“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…

Read more

“500 ரூபாய காணல” 10 வயது மகனை அடித்தே கொன்ற தந்தை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காஷ்யபத் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷத் – ராசியா தம்பதி. நவ்ஷத்தின் 10 வயது மகன் தான் ஆத். நவ்ஷத் மற்றும் ராசியா தங்கள் வீட்டில் வைத்திருந்த 500 ரூபாயை காணாததால் சிறுவன் ஆத் தான் பணத்தை எடுத்து…

Read more

7ஆம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறல்…. தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்…. வெளியான காணொளி….!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உதவிக்கு சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்…

Read more

“Phone Off பண்ணுங்க இங்கெல்லாம் பேசக்கூடாது” பெட்ரோல் பங்க் உழியர் மீது தாக்குதல்…. வைரல் ஆகும் காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வஸ்திரபூர் பகுதியில் அமைந்துள்ள மகாதேவ் பெட்ரோல் பம்பில் நிலேஷ் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரண்டு பெண்கள் பெட்ரோல் போடுவதற்காக பங்க்கு வந்த சமயம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலேஷ் அந்த…

Read more

மதர்சா உள்ளே இப்படி பண்ணலாமா….? மாணவனை தாக்கிய மத போதகர்…. பதிலுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மதர்சா ஒன்று செயல்பட்டு வந்துள்ளது இந்த மதர்சாவில் 14 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் வைத்து புகை பிடித்ததாக கூறி இஸ்லாமிய மத போதகர் ஆஸ் மொஹமத் சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதர்சாவில் தூங்கிக்…

Read more

“3 நாளா காணல” 5 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தண்ணீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

Read more

சும்மா இருந்ததை சீண்டலாமா….? பாடம் புகட்டிய மாடு…. வைரலாகும் காணொளி….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் காணொளிகள் பலவும் ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துரைக்கும். சில காணொளி நல்லதாக இருக்கும், சில காணொளி ஒருவர் செய்யும் தேவையற்ற செயலை எடுத்துக்காட்டும், சில காணொளி அவர்கள் செய்யும் தேவையற்ற செயலுக்கான பதில் எப்படி…

Read more

தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி…. புகழுக்காக ஆசிரியர்களே கொன்ற கொடூரம்…. பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிரிஷன் என்பவரது மகன் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கிரிஷனுக்கு தொலைபேசியில் பள்ளியிலிருந்து அழைப்பு விடுத்துள்ளனர். உடனே தந்தையும் விடுதியில்…

Read more

போலீஸ் கனவு இப்படி ஆயிருச்சே…. பயிற்சியில் உயிரிழந்த இளைஞர்…. வெளியான காணொளி….!!

குஜராத் லால்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் பாய். இவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் குஜராத் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்த ஹேமந்த் பாய் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.…

Read more

1 இல்ல 2 இல்ல 20 முறை…. தலைக்கேறிய குடி போதை…. அப்பாவை கொன்ற மகன்….!!

உத்திர பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் திவாரி. இவரது மகன் கன்ஹியா திவாரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சத்ய பிரகாஷ் தனது மகனை குடியில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறை மது அருந்திவிட்டு தகராறு…

Read more

“கொஞ்சம் இடம் கொடுத்தா Over-ஆ போறீங்க” ஒரே லுக்கில் கதறவிட்ட சிங்கம்… வைரலான வீடியோ….!!

சமூக வலைதளத்தில் ஏராளமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அவ்வாறு ஒரு காணொளியில் தந்தை ஒருவரின் பொறுப்பற்ற செயலை அப்பட்டமாக காட்டியுள்ளது இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அந்த தந்தையை வறுத்து எடுத்து வருகின்றனர். காரணம் தனது இரண்டு மகன்களை…

Read more

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து…. இயக்குனர் மோகன் அதிரடி கைது….!!

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை கலந்ததாக எழுந்த எழுந்த பிரச்சனை நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை…

Read more

அப்பாக்கு மகள் தப்பாம இருக்காங்க…. மலைப்பாம்புடன் வீடியோ…. நெட்டிசன்கள் ஷாக்….!!

