பெற்றோர்களே உஷார்…! தீவிரமாக பரவும் மர்ம நோய்… 30 நாட்களில் 17 குழந்தைகள் பலி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மர்மமான நோய் பரவி வருகிறது. இந்த மர்ம நோயினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 30 நாட்களில் அதாவது ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 குழந்தைகள் இந்த மர்ம நோயினால் உயிரிழந்துள்ளனர். இது அந்த…

Read more

“நள்ளிரவில் நடந்த சோகம்”… லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… 8 குழந்தைகள் உட்பட 12 பேர் துடிதுடித்து பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு குவாலியர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டெம்போ லாரி…

Read more

“விலங்குகளின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணியால் பரவும் கொடிய வகை வைரஸ்”… பெண் பரிதாப மரணம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 51 வயதான ஒரு பெண் காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நோயானது ஜூனோடிக் வைரஸ் என்பதாலும், ஒட்டுண்ணி (ticks) மூலமாக பரவுவதாலும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பாசிட்டிவ் கண்டறியப்பட்ட அவர்,…

Read more

சோறு போடாமல் பிச்சை எடுக்க சொன்ன பிள்ளைகள்…. “பட்டினி போட்டு அடித்து சித்திரவதை”… வேதனையில் தாய்-தந்தை தற்கொலை…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ஹாசாரி ராம் பிஷ்னாய் (70)-சாவ்லி தேவி (68) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சொத்துக்கள் முழுவதையும் தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு தொடர்ந்து…

Read more

என்ன நடக்குது இங்க….? ஆசிரியைக்கு பள்ளி மாணவர் மசாஜ்…. வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை படுத்து இருக்க சிறுவன் ஒருவன் அவரது காலுக்கு மசாஜ் செய்து…

Read more

அந்தக் கோழி என்னோட‌ Best Friend… காணாம போயிட்டு… எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க சார்… மழலை மொழியில் போலீஸிடம் புகார் கொடுத்த சிறுவன்.. வீடியோ..!

ராஜஸ்தானில் பள்ளி சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது கோழி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் காவல் அதிகாரியிடம் தனது கோழி காணாமல் போய்விட்டதாக கூறுகிறார். அதற்கு அந்த அதிகாரி புகார் அளிக்க சொன்ன…

Read more

“மனைவியின் மருத்துவ செலவு”… லட்சக்கணக்கில் கடன் வாங்கிய நபர்… கழுத்தை நெரித்த கடன்… குடும்பத்தோடு அதிர்ச்சி முடிவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி…

Read more

“5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுரம்”… செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்… ஆசிரியர் செய்ற வேலையா இது..!!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் ஜிலோய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில், 5ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. லைகியூ அகமது குரேஷி என்ற ஆசிரியர், பள்ளியில் பயிலும் சில சிறுமிகளிடம்  தவறான…

Read more

“BIRTHDAY PARTY” நம்பி போன சிறுமி…. சிறுவர்கள் செய்த கொடூரம்…..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் இருவர் பிறந்த நாள் பார்ட்டி என்று ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளனர். சிறுமியும் நண்பர்கள் தானே என்று நம்பி அவர்கள் அழைத்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள்…

Read more

மாணவர்கள் சண்டை போடுறாங்க… சீக்கிரமா போங்க.. பதறி அடித்து ஓடிய டீச்சர்…. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”… அசர வைக்கும் வீடியோ ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று…

Read more

“ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்”… சாமியாடி டிராக்டரை மீட்ட கில்லாடி பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர் கடனாக ட்ராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை அவர்கள் சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களது டிராக்டர் எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த…

Read more

ஆள பாத்து எடை போடக்கூடாது… ஆங்கிலத்தில் பேசி மிரள வைத்த பஞ்சாயத்து தலைவி… திகைத்துப் போன கலெக்டர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சில மதங்களுக்கு முன்பு ஆட்சியராக டீனா டாபி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று…

Read more

ஏய்…! ஆத்தா வந்திருக்காடா… அதை மட்டும் தொட்ட அவ்வளவுதான்… நல்ல சமாளிக்கிறம்மா…. மிரள வைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் வசிக்கும் விவசாயி ஒருவர் டிராக்டர் வாங்க கடன் வாங்கியுள்ளார். ஆனால் மாதம் மாதம் செலுத்த வேண்டிய பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் ஃபைனான்சியர் டிராக்டரை மீட்டெடுக்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண்…

Read more

நள்ளிரவு நேரம்… தலித் சிறுவனை நிர்வாணமாக்கி…. 6 வாலிபர்கள் வெறிச்செயல்…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயர்களை திருடியதாக ஒரு 12 வயது தலித் சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சிறுவனை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்துள்ளனர்.…

Read more

மாணவனுக்கு 4 தையல்… ஆசிரியர் கைது…. நடந்தது என்ன….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 6110″…. ஒரு மனிதனின் பித்தப்பையில் இவ்வளவு கற்களா….? அதிர்ந்து போன மருத்துவர்கள்..!!

