு சொல்றத செஞ்சா மட்டும் போதும்…. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் விளாசல்….!!!!

திருச்சியில் அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மக்களால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் பேரவையில்…

Read more

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ரவி தரப்பில் அவதூறு வழக்கு..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். ஆளுநரை அவதூறாக விமர்சித்தது குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது…

Read more

“ஒரே வாரத்தில் 2 முறை டெல்லி பயணம்”….. அமித்ஷாவை சந்தித்து பேசும் ஆளுநர் ரவி…. காரணம் என்ன…?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சட்டசபை கூட்டத்தின் போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளை நீக்கியும் தானாக சில வார்த்தைகளையும் சேர்த்து ஆளுநர் பேசியதால் முதல்…

Read more

“தமிழக அரசின் இலச்சினை மாற்றம்”…. ஆளுநர் ரவி செய்தது தவறு…. பாஜக அண்ணாமலை விமர்சனம்….!!!!

திருநெல்வேலியில் பாஜக கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

நியாயம் கிடைக்குமா என தெரியாது…? திமுக எம்பிக்கள் ஜனாதிபதி சந்திப்பு குறித்து வைகோ கருத்து….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் அவருக்கு…

Read more

“தமிழக அரசை ஆளுநர் ரவி கலைக்க வேண்டும்”…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி…!!!!

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 99-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அவருடைய திருவுருவ சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

ஆளுநர் ரவிக்கு ஷாக் கொடுத்த திமுக… திருச்சி, தஞ்சையில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்தும் தானாக சில வார்த்தைகளும் சேர்த்தும் பேசியதால் முதல்வர் ஸ்டாலின் உடனே எழுந்து ஆளுநரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!!‌ தமிழ்நாடு அரசின் இலச்சினை மாற்றம்…. அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி….!!!

தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பொங்கல் விழா ராஜ்பவனில் வருகிற 12-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த பொங்கல் விழாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ள…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

BREAKING: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

சட்டப்பேரவை: திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர்…. இதுதான் காரணமா?…. பரபரப்பு தகவல்…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

“தமிழக அரசின் உரைக்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர்”… பின் படிக்காதது ஏன்….? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“அம்பேத்கர் பெயர கூட சொல்லல”… நாட்டுக்கே பெரிய அவமானம்… ஆளுநர் ரவியால் டென்ஷனான சபாநாயகர்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

இதுதான் ஜனநாயக மரபா…? ஆளுநரை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க…. வானதி சீனிவாசன் காட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“திராவிடம்”….வரலாறறில் முதல்முறையாக ஆளுநர் உரைக்கு பிறகு பேசிய முதல்வர்…. சட்டப்பேரவையில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற…

Read more

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வெறும் ஏமாற்றமே…. இபிஎஸ் விமர்சனம்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. அனல் பறக்கும் சட்டசபை கூட்டத்தொடர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுநர் இன்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில் தன்…

Read more

“அண்ணாமலைக்கு பதிலாக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் ஆளுநர் ரவி”…. முன்னாள் காங். தலைவர் பரபரப்பு கருத்து….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்ரி ரகுராம் பாஜக கட்சியிலிருந்து விலகிய நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில்…

Read more

தமிழ்நாடா? தமிழகமா? முதல்வரின் ப்ளான்…. அப்ப சம்பவம் காத்திருக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஆளுநர் ரவி தன் பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா….? கமல்ஹாசன் சரமாரி கேள்வி….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்…

Read more

தமிழ்நாடு தனி நாடு இல்லை… தமிழகம் என்பதே சரி…. ஆளுநர் ரவியின் கருத்துக்கு தமிழிசை ஆதரவு….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை முறியடித்து எது உண்மை என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர…

Read more

Other Story