#BREAKING : பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத்தேர்தலில் போட்டி – பாமக அறிவிப்பு..!!

பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியென பாமக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்! 24ம் தேதி திருச்சியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி… விவரம் இதோ.!!

மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் மாலை 4 மணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இன்னும் இறுதியாகாத…

Read more

#CSKvRCB : ப்ளீஸ் ஹெல்ப்…. எனது குழந்தைகள் விரும்புகிறார்கள்…. சிஎஸ்கேவிடம் டிக்கெட் கேட்ட அஸ்வின்.!!

2024 ஐபிஎல்லின் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே நடக்கும் நிலையில், அந்த போட்டியை பார்க்க டிக்கெட் தேவை என கேட்டுக்கொண்டுள்ளார். 2024 ஐபிஎல் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

Read more

#BREAKING : நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு..!!

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி நாமக்கல் வேட்பாளராக அறிவித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். இவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேக…

Read more

Virat Kohli video-calls : வீடியோ காலில் விராட் கோலி…. பேசிய எதுவும் கேட்கவில்லை… ஸ்மிருதி மந்தனா சொன்ன காரணம்?

வீடியோ அழைப்பில் விராட் கோலி என்ன சொன்னார் என்று கேட்கவில்லை என்று ஸ்மிருதி மந்தனா கூறுகிறார்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2024 மகளிர் பிரீமியர் லீக்கில் வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டெல்லி…

Read more

2024 ஐபிஎல்லின் விலை உயர்ந்த வீரர்… 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் விளையாடும் மிட்செல் ஸ்டார்க்.!!

2024 ஐபிஎல்லின் விலை உயர்ந்த வீரர் இந்தியாவிற்கு வந்து, 9 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டிகளில் விளையாட உள்ளார். ஐபிஎல் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. அனைத்து வீரர்களும் தங்கள் அணியில் சேர்ந்து தீவிர வலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

BREAKING : திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டி – வைகோ அறிவிப்பு.!!

திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளரை அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.  திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் ஆட்சி மன்ற குழுவில்…

Read more

#Election2024 : திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு… திமுக 21 தொகுதியில் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி…

Read more

#Election2024 : திமுக 21 தொகுதிகளில் போட்டி…. எந்தெந்த தொகுதியில் போட்டி?… இதோ.!!

மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#Election2024 : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு.!!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்…

Read more

#BREAKING: காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு… எந்தெந்த தொகுதி?

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் வெளியானது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ்…

Read more

WPL 2024 : பலாஷுடன் கோப்பையோடு போஸ் கொடுத்த ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா.!!

கோப்பையுடன்  இசையமைப்பாளருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. 2024 மகளிர் ஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி…

Read more

#BREAKING : ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்…. மக்களவை தேர்தலில் எங்கு போட்டி?

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழிசை ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை…

Read more

IPL 2024: விபத்து… குஜராத் அணிக்கு மற்றொரு அடி.! ரூ.3.60 கோடிக்கு வாங்கப்பட்ட ராபின் மின்ஸ் விலகல்.!!

ஐபிஎல் 2024ல் இருந்து ஸ்டார் பேட்டர் நீக்கப்பட்டதாக ஆஷிஷ் நெஹ்ரா உறுதிப்படுத்தினார். ஐபிஎல் 2024க்கான முதல் கட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 17வது சீசனின் பரபரப்பு மார்ச் 22 முதல் தொடங்குகிறது. தொடக்க ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்…

Read more

ஜனநாயக படுகொலை – பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரியும் – ராஜீவ் காந்தி கண்டனம்.!!

பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துள்ளது. 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல்…

Read more

2024 Lok Sabha election : ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா – 400க்கு மேல் வெல்வோம்…. பா.ஜ.,- என்.டி.ஏ கூட்டணி தயார்…. பிரதமர் மோடி ட்விட்.!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது! 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம்…

Read more

Lokasabha Election 2024 : தமிழ்நாட்டில் ஏப்.,19ஆம் தேதி தேர்தல்…. 7 கட்டங்களாக நடைபெறும்… விவரம் இதோ.!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. 543 தொகுதிகளுக்கான தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்,…

Read more

#LokasabhaElection2024: 7 கட்டங்களாக நடைபெறும்…. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல்..!!

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது மக்களவை தேர்தல். 543 தொகுதிகளுக்கான தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை…

Read more

#LokasabhaElection2024: ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!

543 தொகுதிகளுக்கான தேர்தல்  எத்தனை கட்டங்களாக நடைபெறும் என சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

#LokasabhaElection2024: 97 கோடி வாக்காளர்கள்…. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு – தேர்தல் ஆணையர்..!!

543 தொகுதிகளுக்கான தேர்தல்  எத்தனை கட்டங்களாக நடைபெறும் எனசற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக…

Read more

RCB-யில் பாபர்… CSK-வில் ரிஸ்வான்…. MI-யில் அப்ரிடி…. கனவு காண்பதை நிறுத்துங்கள்…. பாக்.,ரசிகருக்கு ஹர்பஜன் நக்கல் பதில்.!!

