“சாணி நீரை ஊற்றி உருவப் பொம்மை எரிப்பு!” – எம்.எல்.ஏ எ.வ.வேலு பேச்சுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயிகள்… உடனே பகிரங்க மன்னிப்பு கேளுங்க…!!”

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் 11 கிராம மக்கள், சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் கருத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சைக் கண்டித்து விவசாயிகள் சாணிக் நீரை ஊற்றி ஆரத்தி எடுத்து, பின்னர் உருவப் பொம்மையைத்…

Read more

Other Story