“மணப்பெண் அறைக்கு வெளியே நின்ற 3 பேர்…” மேக்கப் போட சென்ற பெண்ணுக்கு ஷாக்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!
சென்னை மாவட்டம் ஜி கே எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி வினோதினி அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்வதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில்…
Read more