பாபர், ரிஸ்வான், ஷாஹீன் ஆகியோர் ஐபிஎல் 2024ல் கோலி மற்றும் தோனியுடன் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்பிய நிலையில், ஹர்பஜன் சிங் கிண்டலாக பதிலளித்தார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 விரைவில் நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட்…

Read more

மற்றொரு எம்.எஸ்.டியா?… நன்றி…. ஆனால் தோனி சார் செய்ததை செய்ய முடியாது…. அவர் ஒருவரே…. துருவ் ஜூரல் கருத்து.!!

ஒரு எம்.எஸ் தோனி மட்டுமே இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் துருவ் ஜூரல் கூறினார்.. சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது அற்புதமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிற்குப் பிறகு, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்…

Read more

நீங்களே வச்சிகோங்கம்மா.! சிக்ஸரில் உடைந்த கண்ணாடியை பரிசளித்த TATA…. புன்னகையுடன் வாங்கிய எலிஸ் பெர்ரி.!!

எலிஸ் பெர்ரியின் மிகப்பெரிய சிக்ஸருக்குப் பிறகு டாடா காரின் ‘உடைந்த கண்ணாடி ஜன்னல்’ பரிசளித்தது ஆஸ்திரேலிய வீராங்கனை சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார், ஆர்சிபி ரசிகர்கள் அவரது சிறந்த ஆட்டம், திறமையைக் கண்டு பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் கோப்பைக்கான மில்லியன் கணக்கான…

Read more

#பதில்_சொல்லுங்க_பிரதமரே: விஷ்வகுருவா? மவுனகுருவா?…. கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ட்விட்.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விஷ்வகுருவா மவுனகுருவா? கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

Read more

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு.!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50% அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி 2024 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும் என நிதித்துறை சுற்றறிக்கை…

Read more

இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்தல், இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை விசாரிக்கிறது சிஐடி.!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை சிஐடி விசாரிக்க உள்ளது. இன்று அதிகாலை பெங்களூருவில் உள்ள சதாசிவநகர் போலீசார், மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

#BREAKING : தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது – அமலாக்கத்துறை அதிரடி..!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கே.சி.ஆர் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

தடையில்லை.! கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி.! சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அப்போது வாகன பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

#BREAKING : கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் கோவை வருகையின் போது ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின்…

Read more

#BREAKING : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு… மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் திண்டுக்கல்…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் தடை.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் விழுப்புரத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. சிவி…

Read more

நடிகர் எஸ்.வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

எஸ்வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

தமிழ் பேச முடியல.! வருத்தமா இருக்கு… இனி நான் எனது குரலில் தமிழில் பேசுவேன்…. பிரதமர் மோடி ஆற்றிய உரை என்ன?

இனிமேல் நமோ செயலி மூலமாக உங்களுடன் விரைவில் நான் தமிழில் உரையாற்றுவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம்…

Read more

ஜல்லிக்கட்டுக்கு திமுக, காங்கிரஸ் தடை விதித்தது…. ஜல்லிக்கட்டு நடைபெற காரணமே பாஜக தான்…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

Lok Sabha Election 2024 : மக்களவைத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்.!!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் இன்று காலை ஆலோசனை நடத்தினர். புதிய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ் சாந்து ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணைய ராஜூகுமார் ஆலோசனை நடத்தினார். காலையில்…

Read more

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றுவோம்… பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்தோம்… ஆனால் 2ஜியில் ஊழல் செய்தது திமுக…. பிரதமர் மோடி உரை.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்! திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும்…. பிரதமர் மோடி உரை.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி.! பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.!!

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கல்லூரிக்கு வந்தடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம்…

Read more

petrol diesel price : நள்ளிரவு முதல் அமல்.! பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.!!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர்…

Read more

நெற்றியில் ரத்தம்.! மருத்துவமனையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி… விரைவில் குணமடைய வேண்டும்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரார்த்தனை.!!

பலத்த காயம் அடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக…

Read more

Mamata Banerjee Injured: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம்… மருத்துவமனையில் அனுமதி!!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டுள்ளது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்த மம்தா…

Read more

Lok Sabha elections 2024: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் -அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வாகியுள்ளதாக அதிகார்வப்பூர்வ அறிக்கை வெளியிட்டது மத்திய அரசு.…

Read more

சென்னையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.!!

சென்னை கொடுங்கையூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது வாங்கிக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் பிஜியை மர்ம நபர்கள் இருவர் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். நடத்துனரின்…

Read more

பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

#GOODBADUGLY : நடிகர் அஜித்தின் 63வது படத்தின் தலைப்பு வெளியானது.!!

நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது. அஜித்குமார் நடிக்கும் 63வது படத்தின் பெயர் படத்தின் தலைப்பு வெளியானது. நடிகர் அஜித்குமாரின் 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ (Good Bad  Ugly) என்று…

Read more

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்…

Read more

சமூக ஆர்வலர் கொலை – அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நீதிமன்றம் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை…

Read more

Rahul Gandhi: விவசாயப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகள்…. ராகுல் காந்தி ட்விட்!!

விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.. 2024மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

Read more

Other Story