பாம்புகளின் மீது அதீத அன்பு கொண்ட வனவிலங்கு ஆர்வலரான ஜே ப்ரீவர் தனது மகளுடன் இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் ஜே ப்ரீவர் மிகப்பெரிய மலைப் பாம்பை தோளில் சுமந்தபடி நடந்து செல்கிறார். அவர்…

Read more

வயதான மாமனாரை அடித்துக் கொடுமை…. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுப்பாங்க…. டீச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசி பகுதியில் சரிதா என்ற பெண் கான்வென்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சரிதா தனது வயதான மாமனாரை…

Read more

மலைப்பாம்பு கூட விளையாடலாமா….? என்ன ஒரு சீற்றம்…. பதறிய நெட்டிசன்கள்….!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் பெண் மலை பாம்புடன் அசால்ட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் வயல்வெளியில் தண்ணீர் காட்ட வந்த…

Read more

“Action – Reaction” ரோட்ல செஞ்ச வேண்டாத வேலை…. போலீஸ் புகட்டிய பாடம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பரபரப்பான சாலை ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது ஒரு இளைஞர் ஸ்பிரே அடிக்கிறார். இதனால் அந்த வயதான நபரின் முகம் முழுவதிலும் ஸ்பிரேயாக இருக்கிறது. தனது youtube சேனலுக்காக இளைஞர்…

Read more

இது தான் “கர்மா”…. மரம் கொடுத்த உடனடி தண்டனை…. வைரலாகும் காணொளி….!!

ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு ஏற்ப பலனை அனுபவிப்பார்கள் என்று கூறுவது உண்டு. அது கெட்ட செயலாக இருந்தால் அவர்களுக்கான பலன் கிடைத்தே தீரும். இதனை சிலர் கர்மா என்று கூறுவார்கள். அப்படி ஒரு நபருக்கு அவர் செய்த செயலுக்கான தண்டனை உடனே…

Read more

“இது கோழி தானே” மகன் கையில் இருந்த பறவை…. பதறிப்போன தந்தை…. வைரலாகும் காணொளி….!!

இந்த காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வெளியாகி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. சிறுவன் ஒருவன் ஒரு கோழியை பிடித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

“BIRTHDAY PARTY” நம்பி போன சிறுமி…. சிறுவர்கள் செய்த கொடூரம்…..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் இருவர் பிறந்த நாள் பார்ட்டி என்று ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளனர். சிறுமியும் நண்பர்கள் தானே என்று நம்பி அவர்கள் அழைத்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள்…

Read more

வீட்டில் வந்த துர்நாற்றம்…. 30 துண்டுகளாக இளம் பெண்…. ஃப்ரிட்ஜில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் மகாலட்சுமி தம்பதி. மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ஹேமந்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமியின் குடும்பத்தினருக்கு அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் தொலைபேசியில் அழைத்து வீட்டில் இருந்து…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

“வரதட்சணை கொடுமை” 7 மாத கர்ப்பிணி எரித்து கொலை…. கொடுமையின் உச்சம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் உமரியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் – ஷாலினி தம்பதி. ஷாலினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்து உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு…

Read more

“இந்த கேள்வி கேட்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்” டென்ஷனான ரஜினிகாந்த்….!!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

அவங்கள பார்த்தாலே பயமா இருக்கும்…. அப்பா அம்மா மாதிரி…. இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்த பிரபுதேவா….!!

பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் பேட்ட ராப். இந்த படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்திருந்தார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் பிரபுதேவா பேசியது…

Read more

இன்று முதல் ஐபோன் 16 விற்பனை… 1 இல்ல 2 இல்ல 5 வாங்கி இருக்காரு…. ஐபோன் பிரியர்கள் ஷாக்….!!

ஸ்மார்ட்போன்களில் ஐபோன் வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பும் ஃபோனாக உள்ளது. iphone நிறுவனமும் ஒவ்வொரு series-ஆக புதுப்புது ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஐபோன் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபோன் 16 விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஐபோன் 16-ஐ ஆயிரக்கணக்கானோர்…

Read more

மூளை கட்டிக்கு ஆபரேஷன்…. அறுவை சிகிச்சை அறையில் படம் பார்த்த நோயாளி….!!

