எரிமலை வெடிப்பால் சேதம்…. நிவாரண பொருட்கள் அனுப்பிய இந்தியா….!!
பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு மலையில் கடந்த வாரம் எரிமலை வெடிப்பு நடந்தது. இதனால் சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் இந்தியா…
Read more