6 மாத குழந்தை உட்பட…. 4 பேர் கொலை…. அதிகாலையில் நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலையில் அதிக அளவு புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் அந்த வீட்டில் சென்று பார்த்த போது எரிந்த நிலையில்…

Read more

அரசு வேலையை விட்டுவிட்டு கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர்… ஆண்டு வருமானம் இத்தனை கோடியா…???

இந்திய கோடீஸ்வரர் ஹரிஷ் தன் தேவ் விவசாயத்தின் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்து பலரையும் வியக்க வைத்துள்ளார். பொறியாளராக இருந்த இவர் ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக…

Read more

காதலன் கண்முன்னே….. சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள்…. விரைந்து கைது செய்த போலீஸ்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இந்த காதல் ஜோடி அஜ்மரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடைந்துள்ளனர். அங்கு தங்குவதற்கு அரை எடுக்க…

Read more

தக்காளியால் லட்சாதிபதி ஆன கொஞ்ச நேரத்தில் பறிபோன உயிர்…. அதிர்ந்துபோன தக்காளி வியாபாரிகள்…!!!

சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தக்காளியை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த கொலை சம்பவம்  தக்காளி வியாபாரிகளை அதிர வைத்துள்ளது.…

Read more

ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட் அணிய தடை…. பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு…!!!

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஜார்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், கிழிந்த ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள்,…

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…

Read more

அப்பா செய்ற வேலையா இது….? 13 வயது சிறுமி…. Gang Rape-க்கு ஆளான அவலம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தன் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தாய் இறந்து விட கடந்த ஒன்றரை வருடமாக 68 வயதான தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

பெண்களுக்கு இனி பாதி டிக்கெட், இலவச ஸ்மார்ட் போன்… அடுத்தடுத்து வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வால்வோ பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளிலும் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு மட்டும் விதைக்கப்பட்ட விதிவிலக்கை நீட்டித்து சாலை போக்குவரத்து நிர்வாகம் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. இருந்தாலும் மாநில…

Read more

இனி அனைவருக்கும் இலவச மின்சாரம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து வீடு மற்றும் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் தோறும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்…. மாநில அரசின் அடுக்கடுக்கான அசத்தல் அறிவிப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2024 ஆம் வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை கவரும் விதமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்றால் மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின்…

Read more

6 மணி நேரத்தில் 2,143 திருமணம் நடத்தி கின்னஸ் சாதனை…. எங்கு தெரியுமா…???

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் 2143 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கரண் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி இலவச சமூக நல்லிணக்க திருமணம் 2,143 ஜோடிகளுக்கு ஒரே…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு…

Read more

அடடே மகிழ்ச்சி செய்தி மக்களே…! ராஜஸ்தானில் காஸ் சிலிண்டர் ரூ.500…. இன்று முதல் அமல்!

ராஜஸ்தானில் ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டார். ராஜஸ்தானில்…

Read more

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர்….. 8 பேர் பலி, 28 பேர் காயம்…. சோகம்…!!!

ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! ரூ.‌ 4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்த நபர்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால்…

Read more

IPL 2023: பஞ்சாப் அணியை வீழ்த்தி…. வெற்றியை தட்டித்தூக்கிய ராஜஸ்தான்…..!!!!

16–வது IPL கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தரம்சாலாவில் நேற்று நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியானது பந்துவீச்சை தேர்வு…

Read more

ஜஸ்ட் மிஸ்…. “வெறும் 2 ரன்” பறிபோன 2 சாதனை…. தவறவிட்ட ஜெய்ஸ்வால்….!!

கொல்கத்தா ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 150யை டார்கெட் ஆக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் – ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 3 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் டக் அவுட்…

Read more

மாநில முழுவதும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், 3 ஆண்டுகளுக்கு அளவில்லா இன்டர்நெட் பேக்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் 3 வருடங்களுக்கு இன்டர்நெட் பேக் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் லேட் அறிவித்துள்ளார். ஒரு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ரக்ஷா…

Read more

CSK vs RR : இன்று ராஜஸ்தானை பழி தீர்க்குமா சிஎஸ்கே?…..சாத்தியமான பிளேயிங் XI.!!

