“இவர்களுக்கும் அந்த கொலையில் தொடர்புள்ளது” குற்றசாட்டை முன்வைத்த கன்னட பிரதமர்… இந்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

“இஸ்ரேலுக்கு எந்த நாடும் உதவக்கூடாது”… மீறினால் காலி தான்…. ஈரான் பகிரங்க எச்சரிக்கை…!!

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி போரை விரிவுப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராத போது இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவியது. அதனை…

Read more

“இனி அமெரிக்கர்களைக் கொன்றால் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை”… டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களம் இறங்கி உள்ளனர். இதில் தேர்தல் நெருங்கி…

Read more

விமானத்தில் கிடந்த துண்டு சீட்டு… நடுவானில் பதற்றமான பயணிகள்… அதில் அப்படி என்ன எழுதி இருந்துச்சு…?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து நேற்று விஸ்தாரா விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 290 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது கீழே ஒரு துண்டு காகிதம் இருப்பதை பார்த்தனர். அதனை எடுத்து…

Read more

பாரிஸில் தொடங்கும் பாராலிம்பிக்: 11 நாட்கள்…. “84 இந்தியர்கள் பங்கேற்பு” குவியும் வாழ்த்து…!!

பிரான்சின் தலைநகர் பாரீஸில் இன்று (ஆகஸ்ட் 28) மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்குகின்றன. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.   இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32…

Read more

121 நாடுகளில் பரவிய குரங்கம்மை : 223 பேர் மரணம்… தமிழக அரசு தீவிர நடவடிக்கை…!!

121 நாடுகளில் பரவிய குரங்கம்மை: தமிழ்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் 121 நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று காரணமாக 223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை…

Read more

“சின்ன குழந்தைங்க கூட ஏதோ வாக்குவாதம்”… அருகில் சென்ற பெண் காவலர்..! திடீரென நடந்த சம்பவம்… சுற்றி வளைத்த காவலர்கள்..!

நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபர் தாக்கி விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. சுமார் 41 வயதான…

Read more

இத கூட கேட்க கூடாதா..? இருக்கு அப்படினா கொடுங்க….இல்லனா விடுங்க..!! அதுக்குன்னு இப்படியா…. வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்..!

மொராக்கோவின் காசாபிளங்காவில் இருந்து மொண்ட்ரீயாலுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் கனடா விமானம் திடீரென புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் ஏர்…

Read more

மீண்டும் தொடங்கிய புது வாழ்க்கை.. வலிப்பு நோயால் அவதிப்பட்ட வாலிபருக்கு வர பிரசாதமாக அமைந்த சாதனம்….!!

ஐக்கிய ராஜ்ஜிய டீனேஜருக்கு புதிய நம்பிக்கை: மூளை சாதனம் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துகிறது ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஓரான் நோல்சன் என்ற டீனேஜர், கடுமையான வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்த நிலையில், அம்பர்…

Read more

விமானத்தின் மீது மோதிய பறவைகள்… நடுவானில் பற்றி எரிந்த விமானம்… அதிர்ச்சி சம்பவம்…!!

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமான என்ஜின் பகுதியில் தீப் பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் விமானத்தின் என்ஜின் செயலிழக்க…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… நிலச்சரிவில் சிக்கிய மக்கள்… பெரும் சோகம்…!!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஈக்வடாரில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மனோஸ்டி, அக்வார், சாந்தா நகரில் நேற்று பெரிய அளவில் என நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர்…

Read more

குவைத் பயங்கர தீ விபத்து… பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

குவைத்தில் காயமடைந்த இந்தியர்கள்… நேரில் சென்ற மத்திய இணை அமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக அதிகமாக கேரளாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

ஒரு நிமிடத்தில் மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

300 கிராம் மிளகாய் சாஸை சாப்பிட்டு ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த செஸ் ப்ராஸ்டா என்ற இளைஞன் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 60 வினாடிகளில் 332.70 கிராம்ஸ்…

Read more

ஸ்பைடர்மேனுக்கு tough கொடுத்த இளைஞர்.. அசால்டாக 30 மாடி கட்டிடம் ஏறி ஆச்சரியம்…!!

