இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் படி 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் 30 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் 899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டங்களுடன் ஜியோ சினிமா,ஜியோ டிவி மற்றும் ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட பல சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்…. உடனே முந்துங்க…..!!!!
Related Posts
ஜியோமி, ரெட்மி, போகோ போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை….!!!
சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இந்த நிறுவனத்தின் ஜியோமி போன்கள், ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபத்தான வைரஸ் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வைரசால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். இந்த போன்களில் சுமார்…
Read moreவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்…. இனி இதை செய்தால் chat செய்ய முடியாது…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு புதிய அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அம்சம்…
Read more