தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதை செய்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
Breaking: “உள்ளாட்சி முதல் குடிநீர் வடிகால் வாரியம் வரை!”… வறட்சியைச் சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சி பாதிப்புகள் மற்றும் பொதுமக்களின் அவசியத் தேவையாக உள்ள குடிநீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை உடனடியாகச் சமாளிக்கும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.288.97 கோடி அளவிலான பெருந்தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read more“டிரோன் பறந்தால் அவ்ளோவ்தான்! ஆகஸ்ட் 8,9 இதெல்லாம் பண்ணாதீங்க!”… மத்திய உள்துறை அமைச்சர் வருகை… திருவண்ணாமலை மாவட்டத்தில் படுதீவிரப் பாதுகாப்பு..!!!!
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு…
Read more