கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“கர்ப்பிணி நாய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்” … சுற்றி நின்று குரைத்த மற்ற நாய்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில், வாகனம் ஒன்று வேகமாக ஒரு நாயை மோத முயற்சித்து, பின்னர் கர்ப்பமான மற்றொரு நாயை மோதிக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் நடந்த…

Read more

“அரசு பள்ளி ஆசிரியருடன் நிச்சயதார்த்தம்”… 2 வருஷ காதலுக்காக காதலனையே கரம்பிடித்த இளம்பெண்… இவங்கதான் True Lovers… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்…

Read more

என்ன ஒரு கோவம்..? பேட்டை தூக்கி வீசிய சஞ்சு சாம்சன்… என்ன நடந்தது? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் போட்டியானது சண்டிகரில் நேற்று  நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.  அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் …

Read more

அசந்து தூங்கிய ஆர்ச்சர்… தடவி கொடுத்த ராகுல் டிராவிட்… பஞ்சாப் வீட்டை மொத்தமாக ஆக்கிரமித்த ராஜஸ்தான்… இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் சனிக்கிழமையன்று சந்தீகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் ஏற்பட்ட…

Read more

“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

“ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதிய சப் இன்ஸ்பெக்டர் ஆன பெண்”‌… 4 வருஷங்களுக்கு பின் தெரிந்த உண்மை… சிக்கியது எப்படி..?

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஜாட்டை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவல்கர் பகுதியை சேர்ந்த…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

“தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த இளைஞர்”… ஹோலியில் வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தில், ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் , 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ்…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

“வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்”… சுற்றி வளைத்து கடித்து குதிறிய 8 தெரு நாய்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

ராஜஸ்தானில் அல்வார் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 8 தெரு நாய்கள் அவரை தாக்கியது. அப்போது அவர் தப்பிக்க முயன்ற நிலையில் நாய்களின் தொடர்…

Read more

தற்கொலை செய்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவன்…காரணம் என்ன…? கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு…

Read more

திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட நிச்சயதார்த்தம்… கோபத்தில் கொந்தளித்த பெண் வீட்டார்… மணமகனின் தம்பி மீசையை… நினைத்துப் பார்க்க முடியா சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நடந்த சம்பவம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவீட்டாரும் நிச்சயதார்த்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். ஆனால் இறுதியில் மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் இரு…

Read more

“200 போலீசார்”.. பலத்த பாதுகாப்புடன் குதிரையில் திருமணத்திற்கு வந்திறங்கிய மணமகன்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லவீரா என்ற கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜய் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்தின் போது, மணமகளின் இல்லத்திற்கு மணமகனை குதிரையில் அழைத்து வர திட்டமிட்டனர்.…

Read more

அவங்க குழந்தைன்னா இவ்வளவு நாள் ஆகுமா…. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியின் தாய் வேதனை….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமியின் தாய் தோலி தேவி செய்தியாளர்களை…

Read more

10 வயது சிறுவனை காரின் முன் அமர வைத்து…. கொஞ்சம் கூட பயம் இல்ல… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்கத்தில் 10 வயதான சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கிறார். ஓட்டுநர் சிறிதும் பயமின்றி அந்த காரை இயக்குகிறார். இதனை மற்றொரு காரில்…

Read more

150 அடி ஆழ ஆழ்துளை கிணறு…. தவறி விழுந்த 3 வயது சிறுமி…. 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம விவசாய பண்ணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 3 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். இவரது தந்தை அருகில் விவசாயம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த சிறுமி திடீரென…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி…. 150வது அடியில் சிக்கி தவிப்பு…. வெளியான கேமரா காட்சிகள்….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

எப்புட்றா..! 8 முறை பல்டி அடித்த கார்… காயமின்றி தப்பிய 5 பேர்… ஷாக்கில் நின்றவர்களிடம் ஒரு கப் டீ கிடைக்குமா என்று கேட்டது தான் ஹைலைட்.. வீடியோ வைரல்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் நாகவுர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலையில் ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 5 பேர் இருந்தனர். இந்த கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் ஓட்டுநர் காரை திருப்ப…

Read more

“150 அடி ஆழம்”… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்… 55 மணி நேர போராட்டம்… கடைசியில் சடலமாக மீட்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 9ம் தேதி அன்று ஆர்யன்(5) என்ற சிறுவன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

அம்மாடியோ…! கோவில் உண்டியல் முழுவதும் தங்கம்…. அப்படி எவ்வளவுதான் இருந்தது..? ஆச்சரியத்தில் பக்தர்கள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோகர்-உதய்ப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் சன்வாலியா சேத் என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பலரும் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணமாகவோ அல்லது நகைகளாகவோ காணிக்கை செலுத்தியுள்ளனர். சமீபத்தில் இந்த…