அர்ஜென்டினா நாட்டில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 30 மாடி கட்டடத்தில் ஏறிய இளைஞரை மீட்பு குழுவினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அர்ஜென்டினா நாட்டில் இளைஞன் 30 மாடி கட்டடத்தில் ஏற ஆரம்பித்தார். இதனை பார்த்த மக்கள் அவரை கீழே…

Read more

நடுவானில் குலுங்கிய விமானம்… காயமடைந்த பயணிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு…!!

கடந்த மாதம் விமானம் குலுங்கிய விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக கடுமையாக குலுங்கியது. நடுவானில் விமானம் குலுங்கியதால்…

Read more

படகு கவிழ்ந்து 20 குழந்தைகள் உட்பட 86 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!

காங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 குழந்தைகள் உட்பட 86 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர் காங்கோவின் கிலிடோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில் மிகப் பெரிய படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. தலைநகர் நோக்கி வந்த போது திடீரென படகு…

Read more

குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… தமிழர்கள் உட்பட 41 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!

குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழர்கள் உட்பட 41 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 6 மணிக்கு இந்த பயங்கர தீ…

Read more

இ சிகரெட்டால் வந்த வினை.. இளம்பெண்ணின் நுரையீரலில் விழுந்த ஓட்டை… அதிர்ச்சி சம்பவம்..!!

அதிக அளவில் இ-சிகரெட் பிடித்ததால் இளம் பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கைலா பிளைத் என்ற இளம்பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு சராசரியாக 400 இ சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்…

Read more

தூக்கத்திலேயே ஷாப்பிங்… அரிய வகை நோயால் கடனில் சிக்கி தவிக்கும் பெண்… இது என்ன புதுசா இருக்கு…!!

இங்கிலாந்தில் கெல்லி கிநைப்ஸ்(42) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தேவையில்லாத பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார். இதனால் கெல்லி கிநைப்ஸ்க்கு மூன்று லட்ச ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் வருத்தப்பட்ட கெல்லி மருத்துவரிடம் சென்று…

Read more

விமான இன்ஜினல் பற்றி எரிந்த தீ… வானில் நடந்த ஷாக்… கதறிய பயணிகள்…!!

கனடா நாட்டின் டொரன்டோ விமான நிலையத்தில் இருந்து 389 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் கனடா போயிங் விமானத்தின் என்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கனடா நாட்டில் டொரன்டோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கி 389 பயணிகளுடன் ஏர் கனடா போயிங் விமானம்…

Read more

எங்களை ஏமாத்துறீங்களா..? ஆசியாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் இப்படியா…? வைரலாகும் வீடியோ…!!

ஆசியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக விளங்குவது YUNTAI நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி சீனாவில் உள்ளது. இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குழாயிலிருந்து நீர் கொட்டுவதை ஒரு மலையற்ற வீரர் பார்த்துள்ளார். அவர் உடனடியாக அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.…

Read more

ஆற்றில் கவிழ்ந்த பள்ளி பேருந்து… பரிதாபமாக பறிபோன உயிர்கள்…. பெரும் சோகம்…!!

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் தார்க்குஸ் நகரில் ஆதரவற்றோருக்கான பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிகொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓரன்டஸ் ஆற்றை ஒட்டி இருக்கும் மலை பாதையில் சென்று…

Read more

1 வருஷம் ஆச்சு… “உலகை உலுக்கிய விபத்து” மீண்டும் ரிஸ்க்… பில்லினயர் அறிவிப்பால் பரபரப்பு…!!

ஓஹியோ பில்லியனர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை பார்வையிட திட்டமிட்டுள்ளார். ஓஹியோவைச் சேர்ந்த பில்லியனர் லாரி கான்னர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை  பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதற்காக கான்னர் ட்ரைட்டன் நீர்மூழ்கிக் கல நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பான நீர்மூழ்கிக்…

Read more

கொடூரத்தின் உச்சம்…. 1 வயது குழந்தையை கொன்ற தாயின் காதலன்…. பரபரப்பு சம்பவம்…!!

