மாணவர்கள் அரசு வேலை பெற அரிய வாய்ப்பு…! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

தமிழகத்தில் பள்ளி காலத்தில் மாணவர்களின் திறனறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி கொடுத்து தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் நடிகர் விஜய்”…. விரைவில் அரசியலில் களமிறங்குவாரா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில் அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும்…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் இன்று(மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் நாளை (மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

கல்விக்கடன், உதவித்தொகை…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை…

Read more

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது நீட் தேர்வு…. மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர்…

Read more

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு… செப்டம்பர் 15க்குள் சேர்க்க உத்தரவு….!!!

நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிடைத்தால்…

Read more

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி,…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்…! இன்று(ஏப்ரல் 4) முதல் தொடர் விடுமுறை…. இதையும் மனசுல வச்சிக்கோங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும்…

Read more

“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

10,+2 மாணவர்கள் சுய விவரம் ரூ. 3,000, ரூ.5,000க்கு விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு ரகசியமாக…

Read more

TN Budget 2023-24: தமிழக மாணவர்களுக்கு ரூ.7,500 வழங்கப்படும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.…

Read more

தாடியை ஷேவ் செய்தது குத்தமா?…. 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் இருக்கிறது. தலோல் உலோம் டியொபெண்ட் எனும் இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ்…

Read more

உணவில் கிடந்த புழுக்கள்…. மாணவர்கள் 6 பேருக்கு உடல்நல பாதிப்புகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6…

Read more

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி… 2,000 பேர் பங்கேற்பு…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும் அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.…

Read more

11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வித்தியாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு டேபிள் டென்னிஸ் செயலாளர் பிரபாகரன் வரவேற்று…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி…

Read more

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 1 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

முதுகலை நீட் நுழைவுத்தேர்வு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதுகலை மருத்துவ…

Read more

மாணவர்களே தேர்வு பயமா?…. கவலையே வேண்டாம்…. இன்று பிரதமர் மோடியுடன் பேசுங்கள்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து இன்று  ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

+1 தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

அடிப்படை கணிதத்தில் தினறும் தமிழக மாணவர்கள்… ஏஸர் கல்வி அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

பிரதம் என்னும் கல்வி அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து வருடம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது  கல்வி நிலை குறித்த ஆண்டு அறிக்கை என…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவு தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில்  பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம்…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

பரிட்சையில் பாஸ்…. மாணவர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!!!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்த செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றி செல்வேன் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது…

Read more

Driving Licence: தமிழகத்தில் அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும்…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும்…. விருப்பம் தெரிவித்த ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், 18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே முதல் தடவையாக உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில்…

Read more

இன்று முதல் ஜனவரி 20-க்குள்…. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பறந்த உத்தரவு….!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை…

Read more

Other Story