Read more

மணப்பெண்ணின் ஆபாச வீடியோ… தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்தில் 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த பத்தாம் தேதி இந்த இளம் பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணப்பெண் திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது.…

Read more

பிரசவத்திற்காக சென்ற பெண்… வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர்கள்… 3 மாதத்திற்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்துள்ளது. அப்போது மருத்துவரின் கவனக்குறைவால், அந்த பெண்ணின் வயிற்றுக்குள் டவலை வைத்து தைத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

Facebook Live-ல் தற்கொலை… அடுத்த நொடியே உயிரைக் காப்பாற்றிய நண்பன்.. எப்படி தெரியுமா…?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் பவண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23ம் தேதி அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர், அந்த அறையில் இருந்தவாறு பேஸ்புக் லைவ் வீடியோவில்…

Read more

இளம் பெண்ணை கடத்திய கும்பல்…. வைரலான வீடியோ…. தெரிய வந்த உண்மை….!!

ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ராவில், காதல் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் வீடு திரும்பிய இளம்பெண்ணை, அவரது சொந்த குடும்பத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. முதலில் இந்த காணொளி…

Read more

மாப்பிள்ளை வந்தபோது பட்டாசு வெடித்த மணமகள் குடும்பத்தினர்… திடீர் தகராறில் ஆத்திரத்தில் 7 பேர் மீது காரை ஏற்றிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. தௌசாப் பகுதியில் மணமகளின் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதற்காக மணமகன் வீட்டார்கள் வந்தனர். மணமகன் வீட்டாரோடு காரில் அவரது உறவினர் ஒருவர் வந்திருந்தார். அப்போது மணமகன் வீட்டார் வந்ததும் மணமகள் வீட்டார் பட்டாசு…

Read more

பெரும் அதிர்ச்சி…! கொத்து கொத்தாக செத்து மடியும் வெளிநாட்டு பறவைகள்… அதிர வைக்கும் காரணம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பார் ஏரிக்கரையில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் காலநிலை மாற்றங்களுக்காக வருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டும் சாம்பார் ஏரிக்கரையை சுற்றி பல்வேறு வினோதமான வெளிநாட்டு பறவைகள் வந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம்…

Read more

பெற்றோரின் அஜாக்கிரதை…. கொதிக்க கொதிக்க உடல் வெந்து…. 13 மாத குழந்தை பலி….!!

ராஜஸ்தான் மாநிலம் தீஜ் மாவட்டத்தில் 13 மாத குழந்தை ஒன்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது அப்போது குடும்பத்தினர் அடுப்பில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பின் அருகே சென்றது. அங்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும்…

Read more

“7 வினாடிகளில் 5 முறை பாஜக தலைவரை”… தலை குனிந்து கலெக்டர் செய்த விஷயம்… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி. அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு அருகில் துப்புரவு முன்னெடுப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட பாஜக கட்சித் தலைவர் சதீஷ் பூண்யா வந்துள்ளார்.…

Read more

“கார் டயர் வெடித்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி… பெரும் சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு காரில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மொத்தம் 5 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தக் கார் சிரோஹி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தால், கார் சாலையில்…

Read more

பெற்றோர்களே உஷார்…! தீவிரமாக பரவும் மர்ம நோய்… 30 நாட்களில் 17 குழந்தைகள் பலி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மர்மமான நோய் பரவி வருகிறது. இந்த மர்ம நோயினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 30 நாட்களில் அதாவது ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 குழந்தைகள் இந்த மர்ம நோயினால் உயிரிழந்துள்ளனர். இது அந்த…

Read more

“நள்ளிரவில் நடந்த சோகம்”… லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… 8 குழந்தைகள் உட்பட 12 பேர் துடிதுடித்து பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு குவாலியர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டெம்போ லாரி…

Read more

“விலங்குகளின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணியால் பரவும் கொடிய வகை வைரஸ்”… பெண் பரிதாப மரணம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 51 வயதான ஒரு பெண் காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நோயானது ஜூனோடிக் வைரஸ் என்பதாலும், ஒட்டுண்ணி (ticks) மூலமாக பரவுவதாலும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பாசிட்டிவ் கண்டறியப்பட்ட அவர்,…

Read more

சோறு போடாமல் பிச்சை எடுக்க சொன்ன பிள்ளைகள்…. “பட்டினி போட்டு அடித்து சித்திரவதை”… வேதனையில் தாய்-தந்தை தற்கொலை…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் ஹாசாரி ராம் பிஷ்னாய் (70)-சாவ்லி தேவி (68) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சொத்துக்கள் முழுவதையும் தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு தொடர்ந்து…

Read more

என்ன நடக்குது இங்க….? ஆசிரியைக்கு பள்ளி மாணவர் மசாஜ்…. வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை படுத்து இருக்க சிறுவன் ஒருவன் அவரது காலுக்கு மசாஜ் செய்து…

Read more

அந்தக் கோழி என்னோட‌ Best Friend… காணாம போயிட்டு… எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க சார்… மழலை மொழியில் போலீஸிடம் புகார் கொடுத்த சிறுவன்.. வீடியோ..!

