கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்…. அச்சத்தில் தூத்துக்குடி பொதுக்கள்…!!

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பாக கண்ணாடி போன்ற ஜெல்லி…

Read more

“ரூ.24 கோடி மதிப்புள்ள போதை பொருள்”… தந்திரமாக வீட்டில் பதுக்கிய தம்பதி… தட்டித்தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி…?

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த…

Read more

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை!

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன்.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை (13.06.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள்…

Read more

  • June 11, 2024
உஷார்… தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான கடற்கரையில் 2.7 மீட்டர் உயர அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடல் பகுதியில் 45 முதல் 55…

Read more

“விடுதியில் கணவன் மனைவி”… நீண்ட நேரமாக திறக்காத அறை… கதவை உடைத்த ஊழியர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாக்கிய ஈஸ்வரன் (49)-வசந்தலட்சுமி (42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பாக்கிய ஈஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு விடுதியில்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல… கோபத்தில் கொந்தளித்த மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சிவந்திபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி…

Read more

கடற்கரையில் புலம்பி தவித்த பெண்…. சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு பணியாளர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா…

Read more

அதிமுகவின் படுதோல்வி… அரிவாளால் காலை வெட்டிய தீவிர தொண்டர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் செல்வகுமார் (75) என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

“கதற கதற”.. மனைவி, மகனை கட்டையால் தாக்கிய வெறிபிடித்த கணவர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

காண கண் கோடி வேண்டுமே… கடற்கரையோரம் உலக சாதனை நிகழ்த்திய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய…

Read more

ஏடிஎம் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுரம்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு…

Read more

குடும்பம் நடத்த வர மறுப்பு… கோபத்தில் மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் இருதய மணி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் மரிய விண்ணரசிக்கும் , ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…

Read more

வெளிய நடமாட கூட முடியல…. 11 வயது சிறுவனிடம் சில்மிஷம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சொவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

கடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…

Read more

பயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…

Read more

Breaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…

Read more

“ஓட ஓட விரட்டி படுகொலை”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான வழக்கறிஞர்…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர். இவர் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு…

Read more

“பெற்ற தாயின் சடலத்தை வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்த மகன்”… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனடைப்பு சிவசக்தி நகர் உள்ளது. இங்கு முகமது குலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பவ…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… துடிக்க துடிக்க மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நாகேந்திரன் (54) ரெஜினா மேரி (47)தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் இருக்கும் நிலையில் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி தன் மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜனுக்கு…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…

Read more

“நடுரோட்டில் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவர்”…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தன மாரியம்மாள் (32) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் தான்…

Read more

டெய்லி குடித்துவிட்டு அம்மாவை அடித்த தந்தை… கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.…

Read more

“468 மது பாட்டில்கள் பறிமுதல்”…. திமுக நிர்வாகி கைது… போலீஸ் அதிரடி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் பகுதியில் பொன் கற்பகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பொன் கற்பகராஜை …

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கூலிப்படையை ஏவி தம்பி மனைவியை கொலை செய்த அக்கா…. பகீர் பின்னணி..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக…

Read more

தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி – எம்.பி கனிமொழி வரவேற்பு.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை…

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணையை இறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின்…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

போதையில் தகராறு செய்ததை தட்டி கேட்ட தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தலாங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூளையில் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று…

Read more

நண்பர்களுடன் வந்த கணவர்… நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிக்குளம் பகுதியில் குணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் கோரம்பள்ளம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் ஐந்தாவது கிழக்கு தெருவில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பேத்தியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் மருந்து…

Read more

150 கிலோ கடல் அட்டைகள்… சரக்கு ஆட்டோவை சுற்றிவளைத்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சிறப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர் சுதாகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி…

Read more

கடன் பிரச்சனையால் அவதி… ஹேர்டை குடித்து பெண் இறப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ சண்முகபுரம் பகுதியில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சாகுல் ஹமீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட…

Read more

ரயில்வே அலுவலர் மீது தாக்குதல்…. கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் இரண்டாவது தெருவில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஸ்டோர் கீப்பராக வேலை பார்க்கிறார். இவரது சகோதரர் சுடலை முத்துவிக்கும் சகோதரி செல்வ லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வ…

Read more

வீட்டில் தூக்கில் தொங்கிய கணவன்…. காட்டில் அழுகிய சடலமாக மனைவி…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் நாசரேத்தை சேர்ந்த ஜான்சிராணி கீதா என்பவரை எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நாசரேத்தில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

நிறைவடைந்த தைப்பூசம்…. மீன் வாங்க அலைமோதிய கூட்டம்…. மீனவர்கள் மகிழ்ச்சி….!!

தைப்பூசம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலையும் அதிகமாக இருந்துள்ளது. சீலா மீன் கிலோ 800 லிருந்து 1000 வரையும் பாறை மீன் கிலோ 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

சிகரெட் பற்ற வைத்த போது… பேனர் தீப்பிடித்து பலியான முதியவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனிமய மாதா கோவில் தெருவில் ஜெயரின்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ஜெயின் தனது வீட்டிற்கு முன்பு சிகரெட் பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் தூக்கி எறிந்த தீக்குச்சி அருகில் இருந்த பேனர் மீது விழுந்து…

Read more

வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் எட்டாவது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக ராஜ்குமார் செல்போனில் பேசி க்கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் தருவைகுளத்தை…

Read more

8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கிராமத்தில் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழிலாளி இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், அஸ்வின் குமார்(8) என்ற மகனும்…

Read more

தமிழகம் இன்று(ஜன..11) மின்தடை செய்யப்படும் பகுதிகள்.. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஜனவரி 11 மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி: அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காமராஜர்…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் பாண்டவர்மங்கலத்தில் இன்னாசி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி இன்னாசிமுத்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனையடுத்து இன்னாசி முத்து…

Read more

ஜன.,10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு.!!

ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 10ஆம் தேதி மூடப்படும் என…

Read more

எச்சரிக்கையா இருங்க மக்களே…! இன்னைக்கு சம்பவம் இருக்கு…. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அலெர்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்று (ஜன 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

Other Story