வடகொரியாவில் நடந்த பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் பேசுகையில் தென்கொரியா தான் தங்களின் முதல் எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு போர் தேவைப்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வடகொரியா தாக்குதலை மேற்கொண்டால் பல மடங்கு அதிகமான எதிர் தாக்குதலை ஏற்படுத்துவோம் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.