தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதை செய்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
ஜெயக்குமார் மரணம் – சிக்கியது முக்கிய ஆதாரம்…. அடுத்த அதிர்ச்சி..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட்…
Read moreபரவும் புது வைரஸ்.? தமிழகத்திற்கு ஆபத்து?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!
கேரளாவில் வெஸ்ட் நைல் என்கின்ற கொசுக்களால் பரவும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்த காய்ச்சல் தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…
Read more