ஆந்திர பிரதேஷ் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஆனால் அப்போது திடீரென நோயாளிக்கு நினைவு திரும்பியுள்ளது. சிகிச்சையும் நடந்து கொண்டிருந்ததால் நினைவு திரும்பிய நோயாளிக்கு…

Read more

“3 வருஷ சிகிச்சை வீணாயிருச்சு” குழந்தைக்காக காத்திருந்த தாய்…. ஒரு நாயால் இப்படி ஆகிருச்சே….!!

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த யான் என்ற 41 வயது பெண் மூன்று வருட சிகிச்சைக்கு பின் IVF மூலம் கருவுற்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை வாங்குவதற்காக யான் வெளியில் வந்த சமயம் லி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு…

Read more

ஸ்கூலுக்கு போயிட்டு வீடு திரும்பிய பிஞ்சு குழந்தை… கண்டதும் அதிர்ந்த தாய்… ஆசிரியர் கைது.!!

மத்திய பிரதேஷ் போபால் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் சிறுமியின் அந்தரங்க பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து குழந்தையிடம்…

Read more

இது என்ன புது அன்பா இருக்கு…. ஒரு நாளைக்கு 100 கால்…. விசாரணையில் சொன்ன காரணம்….!!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு 100 முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மனைவி தொலைபேசி அழைப்பை எடுத்தவுடன் கட் செய்து விடுவாராம். வெவ்வேறு புதுப்புது எண்களிலிருந்து அந்த நபர் தனது மனைவிக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அவரது மனைவி…

Read more

2021ல மம்தா பானர்ஜி இத செஞ்சிருந்தா…. இப்போ என் பொண்ணு உயிரோட இருந்திருப்பா…. பெண் மருத்துவரின் தந்தை ஆதங்கம்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி…

Read more

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. “கேடுகெட்ட பிள்ளைகளை வச்சிக்கிட்டு” பேரம் பேசிய பெற்றோர்….!!

பீகார் மாநிலம் சகர்சா பகுதியில் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு மேய்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்த 14 வயது சிறுமியை அங்குஷ் மற்றும் பிட்டு ஆகிய இருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் ஏற்றியுள்ளனர். கார்…

Read more

Bike-காக மாணவன் தற்கொலை…. உண்மை தெரியாம அவசரப்பட்டுட்டியே…. கதறும் தாய்….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஐயப்பா. இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தனது தாயிடம் கல்லூரிக்கு செல்வதற்கு தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை…

Read more

சொல்றத கேட்கல கொன்னுடுவேன்…. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.…

Read more

“நாங்க திருடல திருடல” மாணவிகள் மீது திருட்டுப் பழி…. பள்ளி முதல்வர் மீது வழக்கு….!!

உத்தரபிரதேசம் மாநிலம் நாகூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவிகள் லட்டு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சகோதரிகளான இரண்டு மாணவிகள் சுதந்திர தினத்தன்று லட்டு திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு…

Read more

மாணவனுக்கு 4 தையல்… ஆசிரியர் கைது…. நடந்தது என்ன….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

தயவு செய்து என்னை காப்பாத்துங்க…. அடைத்து வைத்து கொடுமை…. குவைத்தில் கதறும் இந்திய பெண்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அன்னமய்யா பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் உடல் ஊனமுற்றவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதா ஏஜென்சி ஒன்றின் மூலமாக குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு…

Read more

இப்படி பண்றீங்களேய்யா…. சமோசாவுக்குள் தவளை கால்…. வைரலாகும் காணொளி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த பிகனர் என்ற இனிப்பு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு சமோசா வாங்கியுள்ளார். ஆனால் சமோசா வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கிய ஒரு சமோசாவின் உள்ளே தவளையின் கால் இருந்துள்ளது.…

Read more

டாக்டர் செஞ்சது சரியா….? ஒரே நாளில் 23 பல்…. 13 நாளில் நேர்ந்த சோகம்….!!

