OMG..!! 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? மகளிர் ஆணையம் ரிப்போர்ட்….!!!!!

இந்தியாவில் 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிராக 31,000 புகார்கள் மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளது. இது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக இருப்பதாக…

Read more

BIG BREAKING: ‌ இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம்…

Read more

JUSTIN!… ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி…. சந்திரபாபு நாயுடுவின் பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி….!!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் தெலுங்கு தேச கட்சியின் தலைவர். இவருடைய வீட்டில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கட்சி சார்பில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது புடவை வாங்குவதற்காக சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

(2022) டிசம்பர் மாதத்தில் GST வசூல் இவ்வளவு கோடியா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது. இதுகுறித்து நிதி…

Read more

2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

OMG!!…‌ இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு…. வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டையே விரும்புவார்கள். ஏனெனில் வங்கிகளில் பொதுமக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் வங்கிகளை தான் விரும்புவார்கள். இந்நிலையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வங்கிகளிலும்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய அந்த 2 பேருக்கு கவுரவம்…. முதல்-மந்திரி தமி அறிவிப்பு…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சென்ற டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றார். இதையடுத்து…

Read more

புத்தாண்டில் குவிந்த ஆர்டர்…. ஊழியர்களுடன் டெலிவரி செய்ய களமிறங்கிய Zomato CEO….!!!!

ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் எழுச்சி பெற்றது முதல் வருடந்தோறும் டிசம்பர் 31 ஆம் தேதி ஆன்லைன் உணவு ஆர்டர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த அடிப்படையில் நேற்று புத்தாண்டு முதல் நாள் இரவு உணவு விநியோக சேவைகளுக்கான…

Read more

ட்விட்டர் நிறுவனத்திற்கு அடுத்த புது பிரச்சனை…? நீதிமன்றத்தில் வழக்கு… காரணம் என்ன…?

வாடகை செலுத்தவில்லை எனக் கூறி ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது twitter நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது ட்விட்டர்…

Read more

நல்ல காற்றை சுவாசித்த டெல்லி…. எவ்வளவு மணி நேரம் தெரியுமா?…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

டெல்லியில் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் 1,096 மணிநேரம் மட்டுமே “நல்லது” என்ற பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்… ஒரே இரவில் 3.50 லட்சம் பிரியாணி,61,000பீட்சா டெலிவரி… ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று இரவு லட்சக்கணக்கான பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 10:25 மணிக்குள் 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அந்த…

Read more

ஷாக்!!… பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்…. விளையாட்டுத்துறை மந்திரி மீது புகார்…. பரபரப்பு சம்பவம்….!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

JUSTIN: ரிஷப் பண்ட்-க்கு அவசரம்…. டெல்லி பறக்கிறது தனி விமானம்….!!!!

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன்னுடைய  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே திடீரென ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும்…

Read more

6 ரூபாய்க்காக 18 ஆயிரத்தை…. பறிகொடுத்த பெண்….. உஷாரா இருங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன்…

Read more

BREAKING: சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பரில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 1892 ரூபாயாக இருந்த வணிக…

Read more

இன்று முதல் 450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் இன்று  2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர்…

Read more

இன்று முதல் அமல்…. வங்கி லாக்கர் விதிகள் மாற்றம்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் RT-PCR பரிசோதனை கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட…

Read more

விதிகளில் மாற்றம்…… இன்று (ஜனவரி 1) முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

100 நாள் வேலை திட்டம்….. இன்று முதல் இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

திருப்பதியில் இன்று (ஜனவரி 1) முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல்…. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு…

Read more

ஜாலியோ ஜாலி தான்…! இந்த மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது…

Read more

இன்று(1.1.2023) முதல் மாறப்போகும் முக்கிய சேவைகள்…. என்னென்ன தெரியுமா…? மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி இந்த வருடம்  ஜனவரி மாதத்தில்(இன்று முதல்) சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள்…

Read more

Other Story