அமெரிக்கா ஓஹியோ நகரத்தில் எட்வர்ட் முர்ரே என்பவர் வசித்து வருகிறார். இவரும் அமினாடா கீதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்தனர். ஏற்கனவே அமினாடா கீதாவுக்கு கரீம் கீதா என்ற ஒரு வயதில் குழந்தை இருந்தது. கடந்த 5-ஆம் தேதி…

Read more

வளர்ப்பு தாயுடன் காதல் உறவு.. சுட்டு கொலை செய்யப்பட்ட மகன்.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

29 வயதான ஜெஸிகா பார்போசா  21 வயதான சாமுவேல் அல்விஸ் டோஸ் ரைஸ் கவால்கன்ட் என்ற தனது வளர்ப்பு மகனை சுட்டுக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சாமுவேல் 14 வயதிலிருந்தே ஜெஸிகா மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்தார். மராபா, பிரேசில்…

Read more

“மைக்ரோவேவ் – ஐ தொட்டில் என நினைத்ததால்” உடல் கருகி இறந்த குழந்தை…. தாய் கைது…!!

கன்சாஸ் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மரியா தாமஸ் (26) என்ற தாய், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது ஒரு மாத பெண் குழந்தையைத் தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை திகிலடையச் செய்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும்…

Read more

வந்தது புதிய சட்டம்…! வேலை நேரம் முடிந்த பின் ஊழியரை அழைக்க முடியாது…. அழைத்தால் கட் செய்ய உரிமை….!!

வேலை நேரம் முடிந்த பின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. பல தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அலுவலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை…

Read more

95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை….!!

95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற பெயர் கொண்ட இந்த நபர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று நவீன ஐரோப்பிய…

Read more

தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது…. முற்றுகைப் போராட்டத்தில் எதிர்க்கட்சி…. செனகல் நாடாளுமன்றத்தில் பதட்டம்….!!

செனகல் நாட்டில் அதிபர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற விடாமல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவை தலைவரை முற்றுகையிட்டு அமலியில் ஈடுபட்டனர். இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க அரசு முடிவு…

Read more

10 அடி உயரத்தில்…. அந்தரத்தில் பறந்தபடி இசை…. கண்டு களித்த ஜெர்மனி மக்கள்…..!!

ஜெர்மனியின் மோனிச் நகரில் அந்தரத்தில் 10 அடி உயரத்தில் தொங்கியவாறு சுவிட்சர்லாந்து இசை கலைஞர் அலைன் ரோஸே பியானோ இசைத்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விடியல் இருளின் நடுவே பியானோ மட்டும் வெளிச்சம் பரவி இருந்த வித்தியாசமான தோற்றத்தில் இயற்கையான இசையை…

Read more

ஈரானின் தாக்குதல்…. பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலின் எதிரொலியாக ஈரான் நாட்டிற்கான…

Read more

பல மடங்கு பதில் தாக்குதல் இருக்கும்…. வட கொரியாவுக்கு தென் கொரியா பதிலடி….!!

வடகொரியாவில் நடந்த பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் பேசுகையில் தென்கொரியா தான் தங்களின் முதல் எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு போர் தேவைப்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வடகொரியா தாக்குதலை மேற்கொண்டால் பல மடங்கு…

Read more

முதல் எதிரி தென்கொரியா தான்…. இனி இந்த பேச்சுக்கு இடமில்லை…. பாராளுமன்றத்தில் கிம் ஜாங் உன்….!!

வடகொரியாவில் நடந்த பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட கிம் உரையாற்றிய போது தென்கொரியா பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் பேசியது “எங்கள் முதல் எதிரி தென்கொரியா தான். ஒருவேளை போர் தேவைப்படுமானால் அதனை தவிர்க்கக்கூடாது. வடகொரியா தென் கொரியாவுடன் இணையும்…

Read more

தென்கொரியா கடலில்…. வடகொரியா ஏவுகணை சோதனை…. அதிகரிக்கும் போர் பதற்றம்….!!

வடகொரியா நீண்ட தூரம் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு ஐநா தடை விதித்துள்ளது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாத வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வடகொரியா தென் கொரிய கடற் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை…

Read more

மார்ச் 15 வரை தான்…. இந்தியப் படை வெளியேறணும்…. கெடு விதித்த மாலத்தீவு….!!