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டார். இதனால் இவர் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு…

Read more

முதல்ல I LOVE YOU சொல்லு…. பாடம் புகட்டிய மாணவர்கள்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என…

Read more

“I LOVE YOU” சொல்லுங்க…. அத்துமீறிய கடைக்காரர்… நடுரோட்டில் வெளுத்தெடுத்த மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குச்சமான் நகரில் ஒரு செல்போன் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மாணவிகள் சிலர்  ரீசார்ஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் தவறான அணுகு முறையில் மாணவிகளிடம் பேசினார். அதாவது அந்த மாணவிகளிடம் முதலில்…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

“பண மோசடி” பிரம்படி கொடுத்து தண்டனை…. Cool-ஆ வீடியோ எடுத்த கூட்டம்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஃபுலேராவில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த காணொளியில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை பிரம்பு ஒன்றால் கடுமையாக தாக்குகின்றனர். அவர் வேண்டாம் என்று கெஞ்சியும் தொடர்ந்து…

Read more

சினிமா பாணியில் கடத்தல்… தில்லு முள்ளு… கடைசில இப்படி ஆயி போச்சே..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அனுஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் மலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்த சிலர் அவரது உடையை பார்த்து பணக்காரர் வீட்டு பையனாக இருக்கலாம் என்று…

Read more

அம்மா திட்டிட்டாங்கன்னு வெளிய போயி… அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு நடந்த கொடுமை…. இருவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தாய் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு மகளைக் காணவில்லை என…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… குழந்தை பெற்று குடும்பம் நடத்தும் போது…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சேதன்(24) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் காணாமல் போன…

Read more

டிக்கெட் விலை ரூ.12,000…. ஆனால் கிடைத்ததோ குப்பைத்தொட்டி தான்… ரயிலின் புகைப்படத்தை பகிர்ந்து பயணி வேதனை…!!

ராஜஸ்தான் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குள் குப்பைகள் கிடப்பது போன்ற போட்டோ ஒன்றை பயணி ஒருவர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ராஜஸ்தானி விரைவு பேருந்தின் பரிதாப நிலை” இன்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் அவர் ரயிலில்…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. மது போதையில் மனைவியை கதற கதற…. கணவரின் வெறிச்செயல்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஒரு பெண்ணை அவருடைய கணவர் கால்களை கட்டி மோட்டார் சைக்கிளுடன் கட்டி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் 40 வினாடி வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மனைவியை ஏமாற்றி பாகிஸ்தான் உளவாளியை ரகசிய திருமணம் செய்த நபர்… பரபரப்பு புகார்….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியின் புகாரைத் தொடர்ந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார். அவரது முதல் மனைவி பரிதா பானோ, மணமகள் துன்புறுத்தல் மற்றும் 3 முறை விவாகரத்து குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இதையடுத்து, அவர்…

Read more

அட…! என்னப்பா சொல்றீங்க…! எருமை மாட்டுக்கு வெள்ளை நிற கன்று குட்டியா… ஆச்சரியமா இருக்குதே…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுளி பகுதியில் நீரஜ் ராஜ்புத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் எருமை மாடுகளையும் வளர்த்து வரும் நிலையில் அதில் ஒரு மாடு கடந்த 17ஆம் தேதி…

Read more

சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அங்குர் படியா (43) என்பவர் கைதுசெய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அங்குர் பாடியாவிற்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.…

Read more

நான் ஊருக்கு வர போறேன்… ஆசையாக கூறிய ராணுவ வீரர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… வேதனையில் குடும்பத்தினர்..!!!

ராஜஸ்தானில் பைசா வடா என்னும் பகுதியில் இராணுவ வீரர் அஜய் சிங் நருகா வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆன நிலையில் இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்…

Read more

டாக்டர் படிக்கிற மாணவர்கள் செய்ற வேலையா இது….? சிசிடிவியால் சிக்கிய சம்பவம்…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!!

ராஜஸ்தான் மாநிலம் சாஸ்திரி பகுதி உள்ளது. இங்கு இரவு நேரத்தில் பால் வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென சில மர்ம நபர்கள் பால் ஏற்றி சென்ற வாகனத்தை மறித்தனர். அதன்பின் ஓட்டுனரை மிரட்டி வாகனத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… வேதனையின் உச்சத்தில் பெற்றோர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் உள்ள தனியார் பள்ளியில் யதேந்திரா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இந்த மாணவன் பள்ளி முடிந்த பிறகு நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றான். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளான். இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும்…

Read more

1 இல்ல 2 இல்ல 5,000 குழந்தைகளுக்கு…. தாயாக மாறி தாய்ப்பால் கொடுத்த பெண்…. நெகிழவைக்கும் காரணம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவைச் சேர்ந்தவர் ரக்ஷா ஜெயின். இவர் எலக்ட்ரோ தெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், 5,000 குழந்தைகளுக்கு தன்னுடைய தாய்ப்பாலின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். அதாவது ரக்ஷா தனது மகன் பிறக்கும் போது இதே…

Read more

அடக்கடவுளே…! பள்ளியிலேயே உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்…. பெற்றோர் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர் பள்ளியிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவன், வகுப்புக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு யதேந்திர உபாத்யாய் (16).…

