ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “தந்தையின் கண் முன்னே துடித்து பலியான சோகம்”… நெஞ்சை உலுக்கும் வேதனை…!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராவணன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருக்கு அமரேஷ் (13) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் சிவகணேஷ்,…
Read more