“வேலை தேடிச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கோரம்!” சித்திரவதை, பசி, மரண பயம்.. தப்பித்து வந்த இளைஞர் சொல்லும் பகீர் தகவல்கள்..!!”
முசாபர்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், அவர்களுள் திபியாபூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சிவம் கௌதமும் ஒருவர். தையல் வேலை செய்து வந்த சிவம், ஜனவரி மாதம் தனது உடமைகளை இழந்த நிலையில், வேலை…
Read more