Read more

“மனதிற்கு பிடித்த காதலன்”…. எதிர்ப்பை மீறி கரம் பிடித்த இளம்பெண்… கொன்று எரித்த குடும்பத்தினர்… உச்சக்கட்ட கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாயர் பகுதியில் 24 வயது  இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பை மீறி மனதிற்கு பிடித்த காதலனை கரம்பிடித்துள்ளார். அதாவது இளம்பெண் ரவி பீல் என்பவரை காதலித்து வந்த நிலையில்…

Read more

“பிஸ்கட் தரேன் வா” 6 வயது சிறுமியை நாசமாக்கிய 37 வயது காமக்கொடூரன்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

சமீபகாலமாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பலாத்கார சம்பவங்க அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் திண்டோலி பகுதியில் 6 வயது சிறுமியை 37 வயது நபர் ஒருவர்…

Read more

இந்த காலத்துலயும் இப்படி ஒரு மனுஷனா…? வரதட்சணை வேண்டாம்… 1 ரூபாய் போதும்…. ஆச்சரியப்பட வைத்த இளைஞர்…!!

இன்றையகாலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் முன்பை விட  தற்போது எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும், வரதட்சணைக் கொடுமை என்னும் கோரத்தின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் தற்கொலை, கொலை செய்யப்படும் சம்பவங்கள்…

Read more

தொடரும் நீட் மரணங்கள்… 17 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை… நடப்பாண்டில் 12-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அங்கு சென்று படித்து வருகிறார்கள். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து…

Read more

கணவனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு…. இடையூறாக இருந்த மனைவி சுட்டுக்கொலை…. பகீர் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு அருகில் கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று பெண் ஒருவரின் சடலம் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த பெண் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் வர்ஷா என்பவர் என்று போலீசார் அடையாளம்…

Read more

வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா…. பைக்கில் இளைஞரின் புதுகண்டுபிடிப்பு…. வியப்பில் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிக வெப்பநிலையை எதிர்த்துப்  சமாளிக்கும் விதமாக”சக்திவாய்ந்த சாதனத்தை” சமீபத்தில் உருவாக்கியுள்ளார்.இதை பார்ப்போருக்கு வியப்பில் ஆழ்தியுது. இந்த புதுமையான கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இளைஞர் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது கடுமையான வெயிலில் இருந்து…

Read more

தினம் தினம் பேயிடம் பேசிய மனைவி…. கோடரியால் ஒரே போடு போட்ட கணவர்….. திக் திக் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வசித்து வருபவர் லால். இவர் தன்னுடைய மனைவியான தேவி என்பவரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி தேவி ஆவிகளோடு தொலைபேசியில் பேசுவதாக கணவர் லால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதிகாலையில் தன்னுடைய மனைவியை…

Read more

ரேஷன் பொருளால் வந்த சண்டை…. குழந்தைகளோடு தற்கொலை செய்த மனைவி…. அதிர்ச்சியில் கணவன்…!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தில் வசிப்பவர் ஷகூர் கான். இவருடைய மனைவி ரஹ்மான். 28 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையையில் ஷகூர் கான் தன்னுடைய குடும்பத்திற்கு வரும் ரேஷன் பொருட்களை அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய தாய்…

Read more

என்னப்பா சொல்றீங்க…! இந்த பறவை முட்டையிட்டால் மழை பெய்யுமாம்…. வியக்கவைக்கும் தகவல்…!!

நம்முடைய நாட்டில் பல இடங்களிலும் பழங்கால பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும்  தொடர்ந்து பின்பற்றபட்டு வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தானின் பரத்பூரில் இதுபோன்ற ஒரு நம்பிக்கையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இங்கு, பறவை முட்டையிடும் பகுதியைப் பொறுத்து, மழை எப்போது வரும் என்று கணிக்கப்படுகிறது. அந்தப்…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. போதை ஆசாமிக்கு அடி உதை…!!

கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம்  லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார்.  அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை…

Read more

“சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்த அண்ணன்- தம்பி”…. தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கற்பழித்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். அதாவது கால்நடைகளை மேய்க்க  சென்று சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த காலு மற்றும் கன்கா என்பவர்கள்…

Read more

பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…

Read more

BREAKING: சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து… 2000 அடி ஆழத்தில் 14 பேர்…!!!

ராஜஸ்தான் ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகின்றது. நேற்று இரவு சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் லிப்ட்டுக்குள் 14 பேருக்கு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன்…

Read more

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…

Read more

சிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர்  தவறாக எழுதியுள்ளார். இதனால்  3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…

Read more

ரீல்ஸ் மோகம்…. இன்ஸ்டாவில் மாஸ் காட்ட நினைத்த வாலிபர்…. இறுதியில் உயிரே போன பரிதாபம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் யஸ்வந்த் (22). இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சம்பவ நாளில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துள்ளார். இவர் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி ரீல்ஸ் செய்துள்ளார். அதாவது போலியாக துப்பாக்கி சூடு நடத்துவது…

Read more

Other Story