சீனாவில் உள்ள யூங்காங் பகுதியில் சேர்ந்த ஹாங் என்ற நபர் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு யுவான் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார் சிகிச்சை முடிந்து 13 நாட்களில் ஹாங் இதய செயலிழப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையில் பல்…

Read more

போன் பேசினது தப்பா…? குடும்பமே செய்த கொடுமை…. பெண் கொடுத்த புகார்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் முரண் நாம் மாவட்டத்தை சேர்ந்த சரிதா என்ற பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவரது கணவர் சோனு சரிதாவை கடுமையாக பேசியதோடு தனது சகோதரன் விரேந்தரா மற்றும் அவரது மனைவி ரீனாவை அழைத்து தனது…

Read more

1000 ரூபாய் கட்டுங்க…. 50 லட்சத்துக்கு மேல வாங்கிக்கோங்க…. பிரதமர் மோடியின் அருமையான திட்டம்….!!

தபால் நிலையத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் ஆரம்பிக்கப்படும் திட்டமாகும்.…

Read more

“சரக்கு அடிச்சே ஆகணும்” ஜூனியரை பெல்டால் அடித்த சீனியர்கள்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சொலான் பகுதியிலுள்ள பகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீனியர் மாணவர்கள் மூன்று பேர் ஜூனியர் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஜூனியர் மாணவரை சுற்றி மூன்று சீனியர் மாணவர்கள்…

Read more

இன்னைக்கு 5 மணி வரை தான் Time…. மருத்துவர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை….!!

கர்நாடகா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

அது சாதாரண மஞ்சப்பொடி தான்…. ஆனா உள்ளுக்குள்ள திறந்து பார்த்தா… அம்மாடியோ… அதிரவைத்த பெண்மணி….!!

ஹைதராபாத் தூல்பத் பகுதியை சேர்ந்த நேஹா பாய் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக நேஹா பாயின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மஞ்சள் பொடி பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது…

Read more

4000 Bill-க்கு மகனை விற்கணுமா…. எப்படி எல்லாம் கிளம்புறாங்க…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ் பட்டேல் இவரது மனைவிக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது. இது ஹாரிஸ் பட்டேலுக்கு ஆறாவது குழந்தையாகும். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய சூழலில் 4000 ரூபாய்…

Read more

என்ன கொடுமை இது…. பாதி வழியில் நின்ன வந்தே பாரத்…. இழுத்துட்டு போன சரக்கு ரயில்….!!

டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. பல மணி நேரம் போராடியும் தொழில்நுட்ப வல்லுனர்களால் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய இயலவில்லை. இதனால் சரக்கு ரயில் இன்ஜின்…

Read more

வயசு தான் சிருசு செயலோ பெருசு…. ஆறு வயதில் மலை உச்சியில்…. குவியும் பாராட்டுக்கள்….!!

இங்கிலாந்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி செரன் பிரைஸ். இவர் வடக்கு ஆப்பிரிக்கா மொரோக்கோ பகுதியில் உள்ள மிக உயர்ந்த மலையான Toubkal மலையின் உச்சியை அடைந்து சாதனை புரிந்துள்ளார். சுமார் 13 ஆயிரத்து 671 அடி உயரம் கொண்ட இந்த…

Read more

“அப்பா கொடுத்த செல்போன் விடமாட்டேன்” 350 மீட்டர் சாலையில் தரதெரவென இழுத்துச் சென்று…. வைரலான காணொளி….!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். கூலி வேலை பார்த்து தனது தந்தை தனக்கு வாங்கி…

Read more

உறவினரால் பாலியல் துன்புறுத்தல்…. உதவி கேட்டது குற்றமா…. குடும்பமே செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். பல நாட்களாக பொறுத்துக் கொண்ட அந்த பெண் ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் அந்த பெண்ணிற்கு…

Read more

சரியான அடி இப்படித்தான் இருக்கணும்…. விரட்டி விரட்டி தொல்ல…. கல்லால் அடித்த சிறுமி….!!

உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் பேசுமாறு தொல்லை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை விரட்டி அந்த நபர்…

Read more

Other Story