வடகொரியா நீண்ட தூரம் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு ஐநா தடை விதித்துள்ளது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாத வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வடகொரியா தென் கொரிய கடற் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. ஏற்கனவே வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பனிப்போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.