தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதை செய்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
பாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாட்டு படிச்சீங்களே…! இப்ப நீங்க சொல்லி தான் வாங்குறாங்களாம்… டாஸ்மாக்கில் ஆய்வு… திமுகவின் பினாமி தவெக என வேலூர் இப்ராஹிம் விமர்சனம்..!!!
பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு நேற்று மாலை சென்று ஆய்வு நடத்தினார். அங்கு மது வாங்க வந்தவர்களிடம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுகிறதா…
Read moreதஞ்சையை உலுக்கிய கள்ளக்காதல்…! “வேலைக்குப் போக கூடாதுன்னு மொட்டை அடிச்சு டார்ச்சர் செஞ்சாரு”… இப்ப முகத்தில் கத்திக்குத்து.. கணவன் குறித்து அட்சயா பகீர் புகார்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி,…
Read more