கடந்த வருடம் மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படை வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுக்கு முகமது முய்சு கோரிக்கை…

Read more

மீண்டும் மீண்டுமா….? சுமித்ரா தீவில் வெடித்த எரிமலை…. மக்கள் வெளியேற்றம்….!!

இந்தோனேசிய நாட்டில் உள்ள சுமத்ரா தீவில் அமைந்திருக்கும் மராபி மலை நேற்று காலை மீண்டும் வெடித்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீ குழம்பு அருகில் இருந்த கிராமங்களை பாதித்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 150 க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு…

Read more

உலகின் நீளமான ஓவியம்…. 60 நாள் உழைப்புககக்ஷ…. கின்னஸ் சாதனை புரிந்த பெண்….!!

13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32வது பகுதி கலாச்சார நினைவு சின்னங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இந்த சீனப் பெருஞ்சுவரை உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அறிவித்தது. இந்நிலையில் சீன ஓவியரான குவோ ஃபெங் என்ற…

Read more

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு…. மக்கள் SAFE…. ஆபத்தில் சிக்கிய நகரம்….!!

ஐஸ்லாந்தில் தென்மேற்கு பகுதியில் எரிமலை வெடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஏற்கனவே ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்திருந்த நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் மீண்டும் எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு கிரின்டாவிக் பகுதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி…

Read more

நடுவானில்…. விமானி அறையில் விரிசல்…. அவசரமாக தரையிறங்கிய விமானம்….!!

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் யார் ஏர்வேஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று காலை 63 பயணிகளுடன் சப்போரோவில் இருந்து புறப்பட்டு டொயமாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானி அறையில் இருந்த விமானத்தின் ஜன்னலில் விரிசல் இருந்தது…

Read more

நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம்… மறைமுகமாக தாக்கிய மாலத்தீவு அதிபர்….!!

பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் லட்சத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருந்ததை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மூன்று அமைச்சர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பேசு பொருளானது.…

Read more

தைவானில் தேர்தல்…. “சுதந்திர முயற்சிகள் முறியடிக்கப்படும்” சீனா பகிரங்க எச்சரிக்கை….!!

தைவானில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சீன ராணுவம் பகிரங்கமாக மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. இது குறித்து சீன பாதுகாப்புத்துறை…

Read more

சீனாவில் சுரங்க விபத்து…. 8 பேர் பலி…. 8 பேர் மாயம்….!!

சீன நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் 425 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் இந்த சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களில் 350…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. ஆற்றில் கவிழ்ந்து விபத்து…. இந்தியர்கள் உட்பட 12 பேர் பலி….!!

நேபாள நாட்டின் காத்தமான்டுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்த்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

ரஷ்யாவில் இருந்து மட்டும் வாங்க…. வடகொரியா எடுத்த முடிவு….!!

2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல நாடுகளுக்கு சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருவாய்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்…. பனிப்பொழிவால் ஏற்பட்ட சோகம்….!!

மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்கள் சாலைகளில் செல்லும் போது கவனமாக பயணிக்குமாறு அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது சுக்பாதர் மாகாண…

Read more

மாட்டு இறைச்சியுடன் மார்க் சுக்கர்பெர்க்…. அடுத்த வியாபாரம் இதுவா….?

பிரபல மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் என பல செயலிகள் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் தற்போது அவரது கவனம் வேறு திசையில் திரும்பி உள்ளது. அதன்படி சமூக வலைதளத்தில் மாட்டு இறைச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.…

Read more

இனி 2026ல் தான்…. திட்டத்தை ஒத்திவைத்த நாசா….!!

1969 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்கா சாதனை புரிந்தது. அதன் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் முதலாக நிலவில் கால் பதித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதனிடையே 50 வருடங்கள் கழித்து மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை…

Read more

நாய் இறைச்சி விற்பனை…. இனி மூணு வருடம் சிறை…. நிறைவேற்றப்பட்ட மசோதா….!!

நாய்களை சமைத்து உணவாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை தென்கொரியாவில் இருந்து வருகிறது. மனிதர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ளும் நாய்களை கொன்று உணவாக உண்பதை தடை செய்ய வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தென்கொரியா…

Read more

சீனா…. சீனா…. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க…. சீனாவை கொண்டாடும் மாலத்தீவு….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

Other Story