ராஜஸ்தானில் பள்ளி சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது கோழி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் காவல் அதிகாரியிடம் தனது கோழி காணாமல் போய்விட்டதாக கூறுகிறார். அதற்கு அந்த அதிகாரி புகார் அளிக்க சொன்ன…

Read more

“மனைவியின் மருத்துவ செலவு”… லட்சக்கணக்கில் கடன் வாங்கிய நபர்… கழுத்தை நெரித்த கடன்… குடும்பத்தோடு அதிர்ச்சி முடிவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி…

Read more

“5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுரம்”… செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்… ஆசிரியர் செய்ற வேலையா இது..!!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் ஜிலோய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில், 5ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. லைகியூ அகமது குரேஷி என்ற ஆசிரியர், பள்ளியில் பயிலும் சில சிறுமிகளிடம்  தவறான…

Read more

“BIRTHDAY PARTY” நம்பி போன சிறுமி…. சிறுவர்கள் செய்த கொடூரம்…..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் இருவர் பிறந்த நாள் பார்ட்டி என்று ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளனர். சிறுமியும் நண்பர்கள் தானே என்று நம்பி அவர்கள் அழைத்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள்…

Read more

மாணவர்கள் சண்டை போடுறாங்க… சீக்கிரமா போங்க.. பதறி அடித்து ஓடிய டீச்சர்…. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”… அசர வைக்கும் வீடியோ ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று…

Read more

“ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்”… சாமியாடி டிராக்டரை மீட்ட கில்லாடி பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர் கடனாக ட்ராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை அவர்கள் சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களது டிராக்டர் எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த…

Read more

ஆள பாத்து எடை போடக்கூடாது… ஆங்கிலத்தில் பேசி மிரள வைத்த பஞ்சாயத்து தலைவி… திகைத்துப் போன கலெக்டர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சில மதங்களுக்கு முன்பு ஆட்சியராக டீனா டாபி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று…

Read more

ஏய்…! ஆத்தா வந்திருக்காடா… அதை மட்டும் தொட்ட அவ்வளவுதான்… நல்ல சமாளிக்கிறம்மா…. மிரள வைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் வசிக்கும் விவசாயி ஒருவர் டிராக்டர் வாங்க கடன் வாங்கியுள்ளார். ஆனால் மாதம் மாதம் செலுத்த வேண்டிய பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் ஃபைனான்சியர் டிராக்டரை மீட்டெடுக்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண்…

Read more

நள்ளிரவு நேரம்… தலித் சிறுவனை நிர்வாணமாக்கி…. 6 வாலிபர்கள் வெறிச்செயல்…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயர்களை திருடியதாக ஒரு 12 வயது தலித் சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சிறுவனை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்துள்ளனர்.…

Read more

மாணவனுக்கு 4 தையல்… ஆசிரியர் கைது…. நடந்தது என்ன….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 6110″…. ஒரு மனிதனின் பித்தப்பையில் இவ்வளவு கற்களா….? அதிர்ந்து போன மருத்துவர்கள்..!!

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டார். இதனால் இவர் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு…

Read more

முதல்ல I LOVE YOU சொல்லு…. பாடம் புகட்டிய மாணவர்கள்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என…

Read more

“I LOVE YOU” சொல்லுங்க…. அத்துமீறிய கடைக்காரர்… நடுரோட்டில் வெளுத்தெடுத்த மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குச்சமான் நகரில் ஒரு செல்போன் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மாணவிகள் சிலர்  ரீசார்ஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் தவறான அணுகு முறையில் மாணவிகளிடம் பேசினார். அதாவது அந்த மாணவிகளிடம் முதலில்…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

“பண மோசடி” பிரம்படி கொடுத்து தண்டனை…. Cool-ஆ வீடியோ எடுத்த கூட்டம்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஃபுலேராவில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த காணொளியில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை பிரம்பு ஒன்றால் கடுமையாக தாக்குகின்றனர். அவர் வேண்டாம் என்று கெஞ்சியும் தொடர்ந்து…

Read more

Other Story