“இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது”… திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் முதலில் என்னை அந்த கோவிலுக்கு அழைத்து செல்ல முடியுமா…? திருமா பரபரப்பு பேச்சு…!!!
2025 ஆம் ஆண்டு விசிக விருது வழங்கும் விழாவில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்தும் நிலையில் அதனை சனாதன சக்திகள் நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா இல்லை விடுதலை…
Read more