எரிமலை வெடிப்பால் சேதம்…. நிவாரண பொருட்கள் அனுப்பிய இந்தியா….!!

பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு மலையில் கடந்த வாரம் எரிமலை வெடிப்பு நடந்தது. இதனால் சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் இந்தியா…

Read more

“பாகிஸ்தான் பொருளாதார சீரழிவு” இந்தியா காரணம் அல்ல…. நம்மை நாமே சுட்டுக் கொண்டோம் – நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பொருளாதார சீரழிவு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமராக நான் பதவியில் இருந்த மூன்று ஆட்சிக் காலங்களில் ராணுவத்தினரின் தலையிட்டால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம்…

Read more

உக்ரைன் – ரஷ்யா போர்…. நேபாள வீரர் பலி…. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல்….!!

நேபாள நாட்டை சேர்ந்த வீரர் உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டு வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். இது குறித்து நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவுக்காக போரில் போரிட்டு வந்த குந்தன் சிங் நாகி என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த நேபாள…

Read more

மூன்றாம் உலகப் போர்…. என்னால் தான் தடுக்க முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதியற்றவர் என கொலாராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என கூறியுள்ளார் ட்ரம்ப். ஜோ பைடனின் வெளியுறவு கொள்கைகளை குற்றம் சாட்டும் டிரம்ப் அணுசக்தி போர் நடைபெறுவதற்கான…

Read more

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவி…. தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர்…. சன்மானம் அறிவித்த அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் உள்ள ஜெர்சி நகரத்தில் வசித்து வந்தவர் இந்திய மாணவி மயூசி பகத். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோரும் காவல்துறைக்கு புகார் அளித்தனர். நான்கு வருடங்களாக…

Read more

மனிதர்கள் நட்சத்திரங்களுக்கிடையே பயணிக்க வேண்டும் – எலான் மஸ்க்

Twitter, Tesla, Space X நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் விண்வெளி ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “நிலவில் மனிதர்கள் தரை இறங்கி 66 ஆண்டுகள் ஆகிவிட்டது.…

Read more

சீனா நிலநடுக்கம்…. 134-க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

சீனாவின் வடமேற்கு பகுதியான கிங்காய் மற்றும் கான்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134-க்கு உயர்ந்துள்ளது. அதோடு கடந்த 9…

Read more

ரஷ்யா பற்றி தவறான தகவல்…. கூகுளுக்கு 421 கோடி ரூபாய் அபராதம்….!!

ரஷ்யாவை பற்றி தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததால் google நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைனுடன் போர் தொடங்கிய நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யாவிற்கு முரண்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவை…

Read more

சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்…. மாலுமியை மீட்ட இந்திய கடற்படை….!!

மால்டா நாட்டு கொடியுடன் அரேபியன் கடல் பகுதியில் வந்த சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இதில் சரக்கு கப்பலில் இருந்த மாலுமி காயமடைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டதால் கடற்கொள்ளையர்கள் அவரை விடுவித்தனர். இதில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் முக்கிய பங்காற்றியுள்ளது.…

Read more

மாயமான இந்திய மாணவர்…. இங்கிலாந்தில் சடலமாக மீட்பு….!!

இங்கிலாந்தின் லாவ்பாரோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் ஜி எஸ் பாட்டியா கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை பாஜகவின் மூத்த தலைவரான மன்ஜிந்தர் சிங் சிர்சா மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு எடுத்துச்…

Read more

இந்தியர் நீங்கள் மோசம்…. பெண் பயனிடம் ஓவராக பேசிய சீன ஓட்டுநர்…. அபராதம் விதித்த சிங்கப்பூர் அரசு….!!

சிங்கப்பூரில் 46 வயது பெண் ஒருவர் தனது 9 வயது மகளுடன் டாடா கால் டாக்ஸி நிறுவனத்தின் காரில் பயணித்துள்ளார். அப்போது குறிப்பிட்ட இடத்தில் நிப்பாட்டுவதில் பயணிக்கும் கார் ஓட்டுனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் ஓட்டுநர் பேசுவதை காணொளியாக…

Read more

ஐநாவின் போர் நிறுத்த தீர்மானம்…. முட்டுக்கட்டையாக இருக்கும் அமெரிக்கா….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் பிணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அமெரிக்கா போர்…

Read more

மீண்டும் போர் இடைநிறுத்தம்…. தயாராக இருக்கும் இஸ்ரேல்…. ஹமாஸ் முடிவு என்ன….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் பிணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இரண்டாவது மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார் என்று அந்நாட்டின் அதிபரான ஐசக் ஹெர்சாக்…

Read more

அர்ஜென்டினா புயலின் தாக்கம்…. சேதமடைந்த விமானம்….!!

