6 ரயில்கள் ரத்து: மாற்றுப்பாதையில் 9 ரயில்கள்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

தமிழகம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் இந்த வாரம் இறுதி நாட்கள் ஆன வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.…

Read more

ரயில் டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காதீங்க…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீட்டு தேர்வை டிக் செய்வது அவசியமாகும். ஐ ஆர்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2300 சிறப்பு பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.…

Read more

ரயில் விபத்து…. தமிழக முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு தொகை அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்ற…

Read more

தமிழகத்தில் MLA விடுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் விடுதி வளாகத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி விடுதி வளாகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியாளர்கள் தங்க அனுமதி…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வாகனங்களில் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இது…

Read more

சென்னையில் இன்று (ஜூன் 3) முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே ஊட்டி மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் இன்று  ஜூன் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மலர் கண்காட்சி…

Read more

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி…. வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து… அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் மே மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2022 ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி…. 18 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

ஒடிசா ரயில் விபத்து… 207 பேர் பலி….. மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

ஜூலை மாதத்திற்குள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சேனல்…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ வருகின்ற ஜூலை மாதத்திற்குள் தனது சொந்த டிவி சேனலை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம்…

Read more

விதவைப் பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1500…. அரசின் சூப்பரான திட்டம்…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விதவைப் பெண்களின் வாழ்க்கைக்கு விதவை பென்ஷன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கணவனை இழந்த பெண்களுக்கு மாதம்தோறும் அரசு ஓய்வூதியம்…

Read more

“தமிழகத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம்”… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி சிட்கோ தலைமையகத்தில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அமைச்சர் அன்பரசன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 12ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Whatsapp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸப் நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கடந்த சில நாட்களாக திடீரென்று வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்புவதில் பிரச்சனைகள் 70…

Read more

மக்களே…. சொந்த ஊர் திரும்ப போறீங்களா?…. தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுமக்கள் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்தது. இதற்கு முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

Read more

மின்சார வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. புதிய ரேட் இதுதான்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது…

Read more

NCERT…. 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் பல அதிரடி மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. NCERT பாட புத்தகங்களில் இருந்து மேலும் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து ஜனநாயக சவால்கள்,…

Read more

புதுச்சேரியில் இன்று 14 மணி நேரம் மின் தடை…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அதாவது ஜூன் இரண்டாம் தேதி 14 மணி நேரம் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின்னழுத்த பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

‘2ம் ஆண்டு BE படிப்பு’ இன்று முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர இன்று முதல் வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக…

Read more

MBA, MCA படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு இன்று முதல் வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஒரே படிவத்தில் இரண்டையும் குறிப்பிடாமல் இரண்டு படிவங்களுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

மதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக அமைப்பு தேர்தலில் மதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்தே திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஜுன் ராஜ் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் துறை வைகோவிற்கு எதிராகவும் மதிமுகவை திமுகவுடன்…

Read more

இன்று மாமன்னன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெரும்…

Read more

SMS-களுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சர்வதேச டெக் நிறுவனங்கள் தங்களது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திக்கான கட்டணத்தை TRAI உயர்த்தியுள்ளது. அதாவது அமேசான் மற்றும் ஊபர் போன்ற வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வியாபார தகவல்களை இந்தியாவுக்கு வெளியே சர்வர்கள் மூலமாக ஒன்பது முதல் 15 பைசா…

Read more

621 SI பணியிடங்களுக்கு தேர்வு…. இன்று (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெற…

Read more

291 வங்கி அதிகாரி பணி எழுத்து தேர்வு… ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. சேலத்தில் வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி கடைசி நாள் ஆகும்.…

Read more

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. இன்று முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே இன்று  முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக இன்று  முதல்…

Read more

இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை உயர்கிறது…. காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மின்சார இருசக்கர வாகனங்களின் கட்டணம் கணிசமாக உயர உள்ளது. தற்போது வரை 1 KWhவாகன திறனுக்கு…

Read more

200 யூனிட் பயன்படுத்தினால் 100 யூனிட்டுக்கு மட்டுமே பணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தானில் மக்களுக்கு மாதம் தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் உடன் ராஜஸ்தானில் சில தினங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து…

Read more

காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடம்…. இன்று (ஜூன் 1) முதல் இலவச பயிற்சி…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்  ஜூன் 1ஆம்…

Read more

இன்று (ஜூன் 1) முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது…

Read more

சென்னையில் ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே ஊட்டி மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மலர் கண்காட்சி…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் ரயிலில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளுக்கு தற்போது…

Read more

TNTRB மூலம் தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த…

Read more

ரேஷன் கடைகளில் இனி 35 வகையான பொருட்கள் விற்பனை…. மாநில அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் இலவச பொருட்களை தவிர்த்து மற்ற அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருள்களுக்கு…

Read more

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. நாளை முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே நாளை முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக நாளை முதல்…

Read more

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்….!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில்…

Read more

உங்க கிட்ட பான் கார்டு இருக்கா?…. இன்னும் ஒரு மாதம் தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது ZEBRONICSநிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடம் குறித்து அறிவிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…

Read more

தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில்…

Read more

பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியத்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

புதுவை அரசு வேளாண் தொழிலை மேம்படுத்தும் விதமாக மானிய தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் தொழில் புரிய ஏதுவாக அரசு சார்பாக மூன்று லட்சம் ரூபாய் மானியம்…

Read more

தேசிய MSME விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வழங்கப்படும் தேசிய எம் எஸ் எம் இ விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் விருது, உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மாநில…

Read more

தமிழகத்தில் இன்று (மே 31) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

“நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்”… கங்கை நதியில் வீச போறோம்…. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை…

Read more

Other Story