ஐபிஎல்லில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.. ஐபிஎல் 2023 இன் 37வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (CSK vs RR) இடையே நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்…

Read more

சுகாதாரத்துறையில் 7,860 செவிலியர் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

ராஜஸ்தான் மாநிலம் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் காலி பணியிடங்கள் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது சுகாதாரத் துறையில் 18,112 காலி பணியிடங்கள் உள்ளது. இவற்றில் செவிலியர் பணியிடங்கள்…

Read more

திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய 12 பச்சிளம் குழந்தைகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவ கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வார்டு…

Read more

இது அல்லவா துணிச்சல்…! உயிரைப் பணயம் வைத்து முதலையிடமிருந்து கணவரை காப்பாற்றிய மனைவி… குவியும் பாராட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் மந்தராயல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வரும் பன்னே சிங் என்பவர் தன்னுடைய மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் வழக்கம் போல் ஆடு…

Read more

ராஜஸ்தானில் உச்சகட்ட கொடூரம்…. பட்டியலின பெண் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்துக் கொலை…..!!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மாரில் 30 வயது பட்டியல் இனப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெருப்பு வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாக்குர்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் பக்கத்து வீட்டில் திருமணம் ஆகி இரண்டு…

Read more

IPL: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி…. வெற்றியை தட்டித்தூக்கிய ராஜஸ்தான்…..!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிக்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். தற்போது…

Read more

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இனி ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணி சவிதா பென் அம்பேத்கர் கலப்பு திருமண திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.…

Read more

இளைஞரின் வயிற்றில் 56 பிளேடுகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் டட்டா பகுதியை சேர்ந்த யஷ்பால் சிங் என்பவர் பாலாஜி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல்…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

ராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக போராட்டம்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தானில் பாஜக இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கைகளில் கம்புகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில…

Read more

2 இதயங்கள், 4 கால், கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை…. எங்கு தெரியுமா….????

ராஜஸ்தானில் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தன்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஹசாரி சிங் என்ற 19 வயது இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோனோகிராம் செய்து அதில் ஒரு வித்தியாசமான குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு…

Read more

OMG: அரசு மருத்துவமனையில் நாய் கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில்…

Read more

ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்… இணையத்தில் வைரலான வீடியோ… அதிரடி நடவடிக்கை…!!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவுசா அரசு…

Read more

ரூ.18,100 கோடி மதிப்பிலான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து…

Read more

மக்களுக்கு குட் நியூஸ்…! ரூ.500 க்கு சிலிண்டர்…. வாக்குறுதியை காப்பாற்றிய அரசு..!!

ராஜஸ்தான் மாநில அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய நுகர்வோர்களுக்கு ஒரு யூனிட் எல்பிஜி சிலிண்டர் 500 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படும் என  அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு…

Read more

தலைவர் எப்பவுமே கெத்து தான்…! ராஜஸ்தானில் ரஜினியை பார்க்க குவிந்த கூட்டம்…. வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு,…

Read more

குட் நியூஸ்..! இவர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு… அமல்படுத்துகிறதா மாநில அரசு…??

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

BREAKING : ம.பியில் 2 போர் விமானங்கள் மோதல் : ஒரு விமானி பலியானதாக விமானப்படை தகவல்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட  விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இன்று காலை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்…

Read more

FLASH : மபி, ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து – விமானியின் நிலை என்ன?

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானியின் நிலை என்னவென்று தெரியவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்து – பரபரப்பு.!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில்…

Read more

“மாமனாருக்கு மது விருந்து”…. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் கிஷ்ணாவை ரமேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த…

Read more

கவலையை விடுங்க…! இவர்களுக்கு மட்டும் ரூ.500 க்கு சிலிண்டர்…. மாநில அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிலிண்டர் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த விலை உயர்வு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால் கொரோனா காலத்தில் ஏற்கனவே…

Read more

Other Story