அமெரிக்காவின் கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடந்த சில நாட்களாக புயல் விசி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் இந்த புயலால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் கட்டிடங்களும் சேதம் ஆகியுள்ளது. இந்நிலையில் ஏரோபார்க் நியூபெரி விமான…

Read more

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பற்றிய நெருப்பு…. 13 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவின் தலைநகர் கொனக்ரியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 178 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வெளிநாட்டினரையும் சேர்த்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து…

Read more

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. 116 பேர் பலி….!!

சீனாவின் வடமேற்கு பகுதியான கிங்காய் மற்றும் கான்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்த…

Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…. 4.0 ரிக்டர் அளவில் பதிவு….!!

பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிர் சேதமோ பொருட் சேதமோ…

Read more

உக்ரைனின் தாக்குதல்…. 35 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டாவது வருடத்தை நெருங்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக அதிக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று உக்ரைன் ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமான தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…

Read more

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்…. சுட்டு வீழ்த்திய உக்ரைன்…. ஒருவர் பலி….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டாவது வருடத்தை நெருங்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக அதிக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா அனுப்பிய 20 ட்ரோன்கள் மற்றும்…

Read more

இந்தியா தேடும் பயங்கரவாதி…. அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்…. மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதி….!!

இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள் பலவற்றிற்கு மூளையாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசும் அமெரிக்கா அறிவித்திருந்தது. 1993 2008 ஆகிய ஆண்டுகளில் மும்பையில் நடந்த…

Read more

இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவர்…. பாஜக மூத்த தலைவரின் X பதிவு….!!

இங்கிலாந்தின் லாவ்பாரோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் ஜி எஸ் பாட்டியா கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை பாஜகவின் மூத்த தலைவரான மன்ஜிந்தர் சிங் சிர்சா மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு எடுத்துச்…

Read more

அமெரிக்க ரத்தம் விஷமாகிறது…. அகதிகள் தான் காரணம்…. டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம்….!!

அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் டுர்காம் நகரில் டிரம்ப் பேசியபோது “ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களில் உள்ள நாடுகளிலிருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள்…

Read more

140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்…. 13 பேர் பலி…!!

அர்ஜென்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவில் சக்தி வாய்ந்த புயல் ஏற்பட்டது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி அங்கிருந்த விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு…

Read more

இனி இந்த நாட்டுக்கும் விசா வேண்டாம்…. இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறியுள்ளார். இந்தியாவுடன் சேர்த்து மேலும் 32 நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விசா தேவை இல்லை என்று கூறப்படுகிறது.…

Read more

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து…. 16 பேர் பலி….!!

வெனிசுலா நாட்டில் உள்ள கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதிய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவும்…

Read more

ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போர் தொடரும்…. இஸ்ரேல் மந்திரி திட்டவட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை…

Read more

கிரீஸ் நாட்டில் குண்டுவெடிப்பு…. சேதம் அடைந்த வணிக வளாகம்…. போலீஸ் விசாரணை….!!

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இத்துறைமுகத்தின் அடுத்து அமைந்திருந்த வணிக வளாகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் வணிக வளாகம் சேதமடைந்துள்ளது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று…

Read more

சர்வதேச ஆதரவை இஸ்ரேல் இழக்கிறது…. ஜோ பைடன் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு…

Read more

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல்…. போர் நிறுத்த தீர்மானம்…. ஆதரவு தெரிவித்த இந்தியா….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும்…

Read more

நார்வே கப்பல் மீது தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ஏமன் நாட்டை ஒட்டி உள்ள கடல் பகுதி வழியாக இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் சென்றால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏற்கனவே இஸ்ரேல் தொழிலதிபருக்கு…

Read more

இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள்…. இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்….!!

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள நைனாத்தீவு டெல்ப்ட் தீவு அனலத் தீவு போன்ற இடங்களில் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்தியா வழங்கும் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

ஹமாஸை தோற்கடிக்கணும்…. எத்தனை மாதமானாலும் போராடுவோம்…. இஸ்ரேல் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும்…

Read more

பாக்., ராணுவ தளத்தில் தற்கொலை தாக்குதல்…. 23 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

ஹமாஸ் அழிவு நெருங்கி விட்டது…. இஸ்ரேல் ராணுவ தலைவர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைவர்…

Read more

ஆப்கானில் தொடரும் நிலநடுக்கங்கள்…. 4.8 ரிக்டர் அளவில் பதிவு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 km ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே மக்கள் பல…

Read more

அமெரிக்க மாகாணத்தில் சூறாவளிப்புயல்…. 6 பேர் பலி….!!

அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி மாகாணத்தில் சூறாவளிப்புயல் ஏற்பட்டுள்ளது. பழத்த மழையுடன் ஏற்பட்ட இந்த புயலால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வாகனங்கள் போன்றவை பெரிதும் சேதம் ஆகியுள்ளன. மரங்கள் மின்கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது. இந்த புயல் தாக்குதலில் 23 பேர் காயமடைந்த…

Read more

பாதுகாப்பான பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்…. மக்களின் நிலை என்ன….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களை பாதுகாப்பான…

Read more

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் போர்க்கப்பல்…. ட்ரோன் தாக்குதல் மேற்கொண்ட ஹவுதி….!!

இஸ்ரேல் ஹமார்ஸ் இடையேயான போரில் பல அரபு நாடுகள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கடந்த மாதம் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி வந்த தொழிலதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதேபோன்று இஸ்ரேல் நோக்கி…

Read more

நிவாரண பொருட்களை திருடுறாங்க…. ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

ஹமாஸ் பிடியில் உள்ள பிணை கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் காசா மக்களை தாக்கியதோடு சர்வதேச…

Read more

வங்காள தேசத்தில் முதல் முறையாக…. தீயணைப்பு வீராங்கனைகளாக பெண்கள்….!!

ஒவ்வொரு துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தடம் பதித்து வருகின்றனர் அதற்கு எடுத்துக்காட்டாக வங்காள தேசத்தில் தீயணைப்பு துறையில் பெண்கள் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் டாக்கா பகுதியில் 15 பெண்களுக்கு தீயணைப்பு வீராங்கனைகளாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

இலங்கைக்கு கடன் வழங்க முடிவு…. 1668 கோடி ரூபாய்…. ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி….!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கி முதல் தவணை கொடுக்கப்பட்டது. அதில் இரண்டாவது தவணைக்காக தற்போது இலங்கை காத்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் நிதி துறையை பலப்படுத்துவதற்காக 1668…

Read more

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரு வாரத்தில் 32,000 பேர் பாதிப்பு….!!

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32,035 பேர் அங்கு கொரோனா தொற்றால்…

Read more

ஈராக் பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…. 14 பேர் பலி….!!

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சோரானில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு அறையில் பிடித்த தீயானது மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ கொழுந்து விட்டு…

Read more

எகிப்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து…. ஏழு பேர் பலி….!!

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இருந்து தெற்கே அமைந்துள்ள மின்யா மாகாணத்தில் பாலைவனம் அமைந்துள்ளது. அந்த பாலைவனத்தின் நடுவே உள்ள சாலையில் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரம் என்பதால் குளிர் காற்றுடன் மூடுபனி உருவானது. இந்த…

Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு…. மூன்று பேர் பலி….!!

அமெரிக்காவின் லாஸ் நகரத்தில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்து ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவல்…

Read more

பாக்., பள்ளிக்கூடம் அருகே குண்டுவெடிப்பு…. 7 பேர் படுகாயம்….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்கூடத்தின் அருகே குண்டுவெடித்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு…

Read more

நடுவானில் பயணிக்கு உடல்நல கோளாறு…. பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்….!!

அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு ஸ்பேஸ் ஜெட் விமானம் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் பயணித்த தர்வால் தர்மேஷ் என்ற இளைஞருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்…

Read more

நிறைய குழந்தை பெத்துக்கோங்க…. கண்ணீர் விட்ட கிம் ஜாங் உன்….!!

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் அங்கு சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்து வருகிறார். அந்த சிறிய நாட்டில் மக்கள் தொகை 2.6 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி…

Read more

எரிமலை வெடித்த விவகாரம்…. 23 க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 75 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 46 பேர் பாதுகாப்பாக கீழ…

Read more

உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள்…. நிர்மலா சீதாராமனுக்கு எந்த இடம் தெரியுமா….?

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆடுதோறும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை தயார் செய்யும். அவகையில் இந்த வருடத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பட்டியலின்படி உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்ணாக முதலிடத்தை பிடித்தது ஐரோப்பிய கமிஷன்…

Read more

Other Story