இந்த மாவட்டத்தில் ஜனவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் தை மாதம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதேசமயம் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் பழனியில் வருகின்ற…

Read more

ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு…. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நெட்வொர்க் இல்லாத இடத்தையும் நபர்களையும் பார்க்க முடியாது. இவ்வாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே!… அஞ்சல் வழியில் மாதிரி தேர்வு…. மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர், வேளாண்மைத் துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்களுக்கு குரூப்…

Read more

குடியரசு தினம்: “சென்னையில் புறநகர் ரயில்கள்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டப்பட இருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு குடியரசு தினம் அன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. இனி அந்த பொருட்களும் இலவசம்?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மத்திய அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் திட்டத்தின்படி இனிமேல் இலவச கோதுமை, அரிசி…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வருமா? வராதா?….. எப்படி சரிபார்ப்பது?….. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வீட்டில் நகை மற்றும் பணத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பாலும் மக்கள் வங்கிகளையே நாடுகிறார்கள். பொதுமக்களின் பண மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளில் லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரில் பொதுமக்கள் தங்களுடைய பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக்…

Read more

“தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை”…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட மதிப்பு கூட்டு இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விடைப் பொருள்களுக்கு லாபகரமான…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் கொரோனா வழிகாட்டுதல்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகின்றது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக உள்ள ஆயத்த பணிகளை தேர்தல் துறை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத…

Read more

வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

செகந்திராபாத் மற்றும் ராமநாதபுரம் இடையே இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செகந்திரபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில்…

Read more

தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தே.மு.தி.க வேட்பாளர் அறிவிப்பு…!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மாவட்ட கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து…

Read more

மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை…

Read more

SBI-ன் 9 இலவச சேவைகள்…. வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். SBI…

Read more

இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… ஓய்வூதியம், கிராஜுவிட்டி கட்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு….!!!!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான…

Read more

EPFO பயனாளர்களே…. இதை செய்யா விட்டால் இனி Login செய்ய முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமாக ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை பலன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது EPFO கணக்கின் கீழ் உள் நுழைவதற்கு தங்களின் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டும். இந்த…

Read more

ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. ரூ.4.78 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு?…. PIB கூறுவது என்ன….????

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல்…

Read more

வட்டி விகிதம் திடீர் உயர்வு…. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கு 8.30 ஆக இருந்த MCLR, 10 புள்ளிகள் உயர்ந்த 8…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்கள் அழிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை நிறுத்தம்…. அதிரடி உத்தரவு….!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க ஜனவரி 23)…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு  ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்கான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன….23)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…..!!!!

திருப்பூர்: காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓலப்பாளையம் துணை மின்…

Read more

குடியரசு தின விடுமுறை கால சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

குடியரசு தின விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்…. உடனே முந்துங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் படி 349…

Read more

நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்…. இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு…… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு இன்று தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. பிப்ரவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

சதுரகிரி செல்ல இன்று முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…

Read more

நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்… ஊழியர்களின் நிலை என்ன…?

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த வருடங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பணி நீக்கங்களை மேற்கொண்டு வந்தது. மேலும் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தலையும் முடக்கியுள்ளனர். இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில்…

Read more

7 கி.மீ தொலைவிற்குள் தேர்வு மையம்… பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்காக அதிக நேர பயணத்தை தடுக்கும் விதமாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் ஊரகப்பகுதிகளில் அதிக அளவு தேர்வு மையங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாணவர் பத்தாம் அல்லது 12…

Read more

பழனி கும்பாபிஷேகம்: இன்று குலுக்கல் முறையில் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

பழனியில் கும்பாபிஷேக விழா 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி  நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று…

Read more

TET தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் கணினி வழியில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் முதல் தாள் தேர்வு…

Read more

ஆதாரில் குடும்ப உறுப்பினர்களின் முகவரி மாற்ற…. இனி அந்த ஆவணம் தேவையில்லை…. வெளியான புது அப்டேட்….!!!!!

UIDAI ஆதார் கார்டு குறித்த புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆதார் கார்டு பயனர்களுக்கு எவ்விதமான சிரமங்களையும் தவிர்க்க பல வசதிகளை வழங்குகிறது. தற்போது நீங்கள் ஆதார் கார்டில் உங்களது குடும்ப உறுப்பினர்களின் முகவரியை ஈஸியாக புதுப்பிக்கலாம். அதன்படி,  ஆதார் கார்டின்…

Read more

BREAKING: EPSக்கு அதிர்ச்சி கொடுத்தார் OPS…. திடீர் ட்விஸ்ட்……!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. ஓபிஎஸ் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

இந்த வழித்தடத்தில் 2 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை இன்று ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

இளைஞர்களே …. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

சூப்பரோ சூப்பர்…!! சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச புனித சுற்றுப்பயணம்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு தரப்பட்ட சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் புனித பயணங்கள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு…

Read more

மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுகள்…. இனி 13 மொழிகளில் எழுதலாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி வரை முதலமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவு தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில்  பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம்…

Read more

பாஜக சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம்… வெளியான தகவல்…!!!!

தமிழக  பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… ஜன. 27ஆம் தேதி அறிவிப்பு… டி.டி.வி தினகரன் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி நான்காம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

ஐந்தாவது முறையாக மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு… இன்று முதல் அமல்…!!!!

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக தங்களின் பால் விலையை லிட்டருக்கு  ரூ.2 உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்களான ஜெர்சி, ஹெரிடேஜ், திருமலா மற்றும் வல்லபா, சீனிவாசா போன்ற பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க அக்கவுண்டில் இருந்து ரூ.147 கழிக்கப்பட்டதா?…. காரணம் என்ன?… இதோ விபரம்…..!!!!

SBIல் கணக்கு வைத்திருபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. அதன்படி, தற்போது உங்களது கணக்கில் நீங்கள் எந்தவொரு டிரான்ஸாக்ஷனும் செய்யாத நிலையில், வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.147.50 கழிக்கப்பட்டதாக உங்களுக்கு செய்தி வந்திருந்தால் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்….. பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

Other Story